Thursday, March 14, 2024

வினோதம்

 5 மனைவிகளுக்கு ஒரே நேரத்தில் வளைகாப்பு நடத்திய இளைஞர்.. வெளியான சுவாரசிய சம்பவம்!!

அன்றைய காலகட்டத்தில் ஒருவருக்கு ஒருவர் என்ற கோட்பாடு நம் உலக நடைமுறையில் இருந்தது. ஆனால் தற்போதைய நவீன 2K காலகட்டத்தில் அந்த நிலை தலைகீழாக மாறியுள்ளது. அந்த வகையில் ஐந்து பெண்களுக்கு ஒரே நேரத்தில் 22 வயதான இளைஞர் வளைகாப்பு நடத்திய சம்பவம் இணையத்தில் பரவலாக பேசப்பட்டு வருகிறது. அதைப்பற்றி பார்க்கையில்,  அமெரிக்காவை சேர்ந்த ஸெட்டி...

ஐயா.., 18 கிலோ மீட்டர் தாண்டி போய் தண்ணி அடிக்கிறோம்யா? கொஞ்சம் இரக்கம் காட்டுங்கய்யா?

தமிழகத்தில் தற்போது கொஞ்சம் கொஞ்சமாக மதுபான கடைகளை ஒழிக்க வேண்டும் என்று பெண்கள் பலர் போராடி வரும் நிலையில், தற்போது குடிமகன்கள் செய்த காரியம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. அதாவது ராணிப்பேட்டை அருகே இருக்கும் கலவை பகுதியில் ஒரு டாஸ்மாக் கடை இயங்கி வந்த நிலையில் திடீரென கடை இழுத்து மூடப்பட்டது. மது பிரியர்கள் கிட்டத்தட்ட...

விராட் கோஹ்லியின் ஹோட்டலில் வேஷ்டிக்கு அனுமதி இல்லை., வருத்தமடைந்த பிரபலமான தமிழர்!!!

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர நாயகனாக வலம் வரும் விராட் கோஹ்லிக்கு உலகம் முழுவதும் எண்ணற்ற ரசிகர்கள் உள்ளனர். இவர் கிரிக்கெட் மட்டுமல்லாமல் டெல்லி, கொல்கத்தா உள்ளிட்ட இடங்களில்  ‛One8 Commune' என்ற பெயரில் ஹோட்டல் பிஸினஸும் நடத்தி வருகிறார். அந்த வகையில் அண்மையில் மும்பையில் உதயமான விராட் கோஹ்லி-யின் ஹோட்டலுக்கு தமிழகத்தை சேர்ந்த...

ஆசிரியரை கடத்தி Gun பாயிண்டில் திருமணம் செய்த மாணவி – பின்னணியில் இருந்த மர்ம கும்பல் – என்ன நடந்தது?

இன்றைய காலகட்டத்தில் பாடம் சொல்லி கொடுக்கும் ஆசிரியர்கள் மீது அலாதி அன்பு கொண்டு கல்யாணம் செய்து கொள்ள வேண்டும் என்று சில மாணவர்கள் இருந்து வருகிறார்கள். அப்படி சில சம்பவங்களும் உலகில் ஆங்காங்கே நடைபெற்று வருகிறது. இது ஒரு தவறான உணர்வு என்று அறியாமல் இந்த தவறை செய்து வருகின்றனர். இந்நிலையில் பீகார் மாநிலத்தில்...

ஓடும் ரயிலில் பறந்து பறந்து தாலி கட்டிய காதலன் – கண் கலங்கி கட்டி அணைத்த காதலி – வீடியோ வைரல்!!

தற்போதைய காலகட்டத்தில் நடக்கும் திருமணங்களில் 100க்கு 80 சதவீதம் காதல் திருமணமாக தான் இருந்து வருகிறது. ஆனால் சில காதலர்கள் காதலித்த பெண்ணையோ ஆணையோ கரம் பிடிக்க தயக்கம் காட்டி வருகின்றனர். இந்நிலையில் தனது காதலியை ஓடும் ரயில் கரம் பிடித்த காதலனை குறித்து ஒரு வீடியோ வெளியாகியுள்ளது. அதாவது வீட்டை விட்டு ஓடி வந்த...

வாலிபருடன் டான்ஸ் ஆடிய 18 வயது பெண் ., ஆட்டம் அடங்குவதற்குள் அடக்கம் செய்த குடும்பத்தினர்.., என்ன நடந்தது?

பொதுவாக பாகிஸ்தான் பெண்களுக்கு அந்த அரசு பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.  இப்படி இருக்கையில் பாகிஸ்தானை சேர்ந்த 18 வயது பெண் இளைஞர்களுடன்  இணைந்து ஆட்டம் போட்டுள்ளார். அந்த வீடியோ இணையத்தில் வைரலானதை அடுத்து அந்த பெண்ணின் குடும்பத்தினர் இந்த பிரச்சனை ஊர் பஞ்சாயத்தாரிடம் கொண்டு சென்றுள்ளனர். இதையடுத்து  அந்த பெண்ணை அவரது குடும்பத்தினரே கொலை செய்து...

சமையல் எண்ணெயில் பறந்த விமானம்…, ஆராய்ச்சியாளர்கள் படைத்த புதிய சாதனை!!

வாகனங்களில் இருந்து வெளியேறும் புகையால், காற்று பெருமளவு மாசு அடைந்து வருகிறது. இதனை கட்டுப்படுத்தும் வகையில், மின்சாரத்தால் இயக்க கூடிய பைக், கார் உள்ளிட்ட வாகனங்களை அறிமுகப்படுத்தப்பட்டு தற்போது நடைமுறையிலும் உள்ளது. சாலை போக்குவரத்தில் காற்று மாசு குறைந்து வரும் நிலையில், வான் போக்குவரத்தில் ஒயிட் பெட்ரோல் மூலமே விமானம் இயக்கப்பட்டு வருகிறது. இதனாலும்,...

விசித்திரமான ஹெல்மெட் அணிந்ததால் 10,000 அபராதம்…, தமிழக காவல்துறை அதிரடி நடவடிக்கை!!

ஒவ்வொரு மாநில போக்குவரத்து காவல் துறையும், சாலை போக்குவரத்தில் விபத்துகள் ஏற்படாமல் இருப்பதற்காக பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்து வருகின்றனர். அந்த வகையில், தமிழக போக்குவரத்து காவல்துறை சமீபத்தில் இரு சக்கரம், ஆட்டோ, லாரி உள்ளிட்ட வாகனங்களுக்கான வேகக்கட்டுப்பாட்டை அறிவித்தது. இதில், பைக் போன்ற டூவீலர் ஓட்டிகள் கட்டாயமாக தலை கவசமான ஹெல்மெட் அணிவது அவசியமாகும். இந்த...

விஷம் குடித்த இளைஞன்., அடக்கத்திற்கு தயாரான குடும்பத்தினர்., தலையை ஆட்டிய பொணம்? நடந்தது என்ன?

தற்போதைய காலகட்டத்தில் இளைஞர்கள் சில காரணத்தால் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவம் ஆங்காங்கே நடந்து கொண்டு தான் இருக்கிறது. இந்நிலையில் திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே இளைஞர் ஒரு விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டு உயிர் பிழைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது பொன்னம் பட்டியைச் சேர்ந்த ஆண்டிநாயக்கர் என்ற இளைஞர்...

நேருவின் பழங்குடியின மனைவி மரணம்., அரசியல் தலைவர்கள் அஞ்சலி!!

சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமராக பதவி ஏற்றவர் தான்  ஜவகர்லால் நேரு. இவர் இந்தியாவின் பிரதமராக இருந்த காலகட்டத்தில் பழங்குடியின மக்களை சந்திக்க தம்பத் என்ற பகுதிக்குச் சென்றுள்ளார். அப்போது பழங்குடியின மக்களை கௌரவிக்கும் விதமாக அங்கிருந்த புத்னி என்ற பெண்ணிற்கு மாலை அணிவித்துள்ளார். அதாவது அந்த பழங்குடியின மக்களை பொருத்தவரை ஒரு பெண்ணுக்கு...
- Advertisement -

Latest News

இந்தியாவின் முதல் பெண் ஜனாதிபதிக்கு திடீர் உடல்நலக் குறைவு., வெளியான ஷாக்கிங் தகவல்!!!

இந்தியாவின் முதல் பெண் ஜனாதிபதி என்றழைக்கப்படும் பிரதீபா பாட்டீல் (வயது 89), கடந்த சில தினங்களாக உடல்நிலை பிரச்சனையால் அவதியுற்று வருகிறார். காங்கிரஸ் ஆட்சி காலமான...
- Advertisement -