Tuesday, April 23, 2024

உலகம்

இஸ்ரேல்-ஹமாஸ் மோதல்: போர் நிறுத்தம் குறித்த அப்டேட்., காசா மக்கள் வரவேற்பு!!!

இஸ்ரேல் ராணுவம் மற்றும் ஹமாஸ் அமைப்பு ஆகிய இருதரப்பினரிடையே நடந்து வந்த போரால் பல்லாயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இதனால் போரை உடனடியாக நிறுத்த வேண்டும் என பல்வேறு தரப்பினரும் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர். இந்நிலையில் இரு தரப்பினருக்கும் மத்தியஸ்தம் செய்து வைக்க அமெரிக்க பேச்சுவார்த்தை மேற்கொண்டு வருகிறது. Enewz Tamil WhatsApp Channel  முதல் கட்டமாக இஸ்ரேல் தரப்பில்...

மதுபிரியர்களுக்கு நற்செய்தி., சவுதி அரேபியாவில் மதுபான கடை திறப்பு., அரசு வெளியிட்ட அறிவிப்பு!!!

இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து பெரும்பாலானோர் சவூதி அரேபியாவில் வேலை மற்றும் கல்வி நிமித்தமாக தங்கி இருந்து வருகின்றனர். இதற்கேற்ப வெளிநாட்டவர்களை கவரும் வகையில் பல்வேறு வசதிகளை சவுதி அரேபியா அரசு ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில் மது விற்பனைக்கு தடை விதிக்கப்பட்ட அந்நாட்டில் முதல் மதுபானக் கடை திறக்க திட்டமிட்டுள்ளதாக இளவரசர்...

ஜப்பான் நிலநடுக்கம்., அதிகரிக்கும் உயிர் பலி., பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 400 ஆக உயர்வு!!!

பூமிக்கு அடியில் அதிக அழுத்தம் கொடுக்கப்படும் பட்சத்தில் நில தட்டுகள் நகர்வதையே நிலநடுக்கம் என அழைக்கப்படுகிறது. இதன் அளவுகளை ரிக்டர் மூலம் கணக்கிடப்படுகிறது. அந்த வகையில் கடந்த ஜனவரி 1 ஆம் தேதி ஜப்பானில் உள்ள இஷிகாவா என்ற மாகாணத்தில் 7.6 ரிக்டர் அளவில் நில அதிர்வுகள் பதிவானது. இதனால் 40க்கு மேற்பட்டோர் உயிழந்தனர். ...

ஆறாம் வகுப்புக்கு மேல் பெண் குழந்தைகள் படிக்க தடை., கதறி அழும் சிறுமிகள்., பரபரப்பான அறிவிப்பை வெளியிட்ட ஆப்கானிஸ்தான்!!!

உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் பெண்களின் கல்வியை ஊக்குவிக்கும் வகையில் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். ஆனால் ஆப்கானிஸ்தானில் தலிபான் ஆட்சி பொறுப்பேற்றது முதல், பெண்கள் கல்வி பயில பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றனர். அந்த வகையில் பெண் குழந்தைகள் ஆறாம் வகுப்புக்கு மேல் படிக்க தடை விதித்துள்ளனர். இதனால் ஆப்கானிஸ்தானில் ஆண்டுதோறும் டிசம்பர் மாதத்தோடு...

மக்களே உஷார்.., தடுப்பூசி போட்டாலும் கொரோனா வைரஸ் தாக்கும்.., உலக சுகாதார அமைப்பு பகீர்!!!

உலக நாடுகளை ஆட்டிப்படைத்த கொரோனா சில மாதங்களாக கட்டுக்குள் வந்துவிட்டது என நிம்மதியா அடைந்தோம். ஆனால் இப்போது அனைத்து பகுதிகளிலும் மீண்டும் தீவிரமெடுத்துள்ளது. குறிப்பாக இந்தியாவின் கேரள மாநிலத்தில் கொரோனா தொற்று அதிக அளவில் பரவி வருவதாக தகவல் வெளியாகியது. இதையடுத்து தமிழகத்திலும் கொரோனா தொற்று உள்ளதாக செய்திகள் வெளிவந்தது. இந்நிலையில் உலக சுகாதார அமைப்பு...

காசா மீது தாக்குதல் நடத்தியதால் இஸ்ரேல் நாட்டை சேர்ந்த 3 பேர் உயிரிழப்பு., அதிர்ச்சி தகவல்!!!

கடந்த இரண்டு மாதத்திற்கும் மேலாக இஸ்ரேல் - ஹமாஸ் அமைப்பினர் இடையே நடைபெற்று வரும் மோதலால், காசா பகுதியில் உள்ள சுமார் 20,000 மக்கள் உயிரிழந்துள்ளதாக தெரிவித்துள்ளனர். இதனால் போரை நிறுத்த வேண்டும் என எகிப்து அரசு ஐ.நாவில் தீர்மானம் நிறைவேற்றியதற்கு இந்தியா உட்பட 153 நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளது. இருந்தாலும் காசா பகுதியில் தொடர்...

தமிழகத்தில் இருந்து வெளிநாடு செல்பவர்களுக்கு ஜாக்பாட்., ரூ.54.7 லட்சம் ஒதுக்கீடு?முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!!!

தமிழகத்தில் இருந்து வேலைவாய்ப்பிற்காக பெரும்பாலானோர் அயல்நாடுகளுக்கு செல்ல தயாராகி வருகின்றனர். ஆனாலும் இவர்கள் செல்லும் நாடுகளின் கலாச்சாரம், மொழி, வேலை போன்றவை தொடர்பான குறைந்தபட்ச முன் அனுபவம் பெற்றிருப்பது அவசியமாக கருதப்படுகிறது. இது போன்ற பயிற்சிக்கு சென்னை உள்ளிட்ட இடங்களில் மட்டுமே இருப்பதால் பலரும் சிரமப்படுகின்றனர். இதனை கருத்தில் கொண்டு "முன் பயண புத்தாக்கப் பயிற்சி"...

காஸாவில் நடைபெறும் இஸ்ரேல் – ஹமாஸ் போர் நிறுத்தம்., தீர்மானத்திற்கு இந்தியா ஆதரவு!!!

கடந்த 2 மாதமாக இஸ்ரேல் - ஹமாஸ் அமைப்பினரிடையே போர் நிலவி வருவதால், காஸா பகுதியில் உள்ள பொதுமக்கள் கிட்டத்தட்ட 20,000 பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இதனால் போர் நிறுத்தத்தை வலியுறுத்தி ஐ.நா. சபை தீர்மானம் நிறைவேற்றியது. இதற்கு அமெரிக்கா வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி முறியடித்தது. இந்த நிலையில் காசா பகுதியில் நடைபெறும் போரை...

இந்தியாவில் 2023 ல் அதிக சம்பளம் வாங்கிய CEO இவர் தான்., இவ்ளோ கோடியா? பட்டியல் வெளியீடு!!!

இந்தியாவில் டிசிஎஸ், இன்போசிஸ் உள்ளிட்ட பல்வேறு முன்னணி ஐடி நிறுவனங்கள் செயல்பட்டு வருவதால், தகவல் தொழில்நுட்ப துறையில் அதிக சம்பளம் வாங்கும் சிஇஓ-க்கள் பட்டியலை ஆண்டுதோறும் வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் நடப்பு 2023ஆம் ஆண்டில் அதிக சம்பளம் வாங்கும் சிஇஓ-க்கள் பட்டியல் வெளியாகி உள்ளது. அதன்படி விப்ரோ நிறுவன CEO தியரி டெல்போர்ட் ரூ.82...

பெண் கல்விக்கு ஆதரவாக திரும்பும் தாலிபான் அரசு? வெளியுறவுத்துறை அமைச்சர் பகீர்!!!

உலகம் முழுவதும் பல்வேறு துறைகளில் பெண் சமூகத்தினரின் பங்கீட்டால் அபரிமிதமான வளர்ச்சி ஏற்பட்டு வருகிறது. இந்த சூழலில் ஆப்கானிஸ்தானில் 20 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சி பொறுப்பேற்ற தலிபான் அரசு, கல்வி, உரிமை ஆகியவற்றில் பெண்களுக்கு எதிரான அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. இதனால் பெண்கள் மட்டுமல்லாமல் கல்லூரி மாணவர்கள் உட்பட பல ஆண்களும் போராட்டங்களை அவ்வப்போது...
- Advertisement -

Latest News

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் மனு என்னாச்சு? வெளியான முக்கிய தகவல்!!!

முன்னாள் அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர் சென்னை முதன்மை அமர்வு...
- Advertisement -