Wednesday, May 24, 2023

மாநிலம்

தமிழகத்தில்  அடுத்த  5 நாட்களுக்கு கனமழை வெளுத்து  வாங்கும்.., வானிலை  ஆய்வு மையம் அறிவிப்பு!!

தமிழகத்தில் கடந்த சில காலமாகவே கோடை காலத்திலும்  மழை பொழிந்து வருகிறது. ஆரம்பத்தில்  கடுமையான  வெயில்  தாக்கத்தால் மக்கள் அவதிப்பட்டு  வந்தனர். இந்நிலையில்  இதற்கு  இதமளிக்கும் விதமாக ஆங்காங்கே  கனமழை பெய்து  வருகிறது.  இந்நிலையில் வானிலை  ஆய்வு  மையம் முக்கிய அறிவிப்பு  ஒன்றை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான ரிசல்ட்  தேதி  வெளியீடு..,...

தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான ரிசல்ட்  தேதி  வெளியீடு.., அதிகாரபூர்வ அறிவிப்பு!!

2022-2023 ஆம்  ஆண்டிற்கான 10, 11, 12 ஆம்  வகுப்பு பொதுத்தேர்வு சமீபத்தில்  நடந்து முடிந்தது.  இந்த தேர்வில்  சிலர்  காலந்துகொள்ளாத நிலையில்  மறுபடியும்  அவர்கள்  தேர்வு எழுதுவதற்காக ஏற்பாடுகளை அரசு  செய்து வருகிறது. அரசு ஊழியர்களுக்கு ஜூலை மாதத்திற்கான அகவிலைப்படி.., 46% ஆக உயர்வு!! மேலும்  தேர்வு முடிந்து  மாணவர்கள்  அனைவரும் விடுமுறையை கோலாகலமாக  கொண்டாடி...

தீவிரமெடுக்கும்  மெட்ரோ பணிகள்.., இந்தந்த வழித்தடங்களில் போக்குவரத்து மாற்றம்.., முழுவிபரம்  உள்ளே!!

போக்குவரத்து துறையில்  அரசு சமீப காலமாகவே  பல  திட்டங்களை  அமல்படுத்தி  வருகிறது. மக்கள்  அதிவேக  பயணதிக்காக மெட்ரோ  திட்டத்தையும் விரிவுபடுத்தி வருகிறது.. அதாவது மதுரை, கோவை  உள்ளிட்ட  மாவட்டங்களிலும்  மெட்ரோ ரயில் திட்டத்தை  செயல்படுத்த  வேலைகள்  மும்முரமாக  நடந்து கொண்டுள்ளது. இனி வாட்சப் மூலம் நேரடியாக மின் கட்டணம் செலுத்தலாம்., மாநில அரசு சூப்பர் அறிவிப்பு!!! சென்னையிலும்...

பிளஸ் 2 கணினி தேர்வுக்கு கூடுதல் மதிப்பெண்ணா?? வினாத்தாள் குளறுபடியால் ஆசிரியர்கள் வலியுறுத்தல்!!

தமிழகத்தில், உள்ள பல்வேறு மாவட்டங்களில் கடந்த மார்ச் 13ம் தேதி முதல் ஏப்ரல் 3ம் தேதி வரை பிளஸ் 2 தேர்வுகள் நடைபெற்று முடிந்தன. இந்த தேர்வில், கணித பாடத்தில் 47 (b) என்ற கேள்விக்கு பதில் அளிக்க முயற்சித்தால், கூடுதலாக 5 மதிப்பெண்கள் வழங்கப்படும் என சமீபத்தில் கல்வித்துறை அறிவித்து இருந்தது. மாணவர்களின் விசா...

தமிழகப் பெண்களுக்கு இலவச தையல் மெஷின்.,6ம் தேதிக்குள் விண்ணப்பிக்க உத்தரவு! விவரம் உள்ளே!!

தமிழகத்தில் சமூக நலத்துறை மூலம், பொருளாதாரத்தில் நலிவடைந்த மற்றும் பின்தங்கிய பெண்களுக்கு தையல் மெஷின் வழங்கும் திட்டம் குறித்து அறிவிப்பை அரசு வெளியிட்டுள்ளது. அரசு அறிவிப்பு : தமிழக சமூக நலத்துறை மூலமாக, சமூகத்தில் கணவனால் கைவிடப்பட்ட மற்றும் பொருளாதாரத்தில் நலிவடைந்த மற்றும் பின்தங்கிய பெண்களுக்கு பல்வேறு நலத்திட்டங்கள் அரசின் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில்...

ரேஷன் பொருள் தீர்ந்து போச்சா? இனி உங்களுக்கு உதவித்தொகை கன்பார்ம்., அரசு அதிரடி உத்தரவு!!

நாட்டில் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவர்களின் வருமானங்களுக்கு ஏற்ப மஞ்சள், சிவப்பு, இளஞ்சிவப்பு உள்ளிட்ட நிறங்களில் குடும்ப அட்டை விநியோகப்பட்டு வருகிறது. அந்த வகையில் இவர்களுக்கு சலுகை விலையில் வழங்கப்படும் உணவு பொருட்களை ஒரே தவணையில் வழங்க வேண்டும் என மத்திய, மாநில அரசுகள் அறிவுறுத்தி இருந்தது. வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப் ஆனால் பெரும்பாலான பகுதிகளில் ரேஷன் கடை...

TNPSC குரூப் 2 முதன்மை தேர்வு குளறுபடிகள் தாண்டி நிறைவு., முழு விபரம் உள்ளே!!!

தமிழ்நாட்டில் TNPSC தேர்வாணையம் அறிவித்த குருப் 2, குருப் 2Aக்கான முதன்மை தேர்வு இன்று (பிப்ரவரி 25) நடைபெற்றது. இதில் தமிழகம் முழுவதும் 186 தேர்வு மையங்களில் சுமார் 57,641 போட்டியாளர்கள் காலை 09.30 மணியளவில் தேர்வு எழுத இருந்தனர். ஆனால் சென்னை, மதுரை உட்பட சில தேர்வு மையங்களில் வினாத்தாளில் பதிவெண் மாறி...

சொந்த ஊருக்கு செல்லும் மக்களுக்கு ஓர் அறிவிப்பு,, 1187 சிறப்பு பேருந்துகள் இயக்க அரசு முடிவு!

பொங்கல் பண்டிகை காலங்களில் மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு பயணிக்க அரசு தரப்பில் இருந்து 12 ஆம் தேதி முதல் 14 ஆம் தேதி வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. அந்த வகையில் சென்னை மற்றும் அதை சுற்றி உள்ள ஊர்களில் வசிக்கும் 5 லட்சம் மக்கள் இந்த பேருந்து வசதியை பயன்படுத்தி உள்ளனர். பொங்கல்...

தமிழகமா., தமிழ்நாடா? சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த ஆளுநர்! அவரே சொன்ன பொங்கல் வாழ்த்து!!

சமீப காலமாக, மிகப்பெரிய சர்ச்சைகளில் பேசப்பட்டு வரும் தமிழக ஆளுநர் ஆர் என் ரவி, தன் மீதான விமர்சனங்களுக்கு தனது பொங்கல் வாழ்த்து மூலம் பதில் கொடுத்துள்ளார். ஆளுநர் வாழ்த்து: தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடர் இந்த வாரம் ஆளுநர் உரையுடன் தொடங்கியது. தமிழக அரசு தயாரித்து கொடுத்த உரையில், ஆளுநர் சில மாற்றங்களை செய்ததால், ஆளும்...

இந்த மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு லீவு., இதற்கு பதில் ஜன 21ம் தேதி முழு வேலை நாள்! அறிவிப்பு வெளியீடு!!

தமிழகத்தில் நாளை இந்த மாவட்டத்திற்கு முழு உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக, மாவட்ட நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. முழு விடுமுறை : தமிழகத்தில் மார்கழி மாதத்தை முன்னிட்டு, பல கோவில்களில் முக்கிய பாரம்பரிய விசேஷ நிகழ்வுகள் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில், மார்கழி மாதத்தின் முக்கிய நிகழ்வான ஆருத்ரா தரிசனம்  சைவ கோயில்களில்  வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு...
- Advertisement -

Latest News

வங்கிகளில் ரூ. 2000 நோட்டுகளை மாற்ற இது கட்டாயம் தேவை…, RBI யின் அறிவிப்பால் மக்கள் ஏமாற்றம்!!

இந்திய ரிசர்வ் வங்கியானது (RBI) கடந்த மே 19ம் தேதி புழக்கத்தில் உள்ள ரூ. 2000 நோட்டுகளை திரும்ப பெற இருப்பதாக அறிவித்திருந்தது. இதனால், இனி...
- Advertisement -