Tuesday, April 30, 2024

ஆன்மிகம்

ஆலயங்களில் பக்தர்கள் ஹரஹரா கோஷம் போடுவது ஏன் தெரியுமா??

நாம் என்ன கஷ்டம் என்றாலும் முதலில் செல்வது ஆலயங்களுக்கே. அங்கு சென்றால் மன அமைதி கிடைக்கும். மேலும் நாம் ஆலயங்களிலும், திருவிழா நாட்களிலும் பக்தர்கள் ஹரஹரா என்று கோஷம் போடுவது ஏன்? என்பது பலருக்கு புரிவதில்லை. அதற்கான காரணத்தை அறிந்து கொள்ளலாம். ஹரஹரா கோஷம் மனிதனுக்கு எந்த சூழ்நிலைகளில் அதாவது சந்தோசம் என்றாலும், துக்கம்...

எது செஞ்சாலும் தோல்வியா?? இந்த பரிகாரத்தை மட்டும் பண்ணுங்க அதிர்ஷ்டம் உங்க பக்கம் தான்.!

இப்பொழுது உள்ள தலைமுறையினர்கள் வேலையில்லா பிரச்னையை அதிகம் எதிர்கொள்கின்றனர். மேலும் பலருக்கு தன்னம்பிக்கை குறைவாகவே உள்ளது. சிலர்க்கு எதை எடுத்தாலும் தோல்வி. இப்படி பலர் விரக்தியில் உள்ளனர். இதனை  முறியடிக்க சில எளிய  பரிகாரங்கள் உள்ளன. வாங்க பார்க்கலாம். பரிகாரங்கள் முதலில் எந்த வேண்டுதலோ பரிகாரமோ  முழு மனதுடன் செய்ய வேண்டும். இது நடக்குமா இல்லையா என்ற சந்தேகத்துடன் செய்யும் போது அதற்கான...

கன்னி ராசியில் பிறந்தவர்களா நீங்க?? அப்போ இந்த மாதம் உங்களுக்கு இப்படி தான் இருக்கும்.!

கன்னி ராசி காரர்கள் எப்பொழுதுமே அழகுடன் காணப்படுவார்கள். அழகிய தோற்றமுடைய இவர்கள் பிறரை எளிதில் கவரும் திறன் படைத்தவர்கள். சொன்ன வாக்கில் வல்லவர்கள். மேலும் பிறரிடம் அனுசரித்து போகும் குணம் படைத்தவர்கள். மேலும் இவர்கள் கெட்டிக்காரர்கள் கூட. பிறரிடம் எளிதாக பழகி விடும் குணம் படைத்தவர்கள். கிரகநிலை சுக ஸ்தானத்தில் ...

உங்களுக்கு வேலையே கிடைக்கலன்னு கவலைப்படுறீங்களா?? அப்போ இந்த பரிகாரத்தை மட்டும் பண்ணுங்க.!

அந்த காலத்தில் ஆண்கள் மட்டுமே வேலைக்கு சென்று கொண்டிருந்தனர். ஆனால் தற்போதைய காலகட்டத்தில்ஆண்கள் மட்டுமின்றி பெண்களும் வேலைக்கு செல்கின்றனர். இருவரும் வேலைக்கு செல்ல வேண்டிய நிலை இக்காலத்தில் ஏற்பட்டுள்ளது. ஆனால் தற்போது வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்து கொண்டே செல்கிறது. வேலைகள் கிடைப்பதற்கு சில பரிகாரங்கள் உள்ளன. வாங்க பார்க்கலாம். பரிகாரங்கள் ஒருவருக்கு...

கொரோனாவுக்கு மே 29 இல் கிளைமாக்ஸ் – இந்திய சிறுவனின் ஜோதிட கணிப்பு.!

நாடெங்கிலும் கொரோனா பரவி வரும் நிலையில் மக்கள் அனைவரும் வெளியே செல்லாமல் வீட்டிலேயே முடங்கி இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இருந்தபோதிலும் கொரோனா நாளுக்கு நாள் தீவிரம் அடைந்து கொண்டே உள்ளது. இந்த கொரோனாவை பற்றி கடந்த ஆகஸ்ட் மாதமே கணித்திருக்கிறார் ஒரு இந்திய சிறுவன், அவரது பெயர் அபிக்யா ஆனந்த். உலகத்தில் புதிய...

மகர ராசியில் பிறந்தவர்களா நீங்கள்?? அப்போ இப்படி தான் இருப்பிங்க.!

திருவோணம் 1, 2, 3, 4 ஆம் பாதம் உத்ராடம் 1,2,3,4 ஆம் பாதம் அவிட்டம்   1,2    பாதங்களில் பிறந்தவர்கள் மகர  ராசிகாரர்கள் ஆவர். மகர ராசியின் ராசி   நாதர் சனி பகவான் ஆவார். ரஜினி, சிவ கார்த்திகேயன் ஆகியோர் மகர ராசியில் பிறந்தவர்களே. இவர்களுக்கு குலதெய்வத்தின் துணை எப்பொழுதும் இருக்கும்.  இப்பொழுது மகர...

பெற்றோர் சம்மதத்துடன் காதல் கைகூடணுமா – இந்த கடவுளை கும்பிடுங்க.! கண்டிப்பா நடக்கும்.!

இந்த காலகட்டத்தில் காதல் செய்யாதவர்கள் யாரும் இல்லை . மேலும் காதல் திருமணம் செய்பவர்களே அதிகம் உள்ளனர். ஒருவருக்கு காதல் கைகூட அவரின் ஜாதகமும் ஒரு முக்கிய காரணம் ஆகும். அவரின் ஜாதக கட்டத்தில் குரு பார்வை அதிகமிருந்தால் கண்டிப்பாக அவருக்கு காதல் கைகூடும். முருகன்-தெய்வானை ஒருவருக்கு காதல் கைகூட வேண்டுமெனில்...

நெனச்சது உடனே நடக்கனுமா??எல்லாம் வல்ல சித்தரை கும்பிடுங்க.! 7 நாளுல நடந்திடும்.!

மீனாட்சி அம்மன் கோவிலில் உள்ள எல்லாம் வல்ல சித்தரை வணங்கி வருவதால் நினைத்தது நிறைவேறும் என்ற நம்பிக்கை உள்ளது. சிவனின் நேரடி அவதாரமான இவர் பூமியில் தோன்றி பல அதிசயங்களை செய்தார். அதாவது குழந்தை இல்லாதவர்களுக்கு புத்திர பாக்கியம் அளிப்பது. ஏழைகளை பணக்காரர்களாக மாற்றுவது. நோயுற்றவர்களை குணமாக்குவது என பல அதிசயங்களை...
- Advertisement -

Latest News

சிறையில் முதல்வர் கெஜ்ரிவால்.. மகளிருக்கான உரிமை தொகை திட்டம் என்ன ஆனது?? முழு விவரம் உள்ளே!!

டெல்லி மதுபான கொள்கை முறைகேட்டில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை கடந்த மார்ச் 28ம் தேதி கைது செய்தனர். இதைத்தொடர்ந்து நீதிமன்ற உத்தரவின் படி திகார்...
- Advertisement -