Tuesday, March 19, 2024

மாநிலம்

தமிழக அரசுப்பள்ளி மாணவர் சேர்க்கைக்கான வழிகாட்டு நெறிமுறை., அரசாணை வெளியீடு!!!

தமிழக அரசுப்பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கையை அதிகரிக்க பல்வேறு நடவடிக்கைகளை பள்ளிக்கல்வித்துறை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் 2024-25 ஆம் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கையை, கடந்த மார்ச் 1ஆம் தேதி முதலே தொடங்கி உள்ளனர். இந்நிலையில் மாணவர் சேர்க்கை பணிகள் தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை அரசாணையாக, பள்ளிக்கல்வித்துறை செயலர் ஜெ.குமர குருபரன் வெளியிட்டுள்ளார். TNPSC குரூப் 4...

தமிழக போக்குவரத்து கழக ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி உயர்வு? மாநில அரசுக்கு எச்சரிக்கை!!!

அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் அகவிலைப்படி உயர்வுகளை மத்திய மாநில அரசுகள் அறிவித்து வருகிறது. இந்த நிலையில், கடந்த 2015ஆம் ஆண்டு முதல் அகவிலைப்படி உயர்வு இல்லாமல் சிரமப்பட்டு வருகிறோம் என தமிழக போக்குவரத்துக் கழக ஓய்வூதியதாரர்கள், நேற்று (மார்ச் 18) சென்னை ஆட்சியர் அலுவலகத்தில் வாக்காளர் அட்டை நகலுடன்...

தமிழக பள்ளி மாணவர்களே., 1 முதல் 9ஆம் வகுப்புக்கான ஆண்டு இறுதி தேர்வு அட்டவணை? வெளியான முக்கிய தகவல்!!!

தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளிலும் நாடாளுமன்ற மக்களவை தேர்தல், ஒரே கட்டமாக வருகிற ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளில், ஏப்ரல் 2வது வாரம் முதல் வாக்குச்சாவடி அமைப்பதற்கான பணிகள் நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் 10, 11, 12ஆம்...

ரேஷன் அட்டைதாரர்களுக்கு அரிசி, கோதுமையுடன் இதுவும் கிடைக்கும்., மாஸ் அறிவிப்பை வெளியிட்ட உ.பி.!!!

தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும் ரேஷன் அட்டைதாரர்களுக்கு பண்டிகை தினங்களில் சலுகைகளை அறிவித்து வருகின்றனர். அந்த வகையில் ஹோலி பண்டிகையை முன்னிட்டு உத்திரபிரதேசத்தில் அந்தியோதயா ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு, அரிசி, கோதுமையுடன் தினை, சோளம் மற்றும் சர்க்கரை விநியோகம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளனர். IPL 2024 : CSK vs RCB போட்டியில் மழை குறுக்கீடு...

லோக்சபா தேர்தல்: தமிழகத்தில் பா.ஜ.க.வுடன் கைகோர்த்த பா.ம.க., இதுதான் காரணம்? அன்புமணி ராமதாஸ் அறிவிப்பு!!!

நாடாளுமன்ற மக்களவை தேர்தல் தேதிகளை தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளதால், அரசியல் கட்சிகள் பலரும் கூட்டணி தொகுதி பங்கீடுகளை விரைந்து மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் தமிழகத்தில் அ.தி.மு.க.வுடன் பா.ம.க. கைகோர்க்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மக்களவை தேர்தலில் பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்துள்ளதாக பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் தற்போது அறிவித்துள்ளார். IPL 2024 :...

கர்ப்பிணி பெண்களுக்கு ரூ.11,000 நிதியுதவி., இப்படித்தான் விண்ணப்பிக்கணும்? மத்திய அரசு அதிரடி!!!

இந்தியாவில் உள்ள அனைத்து கர்ப்பிணி பெண்களும் பயனடையும் வகையில் "பிரதான் மந்திரி மாத்ருத்வா வந்தனா யோஜனா" திட்டத்தை, பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு 2017-ல் அறிமுகம் செய்துள்ளது. இத்திட்டத்தில் பதிவு செய்வதன் மூலம் கருவுற்றது முதல் குழந்தை பிறக்கும் வரை என 3 தவணைகளாக, மொத்தம் ரூ.11,000 நிதியுதவி வழங்கப்படுகிறது. இத்திட்ட பலனை...

தமிழக இல்லத்தரசிகளே…, காய்கறிகளின் இன்றைய விலை நிலவரம்…, முழு விவரம் இதோ!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக காய்கறிகளின் விளைச்சல்களும் பாதிப்படைந்த நிலையில், அதன் விலை தாறுமாறாக உயர்ந்து வந்தது. ஆனால் இப்போது தினசரி சந்தைக்கு வரும் காய்கறிகளின் வரத்து சற்று அதிகரித்து அதன் விலையும் குறையத் தொடங்கி உள்ளது. இந்நிலையில், சென்னை கோயம்பேடு சந்தையில் விற்பனையாகும் காய்கறிகளின் ஒரு கிலோ விலை நிலவரம் குறித்து பின்வருமாறு...

TNPSC “குரூப் 1” தேர்வில் தேர்ச்சி பெற, இந்த பயிற்சியே போதும்? மாஸ் அப்டேட்டை யூஸ் பண்ணிக்கோங்க!!!

TNPSC "குரூப் 1" தேர்வில் தேர்ச்சி பெற, இந்த பயிற்சியே போதும்? மாஸ் அப்டேட்டை யூஸ் பண்ணிக்கோங்க!!! தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) 65 துணை மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட "குரூப் 1" பணியிடங்களுக்கான போட்டி தேர்வு அறிவிப்பை விரைவில் வெளியிட உள்ளனர். இந்த தேர்வு பிரிலிம்ஸ், மெயின்ஸ் மற்றும் நேர்காணல் என 3...

மக்களவை தேர்தலுக்கான தி.மு.க. கூட்டணியின் தொகுதிப் பங்கீடு Finish., இவர்களுக்கு இந்த தொகுதி? முழு விவரம் உள்ளே…

தமிழகத்தில் நாடாளுமன்ற மக்களவை தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளதால், நாளை மறுதினம் (மார்ச் 20) முதல் வேட்பு மனு தாக்கல் செய்யலாம் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதனால் பல்வேறு அரசியல் கட்சிகளும் தொகுதி பங்கீட்டை விரைவாக முடித்து வருகின்றனர். அந்த வகையில் தமிழகத்தில் ஆளும் திமுக கட்சி,...

பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்.,  பிரதமர் வருகையின் போது பரபரப்பு.. தீவிர சோதனையில் போலீசார்!!

பொதுவாக மக்கள் அதிகம் கூடும் பொது இடங்களில் பயங்கரவாதிகள் வெடிகுண்டு மிரட்டல் விடுவதை செய்திகளில் பார்க்க முடிகிறது. அந்த வகையில் இன்று கோவை ராமநாதபுரம் பகுதியில் இயங்கும்  தனியார் பள்ளி ஒன்றுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்டுள்ளது. அதாவது கோவை மாநகர காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தொலைபேசி மூலமாக வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. இதையடுத்து போலீசார்...
- Advertisement -

Latest News

தமிழக அரசுப்பள்ளி மாணவர் சேர்க்கைக்கான வழிகாட்டு நெறிமுறை., அரசாணை வெளியீடு!!!

தமிழக அரசுப்பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கையை அதிகரிக்க பல்வேறு நடவடிக்கைகளை பள்ளிக்கல்வித்துறை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் 2024-25 ஆம் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கையை, கடந்த மார்ச்...
- Advertisement -