Friday, April 26, 2024

corona vaccine

3 மாதங்களுக்கு பின்பே தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் – மத்திய அரசு அதிரடி!!

நாட்டில் தடுப்பூசி பணிகள் அதிவேகமாக நடந்து கொண்டிருக்கும் சூழலில் தற்போது இதுகுறித்து மத்திய அரசு அதிரடியான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. தடுப்பூசி: இந்தியாவில் தற்போது அவசரகால பயன்பாட்டிற்காக கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு தடுப்பூசிகள் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலையின் தாக்கம் அதிகரித்து வருவதன் காரணமாக மக்கள் அனைவரும் கண்டிப்பாக தடுப்பூசிகளை செலுத்த வேண்டும்...

தமிழகத்தில் முழு ஊரடங்கு காலத்திலும் கொரோனா தடுப்பூசி – மருத்துவத்துறை அமைச்சர் தகவல்!!

மாநிலம் முழுவதும் கொரோனா இரண்டாம் அலை காரணமாக 2 வாரங்களுக்கு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த காலத்திலும் தடையில்லாமல் கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்படும் என மருத்துவத்துறை அமைச்சர் தகவல் தெரிவித்துள்ளார். கொரோனா தடுப்பூசி தமிழகத்தில் கொரோனா பெருந்தொற்று காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் வரும் மே மாதம் 10 ஆம் தேதியிலிருந்து 24 ஆம்...

‘கொரோனாவின் இரண்டாவது அலை மே மாதத்திற்கு மேல் குறையும்’ – ககன்தீப் காங் தகவல்!!

கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரியின் நுண்ணுயிரியல் பேராசிரியர் ஆன ககன்தீப் காங், இந்தியாவில் தற்போது நிலவி வரும் கொரோனாவின் இரண்டாவது அலையின் தாக்கம் மே மாத இறுதியில் படி படியாக குறையும் என தெரிவித்துள்ளார். கொரோனாவின் 2-ஆவது அலை முடிவடைகிறது வைராலஜிஸ்ட் ககன்தீப் காங், இவர் மேலூரில் உள்ள கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரியில் நுண்ணுயிர் பேராசிரியராக பணிபுரிகிறார்...

கொரோனா வைரஸின் 3வது அலையை தடுக்கமுடியாது – மத்திய அரசு அதிர்ச்சி தகவல்!!

கொரோனா வைரஸ் தொடர்ந்து உருமாறிக்கொண்டே வருகின்றது என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் கொரோனாவின் 3வது அலை வீசக்கூடும், அதை தடுப்பது கடினம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் 3-ஆவது அலை கொரோனா வைரஸ் உருமாறுவதன் காரணமாக கொரோனாவின் 3-ஆவது அலையை தடுக்க முடியாது என மத்திய அமைச்சகம் தெரிவிட்டுள்ளது. கொரோனா வைரஸ் எப்போது உருமாறும்...

இந்தியாவில் அதிகரிக்கும் கொரோனா பரவல் – விடுமுறை நாளிலும் தடுப்பூசி செலுத்த உத்தரவு!!

இந்தியாவில் தற்போது கொரோனா வேகமெடுத்து வரும் நிலையில் விடுமுறை நாட்களில் கூட கொரோனா தடுப்பூசி செலுத்த மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கொரோனா சீனாவில் இருந்து பரவிய கொரோனா தொற்று நாடெங்கிலும் பரவி வந்தது. கடந்த ஆண்டு முழுக்க கொரோனாவுடன் போராடி வந்துள்ளோம். தொடர்ந்து பல சிக்கல்களையும் சந்தித்து இப்பொழுது கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வந்துள்ளோம். நாடே தங்களது...

பொதுமக்கள் கொரோனா தடுப்பூசிக்கு முன்பதிவு செய்துகொள்ளலாம் – மத்திய சுகாதாரத்துறை அறிவிப்பு!!

இந்தியாவில் கொரோனா தடுப்பூசி இரண்டாம் கட்டமாக பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வர உள்ளது. கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்வதற்கு வசதியாக, முன்பதிவு ஏற்பாடுகளை மத்திய சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது. கொரோனா தடுப்பூசி இந்தியாவில் கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் ஆகிய கொரோனா தடுப்பூசிகள் பயன்பாட்டில் உள்ளன. கடந்த ஜனவரி மாதம் நாடு முழுவதும் முதற்கட்ட கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. கொரோனா...

இரண்டாம் கட்ட கொரோனா தடுப்பூசி – 60 வயதிற்கு மேற்பட்டோர் போட்டுக்கொள்ள அரசு அறிவுறுத்தல்!!

கொரோனா தடுப்பூசி போடும் நடவடிக்கையின் இரண்டாம் கட்டப்பணிகள் தற்போது துவங்கப்பட்டுள்ளது. இதில் 60 வயதுக்கு மேற்பட்டோர் மற்றும் நாள்பட்ட நோய்களையுடைய 45 வயதுக்கு மேற்பட்டோருக்கு இன்று முதல் தடுப்பூசி வழங்கப்படுகிறது. கொரோனா தடுப்பூசி: நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணியின் முதற்கட்ட பணிகள் நிறைவடைந்ததை தொடர்ந்து தற்போது இரண்டாம் கட்ட பணிகள் துவங்கப்பட்டுள்ளன. முதற்கட்டத்தில் சுகாதார...

‘கொரோனா தடுப்பூசி போட்டு கொள்ளாதவர்களுக்கு உதவியோ, விடுமுறையோ கிடையாது’ – மாநில அரசு அதிரடி!!!

நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி வழங்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. முன்கள பணியாளர்கள் பலரும் தடுப்பூசி எடுத்து கொள்வதில் தயக்கம் காட்டி வருவதை தொடர்ந்து "தடுப்பூசி எடுத்துக்கொள்ளாமல் கொரோனா தொற்றினால் பாதிக்கப்படும் ஊழியர்களுக்கு சிகிச்சைக்கு விடுமுறையோ, உதவியோ வழங்கப்பட மாட்டாது" என பஞ்சாப் மாநில அரசு அறிவித்துள்ளது. பஞ்சாப் மாநில அரசு: கொரோனா தடுப்பு நடவடிக்கைகளின் அடுத்தகட்டமாக தற்போது...

‘கொரோனா தடுப்பூசி போடும் பணியின் வேகம் அதிகரிக்கப்பட வேண்டும்’ – மத்திய அரசு வலியுறுத்தல்!!

கொரோனா தடுப்பூசி போடும் பணியை விரைவுபடுத்துமாறு நாட்டின் அனைத்து மாநில அரசுக்களுக்கும் மற்றும் யூனியன் பிரேதேசங்களுக்கும் மத்திய அரசு ஆணையிட்டுள்ளது. கடிதத்தின் மூலமாக மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு அனுப்பப்பட்ட இந்த ஆணையை ஏற்று விரைந்து செயல்படுமாறு மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது. கொரோனா தடுப்பூசி: நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணி கடந்த ஜனவரியில்...

97% கொரோனாவுடன் போராடும் pfizer தடுப்பு மருந்து – சோதனை அமைச்சகம்!!

கொரோனவை கட்டுப்படுத்த உலக நாடுகள் பல்வேறு தடுப்பு மருந்துகளுக்கான சோதனை முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த வகையில் pfizer தடுப்பு மருந்து கொரோனாவை கட்டுப்படுத்த வல்லது என இஸ்ரேல் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. கொரோனா தடுப்பு மருந்து உலகமெங்கிலும் பரவி வந்த கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக, உலக நாடுகள் தடுப்பூசி கண்டுபிடிக்கும் பணியில் மும்மரமாக ஈடுபட்டிருந்தன....
- Advertisement -spot_img

Latest News

CSK அணியின் அடுத்த போட்டி எப்போது?? எந்த அணியுடன்? முழு விவரம் உள்ளே!!

IPL தொடரின் 17 வது சீசன் கடந்த மார்ச் 22 ஆம் தேதி முதல் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இத்தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி...
- Advertisement -spot_img