இன்றைய காலக்கட்டத்தில் மின்சாரமானது அடிப்படைத் தேவைகளில் ஒன்றாக மாறிவிட்டது. எனவே தினந்தோறும் ஏற்படும் மின்தடையால் பொதுமக்கள் மட்டுமல்லாமல் வியாபாரிகளும் மிகவும் அவதிப்படுகின்றனர். இதனால் தமிழக அரசு மக்களுக்கு எந்த ஒரு சிரமமும் ஏற்படுத்த கூடாது என்பதற்காக மின்தடை செய்யப்படும் நாளை முன்கூட்டியே அறிவித்து வருகின்றன. அந்த வகையில் நாளை திருப்பூர் மாவட்டத்தின் காங்கயம் துணை மின் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படுவதாக தெரிவித்துள்ளனர்.
மின்தடை செய்யப்படும் பகுதிகள்:
வட்டமலை, ஊதியூர், பொத்தியபாளையம், வானவராய நல்லூர், புளியம்பட்டி, முதலிபாளையம், புதுப்பாளையம், குள்ளம்பாளையம், வடசின்னாரிபாளையம்.
Enewz Tamil WhatsApp Channel
லோக்சபா தேர்தல் எதிரொலி: தமிழகத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு., இவ்ளோ கோடி பேர்?