இந்திய திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராக ஜொலித்து கொண்டிருப்பவர் தான் நடிகை சமந்தா. தற்போது இவர் வெப் தொடரில் நடித்து வருகிறார். இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு அவர் குளியல் அறையில் இருக்கும் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டிங்கில் இருந்தது.
தேர்தல் எதிரொலி: ஜூன் 4 ஆம் தேதியும் ஊதியத்துடன் கூடிய விடுப்பு., அறிவிப்பை வெளியிட்ட தெலுங்கானா!!!
இதைப் பார்த்த நெட்டிசன்கள் நடிகை சமந்தா இப்படி மாறிவிட்டாரா? என்ற கேள்விகளை கேட்டு ட்ரெண்ட் செய்து வந்தனர். இந்த பரபரப்பான சூழ்நிலையில் சமந்தா தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஓர் ஸ்டோரியை பதிவிட்டுள்ளார். அதில், நான் யாருக்கும் நிரூபிக்கணும்னு அவசியம் இல்லை என்று லீக்கான புகைப்படத்திற்கு பதிலடி கொடுத்துள்ளார்.