தமிழக வட்டார போக்குவரத்து ஊழியர்களின் வேலை நிறுத்த போராட்டம்., இந்த தேதி முதல் தொடங்கும்? வெளியான முக்கிய அறிவிப்பு!!!

0
தமிழக வட்டார போக்குவரத்து ஊழியர்களின் வேலை நிறுத்த போராட்டம்., இந்த தேதி முதல் தொடங்கும்? வெளியான முக்கிய அறிவிப்பு!!!

தமிழகத்தில் சமீப காலமாக பல்வேறு அரசு துறை ஊழியர்களும் ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர். இதன் காரணமாக பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் பெருமளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் தற்போது வட்டாரப் போக்குவரத்து துறையில் பணிபுரியும் ஊழியர்கள், வரும் ஏப்ரல் 30ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக சிறப்புத் தலைவர் கு.பாலசுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

TNUSRB இன் சப்-இன்ஸ்பெக்டர் தேர்வுக்காக காத்திருக்கீங்களா? இப்போதே இந்த பயிற்சி தேவை? யூஸ் பண்ணிக்கோங்க!!!

இப்போராட்டத்தில் பதவி உயர்வு, காலியிடங்கள் நிரப்புதல் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலையிட்டு நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்த உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

 Enewz Tamil இன்ஸ்டாகிராம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here