Tuesday, March 19, 2024

உலகம்

பள்ளிக்கூடங்களில் மொபைல் போன் பயன்படுத்த தடை.. இங்கிலாந்து அரசு அதிரடி உத்தரவு!!

இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சி அடைந்த காலகட்டத்தில் மொபைல் போன் இல்லாதவர்களை பார்ப்பதே அரிதாக உள்ளது. அதிலும் வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. அதேபோல் சமூக வலைத்தளங்கள் மூலம் குழந்தைகளுக்கு மன ஆரோக்கிய வியாதிகள் அதிகரித்து வருகிறது. இது ஒரு பக்கம் இருந்தாலும்  நம் நாட்டை...

ஒரே பாலினத்தவர் திருமணத்திற்கு அங்கீகாரம்.. நாடாளுமன்றத்தில் சட்டம் நிறைவேற்றம்!!

இந்தியாவில் பல ஆண்டுகாலமாக வேறு பாலினத்தவர்கள் திருமணம் செய்வது தான் நடைமுறையில் இருந்து வருகிறது. தற்போது காலம் மிக வேகமாக ஓடி கொண்டிருக்கும் சூழலில் நாம் அனைவரும் மிக வேகமாக வளர்ச்சி அடைந்த அறிவியல் உலகில் வாழ்ந்து வருகிறோம். கடந்த 2018ம் ஆண்டு தன் பாலின உறவை குற்றமற்றது என உச்ச நீதிமன்றம் அறிவித்திருந்தது....

இனி பெண்கள் 2 குழந்தைகளை பெற்றெடுக்க வேண்டும்.., ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் வலியுறுத்தல்!!

ரஷ்யாவில் கிட்டத்தட்ட 1990 ஆண்டுகளில் இருந்து மக்கள் தொகை பெருக்கம் குறைந்தே காணப்படுகிறது. இதனால் பொருளாதாரமும் பாதிக்கப்பட்டு வருகிறது. இதனை கருத்தில் கொண்டு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் பெண்களுக்கு ஒரு விஷயத்தை வலியுறுத்தியுள்ளார். அதாவது ரஷ்ய இனம் என ஒன்று இருக்க வேண்டுமானால் குறைந்தது 2 குழந்தைகளை பெற்றுக்கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார். எனவே...

இறப்பிலும் இணைபிரியாத தம்பதி.. நெதர்லாந்தில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!!

இருமணங்கள் இணையும் திருமணம் சொர்க்கத்தில் தான் நிச்சயிக்கப்படுகிறது என்று அனைவரும் சொல்வது வழக்கம். அந்த வகையில் இறப்பிலும் இரு  இருமணங்கள்  இணைந்த சம்பவம் குறித்து இதில் காணலாம். அதாவது நெதர்லாந்தின் முன்னாள் பிரதமர் திரீஸ் வான்ஹாட் மற்றும் அவரது மனைவி யூஜெனி  ஆகிய இருவரும் தீராத நோயால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் அரசிடம் கருணை கொலை...

சூடுபிடிக்கும் உக்ரைன் – ரஷ்ய போர்., அதிபர் புதின் குறித்து எலான்  சர்ச்சை கருத்து., உலகநாடுகளில் பரபரப்பு!! 

இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனுக்கு இடையில் நடந்து வரும் போரால் நாளுக்கு நாள் உயிரிழப்புகள் அதிகரித்து வருகிறது. மற்றொரு பக்கம் உக்ரைன் - ரஷ்ய போர் நடந்து வருகிறது. இந்த நிலையில் எலான் மஸ்க் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் பற்றி பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது உக்ரைனுடனான போரில் ரஷ்ய அதிபர் பின் வாங்கும் பட்சத்தில்...

என்னப்பா சொல்றீங்க.. குழந்தை பெற்றால் ரூ.62 லட்சமா?? வெளியான முக்கிய அறிவிப்பு!!!

உலக மக்கள் தொகையில் எப்போதும் சீனா தான் முதலிடத்தை தக்கவைத்து கொள்ளும். ஆனால்,  கொரோனா பெருந்தொற்று காரணமாக மக்கள் தொகை கணிசமாக குறைந்துவிட்டது.  இதனால் சீனாவை பின்னுக்கு  தள்ளி இந்தியா முதலிடத்தை பிடித்திருக்கிறது.இது ஒரு புறம் இருந்தாலும் மக்கள் தொகையை அதிகரிக்க தென் கொரியா நிர்வாகம் புதிதாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. பள்ளி மாணவர்களே., பிப்ரவரி...

பாலியல் குற்றவாளிக்கு மன்னிப்பு வழங்கிய சர்ச்சை.. அதிபர் ராஜினாமா!!

தற்போதைய காலகட்டத்தில் பாலியல் கொடுமை என்பது சர்வ சாதாரணமாகிவிட்டது. அதாவது சிறு குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை பாலியல் வன்கொடுமையால் அவதிப்படும் சம்பவம் ஆங்காங்கே நடைபெற்று கொண்டு தான் இருக்கிறது. அந்த வகையில் ஹங்கேரி நாட்டில் காப்பகத்தில் வசித்த குழந்தைகளுக்கு ஓர் நபர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். அதன் பிறகு காவல்துறையால் அதிரடியாக கைது...

சூடுபிடிக்கும் தேர்தல் களம்., அடுத்தடுத்து நடந்த குண்டுவெடிப்பு சம்பவம்., உயிரிழப்புகளால் பாகிஸ்தானில் பதற்றம்!!!

பொதுவாக அரசு பொது நிகழ்வுகள் அல்லது பொது விழாக்கள் நடைபெறும் நேரத்தில் பயங்கரவாதிகளின் அச்சுறுத்தல்களுக்கு வாய்ப்புள்ளது.  அந்த வகையில் பாகிஸ்தானில் நாளை தேர்தல் நடைபெற உள்ளது.  இந்த சூழ்நிலையில் பலூசிஸ்தான் மாகாணத்தில் இன்று  பயங்கர சம்பவம் அரங்கேறியுள்ளது. அதாவது பலுசிஸ்தான் மாகாணத்தில் இன்று அடுத்தடுத்து இரண்டு இடங்களில் குண்டுவெடிப்பு சம்பவம் அரங்கேறி உள்ளது. இந்த அசம்பாவிதத்தில்...

தீவிரமடைந்து  காசா மீதான தாக்குதல்., பரிதவிக்கும் குழந்தைகள்.,  அதிர்ச்சி தகவலை வெளியிட்ட ஐ நா!!  

கடந்த சில மாதங்களாக இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனர்களுக்கிடையே எல்லைப் பிரச்சனை தீவிரம் அடைந்து வருகிறது. மேலும் பாலஸ்தீனத்தின் காசா பகுதி மக்கள் மீது இஸ்ரேல் ராணுவம் கொடூரத் தாக்குதல் நடத்தி வருவதால்  ஏராளமான மக்கள் நித்தம் நித்தம்  மரணித்து வருகின்றனர். இந்த போரில் மருத்துவமனைகளும் சேதமடைந்ததால் முதலுதவி பெறுவதற்கு கூட வழியின்றி காசா மக்கள்...

மோசமாகிவரும் காசா போர்., அத்துமீறும் இஸ்ரேல் ராணுவம்., இதுவரை பலியானவர்களின் எண்ணிக்கை உயர்வு!!!

இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்பினர் இடையே எழுந்த போர் 3 மாதங்களைக் கடந்து பெரும் அழிவை சந்தித்துள்ளது. இதில்  பெண்கள் குழந்தைகள் என ஆயிரக்கணக்கான மக்கள் அநியாயமாக கொன்று குவிக்கப்பட்டுள்ளனர்.  நாளுக்கு நாள்  போர் தீவிரமடைந்து வரும் நிலையில் காசா பகுதி மக்களுக்கு உண்ண உணவு மற்றும் நீரின்றி தவித்து வருகின்றனர். மேலும் போரை நிறுத்த...
- Advertisement -

Latest News

ஆளே அடையாளம் தெரியாமல் மாறிய வேட்டையாடு விளையாடு பட கதாநாயகி..இப்போ எப்படி இருக்காங்க பாருங்க!!

தமிழ் சினிமாவில் பிரபல நடிகர், இயக்குனர், பின்னணி பாடகர் மட்டுமல்லாமல் அரசியல்வாதி என பன்முகத்திறமை கொண்டவராக திகழ்ந்து வருபவர் தான் உலக நாயகன் கமல்ஹாசன். இவர்...
- Advertisement -