அன்றைய காலகட்டத்தில் ஒருவருக்கு ஒருவர் என்ற கோட்பாடு நம் உலக நடைமுறையில் இருந்தது. ஆனால் தற்போதைய நவீன 2K காலகட்டத்தில் அந்த நிலை தலைகீழாக மாறியுள்ளது. அந்த வகையில் ஐந்து பெண்களுக்கு ஒரே நேரத்தில் 22 வயதான இளைஞர் வளைகாப்பு நடத்திய சம்பவம் இணையத்தில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.
அதைப்பற்றி பார்க்கையில், அமெரிக்காவை சேர்ந்த ஸெட்டி வில்ஸ் ஒரே நேரத்தில் ஐந்து பெண்களை கர்ப்பமாக்கி இருந்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக தான் 5 நபருக்கும் ஒரே நாளில் வளைகாப்பு நடத்தியுள்ளார். இதற்கிடையில் 5 மனைவிகளும் ஒற்றுமையாக வாழ்வதே தங்களின் குழந்தைகளின் வரும் காலத்திற்கு நல்லது என அவரின் மனைவிகளுள் ஒருவரான ஆஷ்லே தெரிவித்துள்ளார்.
Enewz Tamil WhatsApp Channel
மக்களே., நாளை இந்த பகுதியில் மின்தடை., ஷார்ப்பா 9 மணிக்கு ஆப் ஆகிடும்!!!