Wednesday, May 8, 2024

மாநிலம்

10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாணவர்களே., இந்த தேதி வரை சிறப்பு பயிற்சி? பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட அறிவிப்பு!!!

தமிழகத்தில் 6 முதல் 18 வயதுடைய பள்ளி செல்லாத மாணவர்களை கண்டறிந்து கற்பித்தலை வழங்க பள்ளிக்கல்வித்துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் `தொடர்ந்து கற்போம்’ எனும் திட்டத்தின் மூலம், இதுவரை 45 ஆயிரம் மாணவர்கள் பயனடைந்துள்ளதாக தெரிவித்துள்ளனர். இந்நிலையில் நடப்பு கல்வியாண்டில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாத மற்றும் தேர்வெழுதாத...

தமிழகத்தில் சிறப்பு வகுப்பு நடத்தக்கூடாது.. மீறினால் நடவடிக்கை பாயும்.. பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை!!

தமிழகத்தில் தற்போது பொதுத்தேர்வு முடிந்த நிலையில் பள்ளிகளுக்கு  கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த கோடை விடுமுறை முடிந்த பிறகு அனைத்து பள்ளி மாணவர்களுக்கும்  வரும் ஜூன் 3ம் தேதி முதல் புதிய கல்வியாண்டுக்கான வகுப்புகள் தொடங்கும் என கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்திருந்தார். TNPSC Group 4 பொதுத்தமிழ் முக்கிய கேள்விகள் Part 2 ஆனால்...

தமிழக மக்களே., இந்த பகுதிகளில் பராமரிப்பு பணி காரணமாக மின்தடை., மின் துறை வெளியிட்ட அறிவிப்பு!!!

தமிழகத்தில் கோடை வெயில் உள்ளிட்ட அனைத்து காலங்களிலும் தடையில்லா மின்சாரம் வழங்க பல்வேறு நடவடிக்கைகளை மின்வாரியம் மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் துணை மின் நிலையங்களில் மாதந்தோறும் மின்தடையுடன் கூடிய பராமரிப்பு பணி மேற்கொள்ள வேண்டியது கட்டாயம். அதன்படி இன்று (மே 4) திருவள்ளூர் மாவட்டம் புழல் துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணி...

10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்., மே 20ஆம் தேதிக்கு பிறகுதான்? சிபிஎஸ்இ வெளியிட்ட அறிவிப்பு!!!

சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் கீழ் பயிலும் 10, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு, கடந்த பிப்ரவரி 15ஆம் தேதி முதல் ஏப்ரல் 2ஆம் தேதி வரையிலும் பொதுத் தேர்வு நடத்தப்பட்டது. இந்தியா உட்பட 26 நாடுகளில் 39 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் தேர்வு எழுதியதாக தகவல் தெரிவித்துள்ளனர். இதைத்தொடர்ந்து தேர்வு முடிவுகள் குறித்து பல்வேறு...

தமிழக இல்லத்தரசிகளே.., உச்சத்தை தொடும் காய்கறிகளின் விலை…, எவ்வளவு தெரியுமா??

தினந்தோறும் சந்தைக்கு வரும் காய்கறிகளின் வரத்தை பொறுத்துதான், அதன் விலை நிர்ணயம் செய்யப்பட்டு வருவதை நாம் அறிவோம். அந்த வகையில், இன்று (மே 04) சென்னை கோயம்பேடு சந்தைக்கு வந்துள்ள காய்கறிகளின் வரத்தை பொறுத்து விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதன் விலையின் ஒரு கிலோ நிலவரம் குறித்து பின்வருமாறு காணலாம். தினமும் 2ஜிபி டேட்டா உடன்...

TNPSC குரூப் 2, 2ஏ தேர்வுக்கு தயாராகுறீங்களா? இப்பயிற்சி மூலம் குறுகிய காலத்தில் தேர்ச்சி பெறலாம்?

TNPSC குரூப் 2, 2ஏ தேர்வுக்கு தயாராகுறீங்களா? இப்பயிற்சி மூலம் குறுகிய காலத்தில் தேர்ச்சி பெறலாம்? தமிழக அரசுத்துறைகளில் உள்ள பல்வேறு காலிப் பணியிடங்களை போட்டித் தேர்வுகள் மூலம் TNPSC தேர்வாணையம்,நிரப்பி வருகிறது. அந்த வகையில் 2,030 பணியிடங்களுக்கான 'குரூப் 2, 2ஏ' தேர்வு அறிவிப்பை, விரைவில் வெளியிட உள்ளனர். இதில் பிரிலிம்ஸ், மெயின்ஸ் என...

தமிழக மின் நுகர்வோர்களே., புதிய உச்சத்தை தொட்ட மின்தேவை., மின்வாரியம் வெளியிட்ட அறிவிப்பு!!!

தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் வீடுகளில் ஏ/சி. Fan உள்ளிட்ட மின் சாதனங்களின் பயன்பாடுகள் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக மின் தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்க மத்திய அரசின் மின் நிலையங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களிடம் இருந்து மின்சாரம் கொள்முதல் செய்ய TNEB திட்டமிட்டு வருகிறது. சுற்றுலா பயணிகளே., ஊட்டிக்கு...

சுற்றுலா பயணிகளே., ஊட்டிக்கு செல்லும் இந்த வாகனங்களுக்கு இ-பாஸ் தேவையில்லை., வெளியான முக்கிய தகவல்!!!

தமிழகத்தில் கோடை வெயில் கொளுத்தி வருவதால் முக்கிய சுற்றுலா தலங்களில் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால் இயற்கை சூழல் மாசுபட வாய்ப்புள்ளதால் ஐகோர்ட் உத்தரவின் படி, ஊட்டி, கொடைக்கானல் ஆகிய சுற்றுலா தலங்களுக்கு வரும் வாகனங்களுக்கு, மே 7 முதல் ஜூன் 30ஆம் தேதி வரை இ-பாஸ் நடைமுறை அமல்படுத்தப்பட்டுள்ளதாக தமிழக அரசு...

தமிழக ரேஷன் அட்டைதாரர்களே., இந்த பொருட்களையும் வாங்க வேண்டுமா? வெளியான முக்கிய தகவல்!!!

தமிழகத்தில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு மலிவு விலையில் உணவுப் பொருட்கள் மட்டுமல்லாமல் பொங்கல் பரிசு, உரிமை தொகை உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்தகைய சூழலில் ரேஷன் கடைகளில் அரிசி, சர்க்கரை உள்ளிட்ட உணவுப் பொருட்களுடன் மசாலா உள்ளிட்ட மளிகை பொருட்களை, அதிக விலைக்கு கட்டாயப்படுத்தி விற்பனை செய்து வருவதாக புகார் எழுந்து வருகிறது. தமிழக...

தமிழக பிளஸ் 2 மாணவர்களே., இந்த தேதியில் பொதுத்தேர்வு ரிசல்ட் கன்பார்ம்? அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு!!!

தமிழகத்தில் மாநில கல்வித்திட்டத்தில் பயிலும் பிளஸ் 2 மாணவர்களுக்கு, கடந்த மார்ச் 1 முதல் 22ஆம் தேதி வரை பொதுத் தேர்வு நடைபெற்றது. இதைத்தொடர்ந்து விடைத்தாள் திருத்தும் பணியும் மும்முரமாக நடைபெற்று வந்த நிலையில், தற்போது முடிவுகள் வெளியிடுவதற்கு தயார் நிலையில் உள்ளதாக தகவல் தெரிவித்து இருந்தனர். இந்நிலையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்...
- Advertisement -

Latest News

நான் யாருக்கும் நிரூபிக்கணும்னு அவசியம் இல்லை.. சமந்தா கொடுத்த பதிலடி.. முழு விவரம் உள்ளே!!

இந்திய திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராக ஜொலித்து கொண்டிருப்பவர் தான் நடிகை சமந்தா. தற்போது இவர் வெப் தொடரில் நடித்து வருகிறார். இந்த நிலையில் சில...
- Advertisement -