ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சீரியல்களுக்கு எப்போதும் ரசிகர்கள் மத்தியில் தனி வரவேற்பு கிடைத்து வருவது வழக்கம். அந்த வகையில் ஒரு வருடத்திற்கு மேலாக விறுவிறுப்பாக டெலிகாஸ்ட்டாகி வரும் சண்டக்கோழி சீரியல் கூடிய விரைவில் முடிவுக்கு வர இருப்பதாக தகவல் வெளியானது.
அரசு ஊழியர்களுக்கு அதிர்ச்சி., அகவிலைப்படி பூஜ்ஜியம் ஆக்கப்படாதா? வெளியான முக்கிய தகவல்!!!
மேலும் இந்த நெடுந்தொடருக்கு பதிலாக புதிய சீரியல் ஒன்றை ஒளிபரப்பாக உள்ளதாக கூறப்படுகிறது. இதை அறிந்த ரசிகர்கள் இன்னும் சில எபிசோடுகள் தொடரை தொடரலாமே, ஏன் முடிக்க வேண்டும் என தங்களது கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.