தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பயிலும் பெரும்பாலான மாணவர்கள், கோடை விடுமுறையை மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகின்றனர். இந்த நிலையில் அரசு பொது விடுமுறை மற்றும் கோடை விடுமுறைகளில், பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுவதாக முதல்வரின் தனிப்பிரிவுக்கு புகார் வந்துள்ளது.
இதையடுத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், மெட்ரிக் பள்ளிகள் கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் வைப்பதோ, மாணவர்களை வர வைக்க அழுத்தம் தருவதோ கூடாது என தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. அப்படி மீறும் பட்சத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் தெரிவித்துள்ளனர்.
Enewz Tamil டெலிக்ராம்
கிரெடிட் கார்டு பயனாளர்களே., இனி இந்த பயன்பாட்டுக்கு தடை? வெளியான முக்கிய தகவல்!!!