எது செஞ்சாலும் தோல்வியா?? இந்த பரிகாரத்தை மட்டும் பண்ணுங்க அதிர்ஷ்டம் உங்க பக்கம் தான்.!

0

இப்பொழுது உள்ள தலைமுறையினர்கள் வேலையில்லா பிரச்னையை அதிகம் எதிர்கொள்கின்றனர். மேலும் பலருக்கு தன்னம்பிக்கை குறைவாகவே உள்ளது. சிலர்க்கு எதை எடுத்தாலும் தோல்வி. இப்படி பலர் விரக்தியில் உள்ளனர். இதனை  முறியடிக்க சில எளிய  பரிகாரங்கள் உள்ளன. வாங்க பார்க்கலாம்.

பரிகாரங்கள்

குலதெய்வங்களுக்கு விரதம் இருக்கும் ...

முதலில் எந்த வேண்டுதலோ பரிகாரமோ  முழு மனதுடன் செய்ய வேண்டும். இது நடக்குமா இல்லையா என்ற சந்தேகத்துடன் செய்யும் போது அதற்கான முழு பலன்கள் நமக்கு கிடைக்காமல் போய் விடுகிறது. எனவே செய்யும் வேண்டுதல்களையோ பரிகாரத்தையோ முழு மனதுடன் செய்வோம்.

பெண்கள் மட்டும் செய்யும் செவ்வாய் ...

நம் வீட்டில் உள்ள உப்பை எடுத்து நம் குடும்பத்தில் உள்ள யாராவது ஒருத்தரை பூஜை அறையில் சென்று அந்த    உப்பை   வைத்து நமக்காக வணங்க வேண்டும் பின்பு அந்த உப்பை உங்களிடமே வைத்து கொள்ளுங்கள். அதாவது நம் கைப்பையில் வைத்து கொள்ளவும். இதனை வைத்திருப்பதால் கடவுளின் ஆசிர்வாதம் கிட்டும். இது நமக்கு தன்னம்பிக்கையை தரும். வெற்றியும் கிடைக்கும்.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here