செய்திகள்
அக்கா 4 மாசம்.., தங்கச்சி 2 மாதம்.., கூட்டி கழித்து அந்த கணக்கு பார்த்த வங்கி ஊழியர்.., கம்பி எண்ணிய சம்பவம்!!
இன்றைய டிஜிட்டல் உலகத்தில் பாலியல் தீண்டல் எல்லா இடங்களிலும் இருந்து வருகிறது. அந்த வகையில் கட்டுன மனைவியின் தங்கையிடம் சித்து விளையாட்டை காட்டிய வங்கி ஊழியர் செய்த காரியம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது தருமபுரி மாவட்டம் அருகே வங்கியில் சேல்ஸ் ஒர்க் பார்த்து வரும் இளைஞருக்கு கடந்த ஆறு மாதங்களுக்கு முன்புதான் திருமணம்...
கல்வி
அரசுப்பள்ளியில் இந்த ஆசிரியர்களுக்கு போட்டித் தேர்வு மூலம் பதவி உயர்வு? பரபரப்பான அறிவிப்பை வெளியிட்ட கர்நாடக அமைச்சர்!!
Nagaraj -
தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் அரசு பள்ளியில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணி மூப்பு அடிப்படையில் பதவி உயர்வு வழங்கப்பட்டு வருகிறது. இந்த சூழலில் கர்நாடகா மாநிலத்தில் உள்ள உயர்நிலைப் பள்ளி ஆசிரியர்களை பணி மூப்பு அடிப்படையில் PU விரிவுரையாளர் பணி வழங்கப்படாமல் போட்டி தேர்வு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை வகுத்துள்ளனர்.
இதற்கு எதிர்ப்பு பலரும்...
குற்றம்
உருகி உருகி காதலித்த பெண்ணிடம் BMW கார் கேட்ட காதலன்.., மாமியார் வீட்டுக்கு அனுப்பிய மருத்துவ மாணவி!!
இன்றைய காலகட்டத்தில் கொஞ்சம் கொஞ்சமாக வரதட்சணை கேட்கும் சம்பிரதாயம் குறைந்து கொண்டே வரும் நிலையில், தற்போது காதலித்த காதலியிடம் வரதட்சணை கேட்டு தற்கொலைக்கு தூண்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது கேரளாவில் உள்ள திருவனந்தபுரம் மருத்துவக் கல்லூரியில் சகானா என்ற மாணவி மருத்துவ முதுநிலை பட்டப்படிப்பு படித்து வந்த நிலையில், அதே கல்லூரியில்...
செய்திகள்
மீட்பு பணிக்கு சென்ற கணவர்., சடலமானதால் கதறும் கர்ப்பிணி மனைவி., ஆணையர் ராதாகிருஷ்ணன் நேரில் ஆறுதல்!!
Nilofer -
வடகிழக்கு பருவமழை காரணமாக உருவெடுத்த மிக்ஜாம் புயலால் சென்னை உள்ளிட்ட சில மாவட்டங்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. மேலும் டிசம்பர் 3 ஆம் தேதி பெய்த கனமழையால் சென்னையில் உள்ள வேளச்சேரி வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. இதனால் அந்த பகுதி மக்களின் இயல்பு நிலை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்ய பல...
செய்திகள்
மெட்ராஸ் உயர் நீதிமன்றத்தின் பெயர் மாற்றம்? சட்டமன்ற அமைச்சரகம் வெளியிட்ட முக்கிய அப்டேட்!!
Nilofer -
அண்மை காலமாக இந்தியாவின் பெருநகரங்களின் பெயர்கள் மாற்றம் செய்யப்பட்டு வருகிறது. அதன்படி மும்பை மற்றும் மெட்ராஸ் உயர் நீதிமன்றத்தின் பெயர்களை மாற்ற நாடாளுமன்றத்தில் கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் இது குறித்து முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதாவது பாம்பே உயர் நீதிமன்றம் என்ற பெயரை மும்பை உயர்நீதிமன்றம் என மாற்ற கோவா மற்றும் மகாராஷ்டிரா அரசு ஒப்புதல்...
செய்திகள்
வெள்ளத்தில் மிதக்கும் சென்னை., காரணம் இதுதான்., வானிலை மையம் ஷாக் அப்டேட்!!
Nilofer -
பொதுவாக ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் முதல் டிசம்பர் வரை பருவ மழை பெய்வது வழக்கம். அதன்படி இந்தாண்டு பெய்த வடகிழக்கு பருவ மழையால் தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட மாவட்டங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. இந்நிலையில் இந்த ஆண்டு அக்டோபர் முதல் இன்று வரை பெய்த மழையின் அளவு குறித்து வானிலை மையம் ஒரு முக்கிய அப்டேட்டை...
செய்திகள்
வட்டார கல்வி அலுவலர் பணியிடங்கள்…, சான்றிதழ் சரிபார்ப்பு இந்த தேதியில் தான் நடைபெறும்…, TRB அறிவிப்பு!!
ஆசிரியர் தேர்வு வாரியமானது (TRB), தகுதி மற்றும் திறமை வாய்ந்த ஆசிரியர்களை அரசு பள்ளிகளில் பணி அமர்த்துவதற்கான போட்டித் தேர்வுகளை நடத்துவதுடன், அரசு துறையில் காலியாக உள்ள வட்டார கல்வி அலுவலர்களையும் தேர்ந்தெடுத்து வருகிறது. கடந்த ஜூன் மாதம் தொடக்கக் கல்வித் துறையின் கீழ் வரும் 33 வட்டார கல்வி அலுவலர் காலி பணியிடங்களுக்கான...
கல்வி
தமிழகத்தில் பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைப்பு.., மாற்று தேதியை அறிவித்த கல்லூரி நிர்வாகம்!!
Kavya -
வங்கக்கடலில் உருவான மிக்ஜம் புயல் தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் பெரும் சேதத்தை ஏற்படுத்தியது. குறிப்பாக சென்னை மாநகரமே இந்த புயலால் ஸ்தம்பித்து போய் உள்ளது. இதனால் தமிழக அரசு மீட்பு பணிகளை மேற்கொண்டு வருகிறது. மேலும் இந்த புயல் காரணமாக கடந்த 4 ஆம் தேதி முதல் பள்ளி, கல்லூரிகள்...
செய்திகள்
தமிழக மக்களே உஷார்., அடுத்து 7 நாளுக்கு இந்த மாவட்டங்களில் கனமழை இருக்கு., மீனவர்களுக்கு எச்சரிக்கை!!!
Nilofer -
கடந்த சில நாட்களாக தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் எடுத்து மழை வெளுத்து வாங்கி வருகிறது. இந்நிலையில் அடுத்த 7 நாட்களுக்கு தமிழகத்தின் ஓரிரு இடங்களில் லேசான முதல் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதாவது தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் மாலத்தீவில் ஏற்பட்டுள்ள வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக...
செய்திகள்
மக்களே உஷார்.., நாளை இந்த மாவட்டத்தில் மின்சாரம் இருக்காது – வெளியான முக்கிய அறிவிப்பு!!
தமிழகத்தில் ஏழை எளிய மக்களுக்கு தடையில்லா மின்சாரத்தை வழங்க வேண்டும் என்று மின்சார வாரியம் பல திட்டங்களை அமல்படுத்தி வருகிறது. குறிப்பாக அணுமின் நிலையங்களில் ஏற்படும் சிறிய பிரச்சனைகளை கூட உடனுக்குடன் பராமரிப்பு பணிகள் மூலம் சரி செய்து வருகிறது. அப்படி பராமரிப்பு பணிகள் நடைபெறும் சமயத்தில் மின்சாரம் நிறுத்தப்படுவது வழக்கம்.
அந்த வகையில் நாளை...
- Advertisement -
Latest News
வினுஷா பிக்பாஸ் வீட்டிற்குள் திரும்ப போகாதது ஏன்? ஓஹோ.., இது தான் காரணமா? – வெளியான அதிர்ச்சி புகைப்படம்!!
விஜய் டிவியில் ஒளிபரப்பான பாரதி கண்ணம்மா சீரியலில் ஹீரோயினாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் தான் நடிகை வினுஷா. இந்த சீரியல் முடிவுக்கு வந்த நிலையில்...
- Advertisement -