Thursday, March 14, 2024

ஆன்மிகம்

திருப்பதி செல்லும் பக்தர்களே., 2024 ஜூன் மாதத்திற்கான முன்பதிவு., இந்த தேதியில் தான்? தேவஸ்தானம் அறிவிப்பு!!!

உலகப் பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோவிலில், அனுதினமும் சுமார் 70,000 பக்தர்கள் தரிசனத்திற்காக வந்து செல்கின்றனர். இதனை கருத்தில் கொண்டு பக்தர்கள் கூட்ட நெரிசலில் அவதியுறாமல் இருக்க பல்வேறு நடவடிக்கைகளை திருப்பதி தேவஸ்தானம் மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் ஜூன் மாதத்திற்கான முன்பதிவு டிக்கெட் விநியோகம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். அதன்படி 2024 ஜூன்...

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் மே மாதத்திற்கான முன்பதிவு., ரெடியாகிக் கோங்க ? தேவஸ்தானம் அறிவிப்பு!!!

உலகப்புகழ்பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்களின் வசதிக்காக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனால் அனுதினமும் சராசரியாக 70,000 பக்தர்கள் கூட்டம் தரிசனத்திற்கு வந்த வண்ணம் உள்ளனர். இந்நிலையில் வருகிற மே மாதத்திற்கான தரிசன முன்பதிவு டிக்கெட் வெளியீடு அறிவிப்பு குறித்து திருப்பதி தேவஸ்தானம் (TTD)வெளியிட்டுள்ளது. அதன்படி பிப்ரவரி 24ஆம் தேதி காலை 10 மணியளவில்...

திருப்பதி செல்லும் பக்தர்களே.., 3 நாட்களுக்கு இந்த தரிசனம் ரத்து.., தேவஸ்தான நிர்வாகம் அறிவிப்பு!!!

ஆந்திர பிரதேசம் மாநிலத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு நாள்தோறும் பல்வேறு இடங்களில் இருந்து கோடிக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் திருமலை கோவில் தேவஸ்தானம் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது வரும் வெள்ளிக்கிழமை 16ஆம் தேதி ரச சப்தமி விழா கொண்டாடப்பட உள்ளது. இந்த விழாவை முன்னிட்டு ஏழுமலையான் ஏழு வாகனங்களில்...

தை அமாவாசை: சதுரகிரி சுந்தர மகாலிங்க கோவிலுக்கு செல்ல அனுமதி., இந்த தேதியில் தான்!!!

தமிழகத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற சிவாலயமான சதுரகிரி சுந்தர சந்தன மகாலிங்க கோவிலில், மாதந்தோறும் அமாவாசை, பௌர்ணமி, பிரதோஷம் ஆகிய தினங்களில் மட்டுமே பக்தர்கள் மலையேற அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தை மாத அமாவாசை பிப்ரவரி 9ஆம் தேதி வர இருப்பதால், சதுரகிரி கோவிலில் பல்வேறு விசேஷ பூஜைகள் நடைபெறும். இந்த பூஜைகளில்...

தமிழகத்தில் உள்ள அனைத்து கோவில்களிலும் இவர்கள் செல்ல தடை., ஐகோர்ட் அதிரடி உத்தரவு!!!

சமீப காலமாக தமிழகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில் பக்தர்களுக்கு பல்வேறு விதமான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் பழனி முருகன் உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் செல்போன் கொண்டு செல்ல ஐகோர்ட் தடை விதித்து இருந்தனர். இந்நிலையில் இந்து மதம் அல்லாதவர்கள் கோவில்களில் நுழைவது குறித்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில்...

இனி இவர்களுக்கு பழனி கோவிலில் அனுமதி கிடையாது.., உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு!!!

முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான பழனி முருகன் கோவிலில் நாள்தோறும் கோடிக்கணக்கான பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்து செல்கின்றனர். அண்மையில் கூட தைப்பூச விழாவை முன்னிட்டு அங்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் பழனி முருகன் மற்றும் உப கோவில்களுக்கு இந்து அல்லாதவர்கள் நுழையக்கூடாது. இதற்கு உயர் நீதிமன்றம் தடை விதிக்க...

தமிழக மக்களே., முருகனின் அறுபடை வீடுகளுக்கு அழைத்து செல்லும் திட்டம்., அமைச்சர் சேகர்பாபு வெளியிட்ட தகவல்!!!

தமிழகத்தில் மத ரீதியாக புனித யாத்திரை செய்ய விரும்புபவர்களுக்கு பல்வேறு சலுகைகளை மாநில அரசு அறிவித்து வருகிறது. அந்த வகையில் தமிழ்க் கடவுள் முருகனின் அறுபடை வீடுகளான திருச்செந்தூர், திருப்பரங்குன்றம், பழமுதிர்சோலை, பழனி, சுவாமிமலை, திருத்தணி ஆகியவை மிகவும் பிரசித்தி பெற்ற ஒன்றாகும். இக்கோவில்களுக்கு ஒருமுறையாவது போக மாட்டோமா? என பலரும் ஏங்கி உள்ளனர். இன்ஸ்டாகிராம் : Enewz...

அயோத்தி ராமர் கோவில் பக்தர்களுக்கு ஹேப்பி., இனி இந்த பிரச்சனை இல்ல? கோவில் நிர்வாகம் வெளியிட்ட அறிவிப்பு!!!

உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோவில் கும்பாபிஷேகம், பிரதமர் மோடி முன்னிலையில் வெகுவிமரிசையாக அண்மையில் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் இருந்து எண்ணற்ற பக்தர்கள் அனுதினமும் தரிசனத்திற்கு வந்த வண்ணம் உள்ளனர். இதனை கருத்தில் கொண்டு பக்தர்களின் வசதிக்காக பல்வேறு விதமான முன்னேற்பாடுகளை கோவில் நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. Enewz Tamil WhatsApp...

அயோத்தியில் எழுப்ப இருக்கும் புதிய மசூதி., கட்டுமான பணி குறித்து வெளியான முக்கிய அப்டேட்!!

உத்தரப்பிரதேசம் அயோத்தியில் இருந்த பாபர் மசூதி 1992 ஆம் ஆண்டு டிசம்பரில் இடிக்கப்பட்டது. மேலும் பாபர் மசூதி இருக்கும் இடத்தில் முதலில் ராமர் கோயில் தான் இருந்தது என நீதிமன்றத்தில் வழக்கு தொடங்கப்பட்டது.    பல வருடங்களாக நிலுவையில் இருந்த வழக்கு  கடந்த 2019 ஆம் ஆண்டு இதற்கு தீர்ப்பு வழங்கப்பட்டது. அதன்படி பாபர்...

சதுரகிரி கோவிலுக்கு செல்ல பக்தர்கள் அனுமதி., இந்த தேதி வரை? வெளியான முக்கிய அறிவிப்பு!!!

விருதுநகர் மாவட்டத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற சிவாலயமான சதுரகிரி சுந்தர சந்தன மகாலிங்கம் மலை கோவிலில், மாதந்தோறும் பிரதோஷம், பௌர்ணமி, அமாவாசை ஆகிய தினங்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம். இதில் பக்தர்கள் கலந்து கொள்ளும் வகையில் 4 நாட்களுக்கு மட்டும் மலையேற அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் தொடர் மழை காரணமாக, கடந்த 2...
- Advertisement -

Latest News

தமிழக விவசாயிகளுக்கு குட் நியூஸ்.., அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வெளியிட்ட அறிவிப்பு!!!

தமிழகத்தில் உள்ள விவசாய சங்கத்தினர் தமிழக அரசு பல்வேறு கோரிக்கைகளை தொடர்ந்து முன்வைத்து வருகின்றனர். அந்த வகையில் தென்னை விவசாய சங்கத்தினர் நீண்ட நாட்களாக ரேஷனில்...
- Advertisement -