டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை, மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறை, சமீபத்தில் கைது செய்தது. அதைத்தொடர்ந்து ஜாமீன் கிடைக்காமல் நீதிமன்ற காவலில் சிறையில் வைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் இவர் தொடர்பான ஓர் முக்கிய தகவலை ஆம் ஆத்மி கட்சி வெளியிட்டுள்ளது.
அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் மனு மீண்டும் ஒத்திவைப்பு.., உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!!
அதாவது டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ர்வாலை சந்திக்க அவரது மனைவி சுனிதா கெஜர்வாலுக்கு திகார் சிறை அனுமதி வழங்கியுள்ளதாக ஆம் ஆத்மி கட்சி தெரிவித்துள்ளது. இது ஒரு புறம் இருந்தாலும் அடுத்தடுத்து எதிர்க்கட்சி தலைவர்களை அமலாக்கத்துறை கைது செய்வது பலர் மத்தியில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.