இந்த காலகட்டத்தில் காதல் செய்யாதவர்கள் யாரும் இல்லை . மேலும் காதல் திருமணம் செய்பவர்களே அதிகம் உள்ளனர். ஒருவருக்கு காதல் கைகூட அவரின் ஜாதகமும் ஒரு முக்கிய காரணம் ஆகும். அவரின் ஜாதக கட்டத்தில் குரு பார்வை அதிகமிருந்தால் கண்டிப்பாக அவருக்கு காதல் கைகூடும்.
முருகன்-தெய்வானை
ஒருவருக்கு காதல் கைகூட வேண்டுமெனில் சில தெய்வ பரிகாரங்கள் செய்வதன் மூலம் நடக்கலாம். முருகன் தெய்வானை ஒன்றாக இருக்கும் கோவிலுக்கு சென்று வந்தால் கண்டிப்பாக காதல் கைகூடும். 10 வாரங்கள் செவ்வாய் கிழமையில் அதிகாலையில் மதுரையில் உள்ள திருப்பரங்குன்றம் கோவிலுக்கு சென்று வந்தால் காதல் கை கூடும். அசைவ உணவுகளை தவிர்க்க வேண்டும்.
சிவன் வழிபாடு
நெனச்சது உடனே நடக்கனுமா??எல்லாம் வல்ல சித்தரை கும்பிடுங்க.! 7 நாளுல நடந்திடும்.!
காதலிக்கும் ஓரு பெண்ணோ அல்லது ஆணோ 21 வாரங்கள் திங்கள் கிழமைகளில் விரதம் இருந்து சிவன் கோவிலுக்கு சென்று வழிபட்டு வர வேண்டும். இதனால் சிவ பெருமானின் ஆசிர்வாதம் கிட்டி காதல் திருமணம் நடக்கும். அவரை முழுமனதுடன் நம்பி அந்த வேண்டுதலை செய்ய வேண்டும். அசைவ உணவுகளை தவிர்க்க வேண்டும்.
செவ்வாய், குரு
ஒரு காதல் கைக்கூட உதவி புரியும் கிரகங்கள் செவ்வாய் மற்றும் குரு பகவான். அந்த கிரகங்களுக்கு ஏற்ற கிழமைகளில் அவர்களை வழங்கி வந்தால் கண்டிப்பாக காதல் திருமணம் கை கூடும். மேலும் இவர்களை வணங்கும்போது மனதை ஒரு நிலைப்படுத்தி முழு நம்பிக்கையுடன் வழிபட வேண்டும்.
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |