அரசு ஊழியர்களே., 8 வது ஊதியக்குழு பரிந்துரை குறித்த லேட்டஸ்ட் அப்டேட்? ஜாக்பாட் தகவல்!!!

0
அரசு ஊழியர்களே., 8 வது ஊதியக்குழு பரிந்துரை குறித்த லேட்டஸ்ட் அப்டேட்? ஜாக்பாட் தகவல்!!!

மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50 சதவீதமாக உயர்த்தப்பட்டது முதல் 8 வது ஊதிய குழு அமைக்கப்படுமா? என கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது. மேலும் ஊதியம் மற்றும் கொடுப்பனவுகளை உயர்த்த வேண்டும் என ஊழியர்கள் உள்ளிட்ட பலரும் கோரிக்கை வைத்து வருகின்றனர். இந்நிலையில் பணியாளர், பொது குறைகள் மற்றும் ஓய்வூதிய அமைச்சகம் மத்திய அரசுக்கு முக்கிய கோரிக்கை கடிதம் எழுதி உள்ளது.

சன் டிவியில் முடிவுக்கு வரும் டாப் சீரியல்.., இல்லத்தரசிகள் ஷாக்.. முழு விவரம் உள்ளே!!

அதில் “8 வது ஊதியக் குழுவில் ஊதியம் மற்றும் கொடுப்பனவு, பணிபுரிதல் உள்ளிட்ட அனைத்து கொள்கைகளையும் ஆய்வு செய்ய வேண்டும். அது தொடர்பான கருத்துக்களை ஊழியர்கள் உட்பட பலரிடம் கேட்க வேண்டும். எனவே போதுமான கால அவகாசம் வழங்க வேண்டும்.” என குறிப்பிட்டுள்ளனர்.

 Enewz Tamil இன்ஸ்டாகிராம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here