தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும் பள்ளி மாணவர்களுக்கான நடப்பு 2023-24 ஆம் கல்வியாண்டின் இறுதி தேர்வு நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் மாணவர் சேர்க்கை குறித்து பள்ளிக்கல்வித்துறை ஓர் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
கிழிந்த, சேதமடைந்த நோட்டுகளை எப்படி மாற்றுவது? இத செஞ்சா போதும்? ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதல்!!!
அதாவது தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளிகளில் நடப்பு கல்வி ஆண்டில் 3,24,884 மாணவர்கள் சேர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. அரசு பள்ளிகளில் 1-8ம் வகுப்புகளில் 2.38 லட்சம் பேரும், 9-11ம் வகுப்புகளில் 23,370 பேரும், அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1-11 ம் வகுப்புகளில் 62,891 பெரும் சேர்ந்துள்ளனர்.