அரசு ஊழியர்களுக்கு அதிர்ச்சி., அகவிலைப்படி பூஜ்ஜியம் ஆக்கப்படாதா? வெளியான முக்கிய தகவல்!!!

0
அரசு ஊழியர்களுக்கு அதிர்ச்சி., அகவிலைப்படி பூஜ்ஜியம் ஆக்கப்படாதா? வெளியான முக்கிய தகவல்!!!

7வது ஊதியக்குழு பரிந்துரை கீழ் பணிபுரியும் மத்திய அரசு ஊழியர்களுக்கு ஆண்டுக்கு இருமுறை அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் 2024 ஜனவரி மாதத்திற்கான அகவிலைப்படி 46 சதவீதத்திலிருந்து 50 சதவீதமாக அண்மையில் உயர்த்தப்பட்டது. இதைத்தொடர்ந்து 2024 ஜூலை மாதத்திற்கான அகவிலைப்படி பூஜ்ஜியம் ஆக்கப்பட்டு, அடிப்படை ஊதியத்தில் உயர்வு இருக்கும் என பலரும் எதிர்பார்த்து வந்தனர்.

ஐபிஎல் 2024: DC vs MI போட்டியில் மழைக்கு வாய்ப்பா?? வெளியான வானிலை ரிப்போர்ட்!!

இந்த சூழலில் 2024 பிப்ரவரி மாதத்திற்கான AICPI எண்கள், இதுவரை வெளியிடப்படவில்லை. இதனால் அகவிலைப்படி பூஜ்ஜியம் ஆக்கப்படுமா? அல்லது கூடுதலாக 4 சதவீதம் உயர்த்தப்படுமா? என ஊழியர்கள் மத்தியில் குழப்பம் நிலவி வருகிறது.

 Enewz Tamil இன்ஸ்டாகிராம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here