Friday, April 19, 2024

அறிவியல்

கொரோனா 3அம் அலை குழந்தைகளை தாக்கும் அபாயம் – தமிழகத்தின் நிலை என்னவாகும்???!!!

நாட்டில் தற்போது கொரோனா இரண்டாம் அலை தீவிரமடைந்திருக்கும் நிலையில், தற்போது மூன்றாம் அலை குழந்தைகளை கடுமையாக தாக்கும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். Youtube  => Subscribe செய்ய கிளிக் பண்ணுங்க!! கொரோனா 3அம் அலை குழந்தைகளை தாக்கும்: உலகம் முழுவதும் ஒன்றரை ஆண்டுகளை கடந்த பின்னரும் கொரோனா வைரஸ் தாக்கம் இன்னும் குறைந்தப்பாடில்லை. கொரோனா முதல் அலையை விட; கொரோனா இரண்டாவது...

டெல்லியின் குறைந்த வெப்பநிலை – 7ஆண்டுகளுக்குப் பின் மிகக் குறைவு!!!

டெல்லியில் 7 ஆண்டுக்குப் பிறகு மே மாதத்தில் மிகக் குறைந்த அளவில் வெப்பநிலை பதிவாகியுள்ளது. Facebook  => Like செய்ய கிளிக் பண்ணுங்க!! டெல்லியின் குறைந்த வெப்பநிலை: டெல்லியில்  சனிக்கிழமையன்று ஏழு ஆண்டுகளுக்குப் பின்னர் மே மாதத்திற்கான வெப்பநிலை; மிகக் குறைந்த அளவு பதிவாகியுள்ளது. மேலும்  நள்ளிரவுக்குப் பிறகு நகரத்தில்  இடியுடன் கூடிய மழை பெய்தது. டவ் தே புயல்...

போலி தடுப்பூசி இணையதளத்தை தயாரித்த 2பேர் கைது – டெல்லியில் நடந்த மோசடி!!!

டெல்லியில் போலி தடுப்பூசி இணையதளத்தை உருவாக்கி பல பேரை மோசடி செய்த 2பேர் கொண்ட கும்பலை போலீசார் கைது செய்தனர். Telegram Channel  => Join செய்ய கிளிக் பண்ணுங்க!! போலி தடுப்பூசி இணையதளத்தை தயாரித்த 2பேர் கைது: ஆன்லைனில் கொரோனா தடுப்பூசி பதிவு செய்யும் நபர்களைக் குறிவைத்து போலி கோவிட் தடுப்பூசி பதிவு வலைத்தளத்தை உருவாக்கியதாகவும், ஆயிரக்கணக்கானவர்களை ஏமாற்றி...

இந்திய விஞ்ஞானிகள் சாதனை – உடலின் நோய் எதிர்ப்புச்சக்தியை அளவிட கருவி கண்டுபிடிப்பு!!!

உடலில் கொரோனா தாக்குதல் ஏற்பட்ட பிறகு உற்பத்தியாகும் ஆன்டிபாடிகளை அளவிடும் கருவி தற்போது முற்றிலும் உள்நாட்டு விஞ்ஞானிகளைக் கொண்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன்முலம் நோயாளியின் உடல் நிலைக்கு ஏற்ப சிகிச்சையை மருத்துவர்கள் வழங்குவர். ENEWZ  WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!! இந்த கருவி முழுக்க முழுக்க இந்திய விஞ்ஞானிகளைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இந்தக் கருவியை பாதுகாப்பு...

12 வயது சிறுமியை தாக்கிய கரும்பூஞ்சை – சென்னையில் நடந்த சோகம்!!!

சென்னையில் வசிக்கும் ஒரு 12 வயது சிறுமிக்கு கரும்பூஞ்சை தொற்று ஏற்பட்டுள்ளது. Telegram Channel  => Join செய்ய கிளிக் பண்ணுங்க!! சிறுமியை தாக்கிய கரும்பூஞ்சை: இந்தியாவில் கொரோனா 2வது அலையின் பாதிப்பு தற்போது வேகமாக குறைந்து வருகிறது. மேலும் பாதிப்பின் எண்ணிக்கை 4 லட்சத்தில் இருந்து 2 லட்சம் என்கிற அளவிற்கு குறைந்துள்ளது. இருந்தாலும் பலி எண்ணிக்கை அதிர்ச்சி அளிக்கும்...

கொரோனா பரிசோதனை கட்டணம் அதிகமாக கேட்டால் புகார் அளிக்கலாம் – தமிழக அரசு அதிரடி !!!

தமிழகத்தில் கொரோனா தொற்று பரிசோதனைக்காக கட்டணம் அதிகமாக வசூலித்தால் புகார் கொடுக்கலாம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!! கட்டணம் அதிகமாக கேட்டால்: தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருவதால் பல்வேறு கட்டுப்பாட்டுகளுடன் தடுப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மக்கள் கொரோனா பரிசோதனை செய்வதற்காக அரசு...

இந்த ஆண்டின் முதல் சந்திர கிரகணம் –  வானில் நிகழப்போகும் அதிசயம்..! எங்கே, எப்போது, எப்படி பார்க்கலாம்!!!

இந்த ஆண்டின் முதல் சந்திர கிரகணம் வரும் மே 26ஆம் தேதி பவுர்ணமி அன்று நிகழவுள்ளது. இந்த நாளில்  பூமியின் நிழல் சந்திரனின் மீது விழும். இதையே நாம் சந்திர கிரகணம் என்று அழைக்கிறோம். இந்த ஆண்டில் மொத்தம் நான்கு சந்திர கிரகணங்கள் நிகழவிருக்கின்றன. ENEWZ  WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!! மே 26...

அடேங்கப்பா..ஒட்டு மொத்த உலகத்தையே வியக்க வைத்த இந்திய சிறுவன் – நிலவின் மிகத்துல்லியமான படம்!!!

புனேவைச் சேர்ந்த 16 வயது சிறுவன் ப்ரத்மேஷ் ஜாஜூ. இவர் நிலவின் 50,000 புகைப்படங்களை படம் பிடித்து பின்னர் அந்தப்படங்களை வைத்து மிகத்துல்லியமான நிலவின் புகைப்படத்தை உருவாக்கியுள்ளார். இதுவரை இவ்வளவு துல்லியமாக யாரும் நிலவை  புகைப்படம் எடுத்ததில்லை என அறிவியலாளர்களே வியந்துள்ளனர். ENEWZ  WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!! இவர் டெலஸ்கோப் வழியாக இந்த...

இன்னும் 6 மாதத்தில் கொரோனா 3அம் அலை – மத்திய அரசின் வல்லுநர் குழு தகவல்!!!

இந்தியாவில் இன்னும் 6 மாதத்தில் கொரோனா 3ஆம் அலை உருவாகலாம்  என்று மத்திய அரசின் வல்லுநர் குழு தகவல் தெரிவித்துள்ளது. Facebook  => Like செய்ய கிளிக் பண்ணுங்க!! கொரோனா 3அம் அலை: இந்தியாவில் கொரோனா 2ஆம் அலை இன்னும் கட்டுக்குள் வராத நிலையில்; தற்போது கொரோனா 3ஆம் அலை பற்றி தகவல் எழுந்துள்ளது. கொரோனாவின் இரண்டாவது அலை இந்தியாவை ஆட்டிப்படைத்து...

கொரோனா தினசரி பாதிப்பில் தமிழகம் தொடர்ந்து முதலிடம் – கட்டுக்கடங்காமல் வேகமாக பரவும் தொற்று!!!

மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்ட சமீபத்திய தகவலின் படி, இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 2,76,110 பேருக்கு நோய்த்தொற்று உறுதியாகியுள்ளது. இறப்பு எண்ணிக்கை 3,874 ஆக பதிவாகியுள்ளது. மேலும் தொற்று பாதிப்பு எண்ணிக்கையில் தமிழகம் தொடர்ந்து முதலிடம் வகித்து வருகிறது. உடனுக்குடன் அப்டேட்களை பெற..கிளிக் செய்யுங்கள்..! இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் தரவுகளின்படி, இந்தியாவில் மே 19...
- Advertisement -

Latest News

லோக்சபா தேர்தல் எதிரொலி: சென்னை தாம்பரம் to நெல்லைக்கு சிறப்பு ரயில்., தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு!!!

தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் லோக்சபா தேர்தல் வாக்குப்பதிவு, நாளை (ஏப்ரல் 19) நடைபெற உள்ளது. இதனால் சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் தங்கி இருப்பவர்கள்...
- Advertisement -