Sunday, May 19, 2024

corona vaccine

இந்தியாவில் கொரோனா தடுப்பூசி முன்னோட்டம் வெற்றி – சுகாதாரத்துறை தகவல்!!

தற்போது நாடு முழுவதும் கொரோனா பரவி வரும் நிலையில் அதற்கான தடுப்பு மருந்துகளை கண்டுபிடிக்க பல வல்லுநர்கள் தீவிரமாக ஆராய்ச்சியில் இறங்கி வருகின்றனர். இந்நிலையில் தற்போது தடுப்பூசிக்கான முன்னோட்டங்கள் நடந்துகொண்டுள்ளது. கொரோனா தடுப்பூசி கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள உலக நாடுகள்  முழுவதும் பரபரப்பாக இயங்கி கொண்டிருக்கின்றன. இந்தியாவிலும் அதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தற்போது அரசு...

கொரோனா தடுப்பூசிக்கான முன்னோட்டம் – 4 மாநிலங்களில் நடத்த மத்திய அரசு திட்டம்!!

இந்தியாவில் கொரோனாவிற்கான தடுப்பூசி கிடைத்ததும் எப்படி அதனை மக்களுக்கு கொண்டு போய் சேர்க்க வேண்டும் என்று மத்திய அரசு ஆந்திரா, அசாம் உள்ளிட்ட நான்கு மாநிலங்களில் முன்னோட்டம் நடத்த உள்ளது. இந்த முன்னோட்டத்தில் தடுப்பூசிகள் பொதுமக்களுக்கு செலுத்தப்படாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பூசி: இந்தியாவில் கொரோனாவிற்கான தடுப்பூசி தயாரிப்பில் 3ஆம் கட்ட பரிசோதனைகள் நடைபெற்று வருகின்றது. தடுப்பூசிகள்...

கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட அதிபர் பிடன் – மவுனம் சாதிக்கும் டிரம்ப்!!

அமெரிக்காவின் புதிய அதிபராக வர இருக்கும் ஜோ பிடன் இன்று நேரலையில் கொரோனா தடுப்பூசியை போட்டுக் கொண்டார். புதிய துணை அதிபராக பதவி ஏற்க இருக்கும் கமலா ஹாரிஸ் குடும்பத்தினர் அடுத்த வாரம் செலுத்திக் கொள்ள இருக்கின்றனர். கொரோனா வைரஸ் பரவல்: 2019ம் ஆண்டு டிசம்பர் இறுதியில் இருந்து உலகத்தையே மிரட்டி வருகிறது கொரோனா வைரஸ். இந்த...

கொரோனா தடுப்பூசி அனைவருக்கும் இலவசம் – மாநில முதல்வர் அதிரடி!!

தமிழகம் மற்றும் மத்திய பிரதேசத்தை தொடர்ந்து கொரோனா தடுப்பூசி அனைவருக்கும் இலவசம் என கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். சில நாட்களுக்கு முன்பு கொரோனா தடுப்பூசி அனைவருக்கும் இலவசம் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்திருந்தார். இப்போது கேரளாவிலும் அதை போன்றதொரு அறிவிப்பை கேரள முதல்வர் வெளியிட்டுள்ளார். கொரோனா தடுப்பூசி: உயிர்கொல்லி நோயான கொரோனாவுக்கு...

முதலில் யாருக்கு கொரானாவிற்கான தடுப்பூசி – மத்திய அரசு விளக்கம்!!

ஒரே அமர்வில் 100 பேருக்கு இந்தியாவில் தடுப்பூசி போடப்படும் எந்திரபிஉ மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. தடுப்பூசிகள் விரைவாக கிடைக்க இருப்பதால் மக்களுக்கு வழங்குவது குறித்த அட்டவணை தயாரிக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளது. கொரோனா நோய் பரவல்: கடந்த மார்ச் மாதம் இந்தியாவில் கொரோனா நோய் பரவ ஆரம்பித்தது. இந்த நோய் பரவலை தடுக்க அரசு சார்பில் பல...

பாதுகாப்பான & விலை குறைந்த தடுப்பூசி மக்களுக்கு வழங்கப்படும் – பிரதமர் மோடி உறுதி!!

இந்தியாவில் கொரோனாவிற்கான தடுப்பூசி தயாரிப்பதில் மத்திய அரசு மிகவும் தீவிரம் காட்டி வருகின்றது. அந்த வகையில் இன்று அனைத்து கட்சி கூட்டம் பிரதமர் தலைமையில் நடைபெற்றது. இதில் பிரதமர் நாட்டு மக்கள் அனைவருக்கும் பாதுகாப்பான அதே சமயம் விலை குறைந்த தடுப்பூசிகள் வழங்கப்படும் என்று உறுதி அளித்துள்ளார். கொரோனா தடுப்பூசி: இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் முதல்...

ஜப்பானில் அனைத்து மக்களுக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி – நாடாளுமன்றத்தில் சட்டம் நிறைவேற்றம்!!

ஜப்பான் நாடாளுமன்றம் அனைத்து மக்களுக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி வழங்கும் மசோதாவை இன்று சட்டமாக நிறைவேற்றி உள்ளது. மேலும் ஜப்பான் அரசு தடுப்பூசிகளை வழங்குவதற்கு சில நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்துள்ளது. ஜப்பான் பிரதமர் உறுதி: ஜப்பானின் கீழ் சபையிலும், நாடாளுமன்றத்தின் மேல் சபையிலும் கொரோனா தடுப்பூசியை இலவசமாக வழங்கும் சட்டம் இன்று நிறைவேறியது. மேலும் இந்த கொரோனா...

கொரோனா தடுப்பூசியை மக்களுக்கு செலுத்த ஒப்புதல் அளித்த முதல் நாடு!!

உலகம் முழுவதும் கொரோனா கடந்த வருடம் டிசம்பர் மாதம் முதல் பரவியது. அதற்கான தடுப்பூசியை ஒவ்வொரு நாடும் கண்டுபிடித்து வருகிறது. இந்நிலையில் முதன் முதலில் ஃபைசர் - பயோன்டெக் நிறுவனம் கொரோனா தடுப்பூசியை கண்டுபிடித்து, அதனை மக்களுக்கு செலுத்தலாம் என்ற ஒப்புதலையும் பிரிட்டன் அரசிடம் இருந்து பெற்று சாதனை படைத்துள்ளது. ஃபைசர் - பயோன்டெக் நிறுவனம்: இந்தியாவில்...

டிசம்பர் 4 பிரதமர் தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் – கொரோனா தடுப்பூசி குறித்து விவாதம்??

கொரோனா தடுப்பூசிகளை தயாரிக்கும் நிறுவனங்களுக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி, வரும் 4 ஆம் தேதி நடக்கவிருக்கும் அனைத்து கட்சி கூட்டத்திற்கு தலைமை தாங்க உள்ளார். இந்த கூட்டத்தில் கொரோனா தடுப்பூசி மற்றும் விவசாயிகளின் போராட்டம் குறித்து விவாதம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கொரோனா பரவல்: இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் முதல்...

அடுத்த ஆண்டு நாட்டு மக்களுக்கு கொரோனா தடுப்பூசி வழங்கப்படும் – மத்திய அமைச்சர் தகவல்!!

நாட்டில் உள்ள 25 கோடிக்கும் அதிகமான மக்களுக்கு மார்ச் & ஏப்ரல் மாதத்திற்குள் கொரோனா தடுப்பூசி வழங்கப்படும் என்று மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தகவல் தெரிவித்துள்ளார். டெல்லியில் நடந்து வரும் வேளாண் சட்டங்களுக்கு எதிரான பேரணி பற்றி கேட்டபோது இவ்வாறாக தெரிவித்துள்ளார். கொரோனா பரவல் அச்சம்: நாட்டில் கடந்த மார்ச் மாதத்தில்...
- Advertisement -spot_img

Latest News

UG நீட் தேர்வர்களே., தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும்? உச்ச நீதிமன்றம் வெளியிட்ட அறிவிப்பு!!!

நாடு முழுவதும் இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு, கடந்த மே 5ஆம் தேதி நடத்தப்பட்டது. இந்த தேர்வை 557 நகரங்களில் லட்சக்கணக்கான மாணவ...
- Advertisement -spot_img