Monday, December 11, 2023

விளையாட்டு

உலக கோப்பைக்கான அட்டவணை வெளியீடு.. சவாலான குரூப்பில் இந்தியா?? முழு விவரம் உள்ளே!!

ஐசிசி சார்பாக தென் ஆப்பிரிக்காவில், U19 ODI உலக கோப்பை தொடர் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 19ம் தேதி முதல் 16 அணிகளுக்கு இடையே நடைபெற இருக்கிறது. இதில், 16 அணிகள் 4 குரூப்களின் கீழ் தலா 4 அணிகளாக பிரிக்கப்பட்டு லீக் சுற்றுகள் போல் மோத உள்ளன. இதன் முடிவில், 4...

விஜய் ஹசாரே டிராபி 2023: சிறந்த கம்பேக் கொடுத்த சாஹல்.. முக்கிய விக்கெட்களை வீழ்த்தி அபாரம்.!

விஜய் ஹசாரே டிராபி 2023 தொடரில் இன்று (டிசம்பர் 11) கால் இறுதி போட்டி ஒன்றில் ஹரியானா, பெங்கால் அணிகள் விளையாடினர். இப்போட்டியில், டாஸ் வென்ற ஹரியானா அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. முதலில் விளையாடிய பெங்கால் அணி 225 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அதன் பிறகு விளையாடிய ஹரியானா...

“உலக கோப்பையில் இவர் உறுதியாக இடம்பெற வேண்டும்”…, முன்னாள் இந்திய வீரர் ஓபன் டாக்.!

டி20 உலகக் கோப்பை தொடர் அடுத்த ஆண்டு (2024) ஜூன் மாதம் அமெரிக்காவில் நடைபெற உள்ளது. தற்போது இத்தொடருக்கான இந்திய அணியை தேர்வு செய்யும் பணியில் பிசிசிஐ நிர்வாகம் ஈடுபட்டு வருகிறது. குறிப்பாக இளம் வீரர்களின் திறன்களை உன்னிப்பாக  கவனித்து வருகிறது. இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் ஓர் முக்கிய...

புதிய ஸ்டைலில் களமிறங்க காத்திருக்கும் ஷமி.. வைரலாகும் போட்டோ சூட் PIC!!

தென் ஆப்பிரிக்கா சென்றுள்ள இந்திய அணியானது, நாளை (டிசம்பர் 12) 2வது டி20 போட்டியில் விளையாட உள்ளது. இதனை தொடர்ந்து, தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய வீரர் முகமது ஷமி களமிறங்க உள்ளார். சமீபகாலமாக ஷமி  குறித்த தகவல்கள் வெளிவராத நிலையில் தற்போது அவர் தொடர்பான முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதாவது...

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து நட்சத்திர பேட்ஸ்மேன் ஓய்வு.. வெளியான முக்கிய தகவல்.!

பாகிஸ்தான் அணியின் மிக வெற்றிகரமான பேட்ஸ்மேன்களில் ஒருவர் அசாத் ஷபிக். தற்போது இவர் குறித்து ஒரு முக்கிய தகவல் வெளியாகி உள்ளது. அதாவது அசாத் ஷபிக் அனைத்து வகையான சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இவர் கடந்த 2010ம் ஆண்டு தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அறிமுகமானார். மேலும் இவர்...

திருமண நாளில் விராட் குறித்த உண்மையை உடைத்த அனுஷ்கா சர்மா…, வெளியாகும் வைரல் பதிவு உள்ளே!!

இந்தியா மட்டுமல்ல உலக அளவில் எப்போது ட்ரெண்டிங்காக இருக்கும் ஜோடி என்றால் அது, இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலியும், பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மாவும் தான். இவர்கள் இருவரும், நீண்ட நாட்களாக காதலித்து வந்த நிலையில், கடந்த 2017, டிசம்பர் 11 அன்று திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு வாமிகா என்ற பெண் குழந்தையும்...

IND vs SA 2nd T20: போட்டியை இலவசமாக ஒளிபரப்பும் ஹாட்ஸ்டார்.. முழு விவரம் உள்ளே!!

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் நேற்று (டிசம்பர் 10) தங்களின் முதல் டி20 போட்டியில் விளையாடினர். இப்போட்டி தொடர் மழை காரணமாக, ஒரு பந்து கூட வீசாமல் ரத்தானது. எனவே இவ்விரு அணிகள் மோதும் 2வது போட்டி நாளை (டிசம்பர் 12) அரங்கேற உள்ளது. இதற்காக இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியில்...

டாப் ட்விட்டர் ஐடி 2023.., இந்திய பிரதமருடன் இணைந்த கிரிக்கெட் வீரர்கள்!

கடந்த 2020ம் ஆண்டு நிகழ்ந்த லாங் டவுன் முதலே சமூக வலைத்தளங்களின் மதிப்பு மக்களிடையே அதிகரித்து விட்டது.  அதன்படி  டிவிட்டர், இன்ஸ்டாகிராம், யூடியூப் போன்ற சமூக வலைத்தளங்களை  வெறும் பொழுதுபோக்குக்கு பயன்படுத்தாமல், அவற்றை சரியாக பயன்படுத்தினால் எந்த ஒரு நபரும் ஒரே இரவில் வைரலாக மாறலாம். அந்த வகையில், ட்விட்டர் பக்கத்தில் கடந்த நவம்பர் மாதம்...

இந்தியன் சூப்பர் லீக்: வெற்றி, தோல்வியின்றி முடிந்த ஆட்டம்.!!

இந்தியன் சூப்பர் லீக் தொடரின் 10 வது சீசனுக்கான போட்டி நேற்று (டிசம்பர் 10) அசாமில் நடைபெற்றது. இந்த போட்டியில், நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணியானது ஹைதராபாத் அணிக்கு எதிராக விளையாடியது. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில், ஹைதராபாத் அணியின் நிம் டோர்ஜி தமாங் சுய கோலை பதிவு செய்ததால் நார்த் ஈஸ்ட் யுனைடெட்...

PKL 2023: கடுமையாக போராடிய தமிழ் தலைவாஸ்…, இறுதி நிமிடத்தில் சொதப்பிய டபாங் டெல்லி!!

புரோ கபடி தொடரின் 10-வது சீசன் தற்போது விறுவிறுப்பாக  நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று (டிசம்பர் 10) நடைபெற்ற இத்தொடரின் 17வது ஆட்டத்தில் பெங்கால் வாரியர்ஸ் அணியை எதிர்த்து தமிழ் தலைவாஸ் அணியினர் களம் கண்டனர். இந்த ஆட்டத்தில், சிறப்பாக விளையாடிய பெங்கால் வாரியர்ஸ் அணி 48-38 என்ற புள்ளி கணக்கில் வெற்றியை சொந்தமாக்கியது....
- Advertisement -

Latest News

லவ் வீக வாழ்க்கையை நோக்கி ஓடிய மகள்.., கல்யாண வீடு சாவு வீடாக மாறிய சம்பவம்.., எங்கே.., என்ன நடந்தது?

தற்போதைய காலகட்டத்தில் காதலால் காதலர்கள் தற்கொலை செய்த காலம் போய், காதலால் பெற்றோர்கள் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவம் ஆங்காங்கே நடந்து கொண்டு தான் இருக்கிறது....
- Advertisement -