மகர ராசியில் பிறந்தவர்களா நீங்கள்?? அப்போ இப்படி தான் இருப்பிங்க.!

0

திருவோணம் 1, 2, 3, 4 ஆம் பாதம் உத்ராடம் 1,2,3,4 ஆம் பாதம் அவிட்டம்   1,2    பாதங்களில் பிறந்தவர்கள் மகர  ராசிகாரர்கள் ஆவர். மகர ராசியின் ராசி   நாதர் சனி பகவான் ஆவார். ரஜினி, சிவ கார்த்திகேயன் ஆகியோர் மகர ராசியில் பிறந்தவர்களே. இவர்களுக்கு குலதெய்வத்தின் துணை எப்பொழுதும் இருக்கும்.  இப்பொழுது மகர ராசியில் பிறந்தவர்களை பற்றி பார்ப்போம்.

குண நலன்கள்

மகர ராசியில் பிறந்தவர்கள் சாதுவான குணங்களை உடையவர்கள்.  இவர்கள் சனி பகவான் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள் எனவே கௌரவம் இருப்பர். இவர்கள் மற்றவர்களுக்கு உதவி செய்வதில் வல்லவர்கள். இவர்கள் மெழுகுவர்த்தி போல் தன்னை எரித்து மற்றவர்களுக்கு வெளிச்சம் தரும் குணம்   படைத்தவர்கள். மேலும் மற்றவர்கள் சந்தோஷத்திற்காக பாடுபடுபவர்கள்.

நெனச்சது உடனே நடக்கனுமா??எல்லாம் வல்ல சித்தரை கும்பிடுங்க.! 7 நாளுல நடந்திடும்.!

இவர்கள் பெண் ராசி என்பதால் சற்று கூச்ச சுபாவம் உடையவர்கள். மேலும் சற்று பயந்த சுபாவம் உடையவர்கள். சிக்கனமாக செலவு செய்பவர்கள். எதை செய்தாலும் சற்று யோசித்தே செயல் படுவர். மகர ராசியில் பிறந்தவர்கள் புத்திசாலியாக திகழ்வார்கள். மேலும் கஷ்டப்பட்டு தான் வாழ்வில் முன்னேறுவார்கள்.  சனிபகவான் இவர்களுக்கு வாழ்க்கையின் அர்த்தத்தை சிறு வயதிலேயே உணர்த்தி இருப்பார்.

பெற்றோர் சம்மதத்துடன் காதல் கைகூடணுமா – இந்த கடவுளை கும்பிடுங்க.! கண்டிப்பா நடக்கும்.!

எனவே இவர்கள் எந்த கஷ்டத்தையும் ஒரு பொருட்டாக மதிக்க  மாட்டார்கள்.  சிறு வயதிலேயே அனுபவம்   மிக்கவர்களாய் இருப்பார்கள். பிடிவாத குணம் இவர்களுக்கு அதிகம். எதையும்  சாதித்து காட்டும் திறமை உள்ளவர்கள். இவர்களின் ஒவ்வொரு  பாதைகளிலும் ஒரு தடை இருக்கும். அதனை தாண்டி தான் முன்னேற வேண்டும். மகர ராசிக்காரர்கள் சிறு வயதில் சற்று திசை மாறி செல்ல வாய்ப்பு உண்டு. இவர்களுக்கு கடவுள் பக்தி அதிகம் இருக்கும்.

இவர்களுக்கு 60% காதல் திருமணமே நடைபெறும். இவர்கள் செவ்வாய் தோறும் துர்க்கை அம்மனை கும்பிட்டு வர வாழ்வில் நன்மை பெறலாம்.  அடிக்கடி முருகன் கோவிலுக்கு சென்று வாருங்கள். நல்லதே நடக்கும்.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here