Nagaraj
செய்திகள்
செல்போன் பயனாளர்களுக்கு குட் நியூஸ்., இனி டேட்டா இல்லாமல் டிவி சேனல் பார்க்கலாம்? மத்திய அரசு அதிரடி நடவடிக்கை!!!
Nagaraj -
இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சிக்கேற்ப பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் இன்டர்நெட் டேட்டா ஏதும் இன்றி, மொபைல் போனிலேயே டிவி சேனல்களை நேரலையாக பார்க்கும் "Direct to Mobile (D2M)" வசதியை அமலுக்கு கொண்டு வர மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது. இந்த வசதியை உருவாக்க மத்திய தொலை...
செய்திகள்
அரசு ஊழியர்கள் & ஓய்வூதியதாரர்களுக்கு ஷாக்., மாதாந்திர ஊதியத்தில் பிடித்தம்? பரபரப்பான அறிவிப்பை வெளியிட்ட கேரளா!!!
Nagaraj -
தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட அனைத்து மாநிலங்களில் அறிவிக்கப்படும் நலத் திட்டங்களுக்கு மத்திய அரசு குறிப்பிட்ட அளவிலான நிதிகளை வழங்க வேண்டும். ஆனால் கேரளாவில் கடந்த சில வருடமாக பல்வேறு நலத் திட்டங்களுக்கு மத்திய அரசின் பங்கு வழங்க தாமதப்படுத்தி வருவதாக கூறப்படுகிறது. இதனால் மாநில அரசு நிதி நெருக்கடியில் இருப்பதால் அரசு ஊழியர்கள் மற்றும்...
செய்திகள்
இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் கைது., முதல்வர் மு.க.ஸ்டாலினின் அதிரடி நடவடிக்கை!!!
Nagaraj -
தமிழக கடலோரங்களில் உள்ள மீனவர்கள், மீன்பிடி தொழில் செய்ய செல்லும் போது எல்லை தாண்டி வந்ததாக கூறி இலங்கை கடற்படையினர் அவ்வப்போது கைது செய்து வருகின்றனர். அந்த வகையில் அண்மையில் இலங்கை கடற்படையினரால் 25 தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அதோடு அவர்களின் மீன் வலைகள், ஜிபிஎஸ் கருவிகள் மற்றும் 3 படகுகளையும் கைப்பற்றியுள்ளனர்.
இதற்கு...
செய்திகள்
தமிழக விவசாயிகளே., வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நெல் பயிர் ஏக்கருக்கு ரூ.35,000 நிவாரண நிதி? அரசுக்கு பரந்த கோரிக்கை!!!
Nagaraj -
தமிழகத்தில் மிக்ஜாம் புயல் காரணமாக தொடர் கனமழை பெய்ததால் குடியிருப்புகள் மட்டுமல்லாமல் பல ஏக்கர் பரப்பிலான பயிர்களும் பாதிப்புக்குள்ளாகி உள்ளன. இதனை கருத்தில் கொண்டு பாதிப்புக்குள்ளான நெல் பயிர்களுக்கு ரூ.17,000 ஆகவும்; நீண்ட கால பயிர்களுக்கு ரூ.22,500 ஆகவும்; மானாவாரி பயிர்களுக்கு ரூ.8,500 எனவும் நிவாரண தொகை உயர்த்தி அறிவிக்கப்பட்டது.
இருந்தாலும் ஒரு ஏக்கர் நெல்...
செய்திகள்
இந்த அரசு ஊழியர் & ஓய்வூதியதாரர்களுக்கு இந்த திட்டம் ரத்து? வெளியான முக்கிய தகவல்!!!
Nagaraj -
அரசு துறைகளில் பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் மட்டுமல்லாமல் அவர்களது குடும்பத்தினருக்கும் பல்வேறு சலுகைகளை மத்திய மாநில அரசுகள் அறிவித்து வருகிறது. அந்த வகையில் ரயில்வே துறை ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு அவசரகாலத்தில் பணமில்லா சிகிச்சைத் திட்டத்தை (CTSE), கடந்த 2016ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது.
இத்திட்டத்தின் மூலம் தனியார் மருத்துவமனைகளில் இலவச சிகிச்சை...
செய்திகள்
இந்த கிரெடிட் கார்டு பயனாளர்களுக்கு புதிய விதிமுறை., டிசம்பர் மாதம் முதல் அமல்., அதிர்ச்சி அறிவிப்பு!!!
Nagaraj -
இன்றைய காலகட்டத்தில் வங்கி நிறுவனங்கள் பலவும், தங்களது வாடிக்கையாளர்களுக்கு கிரெடிட் கார்டு விநியோகம் செய்வதில் மிகவும் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதற்கேற்ப வட்டி விகிதம் உள்ளிட்ட விதிமுறைகளையும் அவ்வப்போது மாற்றியமைத்து வருகின்றனர். அந்த வகையில் HDFC வங்கியின் ரிகாலியா (Regalia) மற்றும் மில்லேனியா (Millenia) கிரெடிட் கார்டு பயனாளர்களுக்கு, டிசம்பர் மாதத்தில் இருந்து புதிய...
செய்திகள்
வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண நிதி வங்கி கணக்கில் வரவு? வெளியான முக்கிய அறிவிப்பு!!!
Nagaraj -
மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில், குடியிருப்புகளில் வெள்ளம் ஏற்பட்டதால் பலரும் வாழ்வாதாரத்தை இழந்து சிரமப்படுகின்றனர். இதனால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ரேஷன் கடைகள் மூலம் ரூ.6,000 நிவாரண நிதி வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இந்நிலையில் நிவாரண தொகையை வங்கி கணக்கில் வரவு வைக்க உத்தரவிட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில்...
செய்திகள்
மஞ்சள் பட்டாணி இறக்குமதிக்கு இலவச பதிவு., இந்த தேதி வரை மட்டுமே? மத்திய அரசு அறிவுறுத்தல்!!!
Nagaraj -
நாடு முழுவதும் பொதுமக்களின் நலன் கருதி பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக அண்மையில் அரிசி தட்டுப்பாடு நிலவியதால் பாசுமதி அல்லாத அரிசிகளை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய தடை விதித்தது. இந்த நிலையில் மஞ்சள் பட்டாணி இறக்குமதி குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அதாவது கடந்த 2022-23 ஆம் ஆண்டில்...
செய்திகள்
ஆதார், பான் கார்டு அப்டேட் லிங்க் மட்டும் தொட்றாதீங்க? அப்புறம் அவ்ளோதான்? எச்சரிக்கை அறிவிப்பு!!!
Nagaraj -
இன்றைய காலகட்டத்தில் பல்வேறு விதமான இணையவழி மோசடிகள் நிலவி வருவதால், பலரும் பணத்தை இழந்து சிரமப்பட்டு வருகின்றனர். குறிப்பாக புதுச்சேரியில் அதிக லாபம் தரும் முதலீடு, லிங்கில் வங்கி விபரம் தருவது போன்ற மோசடி கும்பலின் ஆசை வார்த்தைக்கு இணங்கி அனுதினமும் 10 க்கும் மேற்பட்டோர் பணத்தை இழந்து வருவதாக சைபர் கிரைம் போலீசார்...
செய்திகள்
ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து., மத்திய அரசு செஞ்சது சரிதான்? உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!!!
Nagaraj -
கடந்த 2019 ஆம் ஆண்டு ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கிய சிறப்பு அந்தஸ்துக்குரிய சட்டப்பிரிவு 370-ஐ ரத்து செய்தது. அதேபோல் ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் என 2 யூனியன் பிரதேசங்களாக மத்திய அரசு பிரித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு தரப்பினரும் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட்...
About Me
4900 POSTS
0 COMMENTS
Latest News
லவ் வீக வாழ்க்கையை நோக்கி ஓடிய மகள்.., கல்யாண வீடு சாவு வீடாக மாறிய சம்பவம்.., எங்கே.., என்ன நடந்தது?
தற்போதைய காலகட்டத்தில் காதலால் காதலர்கள் தற்கொலை செய்த காலம் போய், காதலால் பெற்றோர்கள் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவம் ஆங்காங்கே நடந்து கொண்டு தான் இருக்கிறது....