Thursday, March 14, 2024

அறிவியல்

விண்ணில் பாய்வதற்கு தயாரான GSLV-F14 ராக்கெட்., கவுன்டவுன் இன்று (பிப்.16) ஸ்டார்ட்., இஸ்ரோ வெளியிட்ட தகவல்!!!

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO) இயற்கை பேரிடர், வானிலை நிலவரங்களை முன்கூட்டியே கண்டறிவதற்காக " INSAT-3DS" என்ற செயற்கைக்கோளை வடிவமைத்துள்ளனர். இதன் பணி முழுமையாக முடிவு பெற்றுள்ளதால், செயற்கைகோளை சுமந்து செல்ல GSLV-F14 ராக்கெட், 2274 கிலோ எடையாக தயார் நிலையில் உள்ளதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர். Enewz Tamil WhatsApp Channel  மேலும் இந்த...

நிலவின் இரவில் “சந்திரயான் 3” என்னாச்சு., இஸ்ரோ வெளியிட்ட அதிர்ச்சி அறிவிப்பு!!!

நிலவின் தென்துருவ பகுதியை ஆராய்ச்சி செய்ய "சந்திரயான் 3" விண்கலத்தின் விக்ரம் லேண்டர், கடந்த ஆகஸ்ட் 23ஆம் தேதி நிலவில் வெற்றிகரமாக தரையிறக்கப்பட்டது. அன்று பகல் ஆரம்பித்த நாள் என்பதால், லேண்டரில் இருந்து வெளிவந்த பிரக்யான் ரோவர், அடுத்த 14 நாட்களுக்கு ஆய்வுப் பணிகளை மேற்கொண்டு பல்வேறு தகவல்களை இஸ்ரோ மையத்திற்கு அனுப்பியது. பின்பு...

“சந்திரயான் 3” விண்கலத்தின் ரோவரை எழுப்பும் முயற்சி., இஸ்ரோ அறிவிப்பு!!!

நிலவின் தென்துருவ பகுதியை ஆராய்ச்சி செய்ய "சந்திரயான் 3" விண்கலத்தின் விக்ரம் லேண்டர், கடந்த ஆகஸ்ட் 23ஆம் தேதி வெற்றிகரமாக தரையிறக்கப்பட்டது. விண்கலத்தில் இருந்து வெளியேறிய பிரக்யான் ரோவர் ஆய்வு பணிகளை மேற்கொண்டு பல்வேறு தகவல்களை வழங்கியது. பின்னர் நிலவில் சூரிய ஒளி மறைய தொடங்கியதால், ரோவரை மீண்டும் விக்ரம் லேண்டருக்குள் அனுப்பி உறக்க...

சூரியனை ஆய்வு செய்ய கிளம்பிய “ஆதித்யா எல்1” விண்கலம்., திடீரென வெளியான முக்கிய தகவல்!!!

இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ, சூரியனை ஆய்வு செய்வதற்காக "ஆதித்யா எல்1" விண்கலத்தை "PSLV C 57" ராக்கெட்டுடன் இணைத்து இன்று (செப்டம்பர் 2) வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது. இதற்கு பொதுமக்கள், அரசியல் கட்சி தலைவர்கள் உள்ளிட்ட பலரும் வரவேற்பு தெரிவித்து வரும் நிலையில், இத்திட்டம் காங்கிரஸ் ஆட்சியில் திட்டமிட்டதாக காங்கிரஸ் மூத்த...

வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்த ஆதித்யா எல்-1.., எதையெல்லாம் ஆய்வு செய்யும்? இஸ்ரோ அதிகாரிகள் தகவல்!!!

ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து சூரியனை ஆய்வு செய்ய பி.எஸ்.எல்.வி. சி-57 ராக்கெட் மூலம் ஆதித்யா எல்-1 விண்கலம் 11.50 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. பல்வேறு நாடுகளில் இருந்து சூரியனை ஆய்வு செய்ய விண்கலம் ஏவப்பட்டாலும் இந்தியாவின் முதல் சூரிய ஆய்வு விண்கலம் ஆதித்யா எல்-1 தான். வாட்ஸ் அப்: Enewz...

சூரியனை ஆய்வு செய்ய தயாரான “ஆதித்யா எல்1” விண்கலம்., இன்று புறப்பாடு., இவ்ளோ பேர் நேரில் பார்க்கலாம்!!!

நிலவின் தென்துருவத்தை ஆராய்ச்சி செய்ய "சந்திரயான் 3" விண்கலம், கடந்த ஆகஸ்ட் 23ஆம் தேதி வெற்றிகரமாக தரையிறக்கப்பட்டு ஆய்வுகள் மேற்கொண்டு வருகிறது. இதனை தொடர்ந்து சூரியனை ஆய்வு செய்ய "ஆதித்யா எல்1" விண்கலம் "பிஎஸ்எல்வி-சி 57" ராக்கெட் உதவியுடன் இன்று (செப்டம்பர் 2) காலை 11.50 மணிக்கு விண்ணில் செலுத்தப்பட உள்ளது. டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம் ஆந்திர மாநிலம்...

இந்தியாவில் இருந்து முதல் முறையாக சூரியனை ஆய்வு செய்ய “ஆதித்யா எல்1”., டிக்.,டிக்., டிக்., கவுன்டவுன் ஸ்டார்ட்!!!

"சந்திரயான் 3" வெற்றிக்கு பிறகு சூரியனில் இருந்து வெளிப்படும் கதிர்களை ஆய்வு செய்ய "ஆதித்யா எல்1" விண்கலத்தை இஸ்ரோ விண்வெளி மையம் உருவாக்கியுள்ளது. இந்தியாவில் இருந்து முதல் முறையாக சூரியன் மிஷனை தொடங்கி இருப்பதால், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம் இதையடுத்து நாளை (02.09.2023) காலை 11.50 மணிக்கு,...

“சந்திரயான் 3″யை தொடர்ந்து சூரியனை ஆய்வு செய்ய “ஆதித்யா எல்1”., பொதுமக்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு., தவறவிடாதீங்க!!!

நிலவின் தென் துருவப் பகுதியை ஆய்வு செய்ய, இஸ்ரோ விஞ்ஞானிகள் "சந்திரயான் 3" விண்கலத்தை விண்ணில் செலுத்தி வெற்றிகரமாக தரையிறக்கி சாதனை படைத்தனர். இதனை தொடர்ந்து சூரியன் தொடர்பான ஆராய்ச்சிகளை மேற்கொள்ள "ஆதித்யா எல்-1" விண்கலத்தை, "பிஎஸ்எல்வி-சி 57" ராக்கெட் மூலமாக வருகிற செப்டம்பர் 2 ஆம் தேதி விண்ணில் ஏவ உள்ளனர். டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம் ஸ்ரீஹரிகோட்டா...

“சந்திரயான் 3” வெற்றியை தொடர்ந்து சூரியனை ஆய்வு செய்ய விண்கலம்? இன்னும் 6 நாட்களில் புறப்படும்?

இந்தியாவின் இஸ்ரோ விஞ்ஞானிகளால் "சந்திரயான் 3" விண்கலம், கடந்த ஆகஸ்ட் 23ஆம் தேதி நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கி சாதனை படைத்தது. இதன்மூலம் நிலவின் தென் துருவப் பகுதியை அடைந்த முதல் விண்கலம் என்ற பெருமையை "சந்திரயான் 3" விண்கலம் பெற்றது. இந்த வெற்றியை தொடர்ந்து சூரியனை ஆராய்ச்சி செய்ய விண்கலம் அனுப்பப்பட உள்ளதாக பிரதமர்...

“சந்திரயான் 3” நிலவில் கால்பதித்த இடத்தின் பெயர் “சிவசக்தி”., பிரதமர் மோடி பெருமிதம்!!!

இந்தியாவின் இஸ்ரோ விஞ்ஞானிகள் மிகப்பெரிய வரலாற்று சாதனையை ஆகஸ்ட் 23ஆம் தேதி நிகழ்த்தி உள்ளனர். பல வளர்ந்த நாடுகள் கூட விண்கலங்களை அனுப்ப முடியாத நிலவின் தென்துருவ பகுதியில் இஸ்ரோ "சந்திரயான் 3" விண்கலத்தை வெற்றிகரமாக தரையிறக்கி உள்ளது. இது தொடர்பாக இஸ்ரோ விஞ்ஞானிகளை பாராட்டுவதற்கு பிரதமர் மோடி நேரில் சென்றிருந்தார். வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப் அப்போது அவர்...
- Advertisement -

Latest News

தமிழக விவசாயிகளுக்கு குட் நியூஸ்.., அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வெளியிட்ட அறிவிப்பு!!!

தமிழகத்தில் உள்ள விவசாய சங்கத்தினர் தமிழக அரசு பல்வேறு கோரிக்கைகளை தொடர்ந்து முன்வைத்து வருகின்றனர். அந்த வகையில் தென்னை விவசாய சங்கத்தினர் நீண்ட நாட்களாக ரேஷனில்...
- Advertisement -