உங்களுக்கு வேலையே கிடைக்கலன்னு கவலைப்படுறீங்களா?? அப்போ இந்த பரிகாரத்தை மட்டும் பண்ணுங்க.!

0

அந்த காலத்தில் ஆண்கள் மட்டுமே வேலைக்கு சென்று கொண்டிருந்தனர். ஆனால் தற்போதைய காலகட்டத்தில்ஆண்கள் மட்டுமின்றி பெண்களும் வேலைக்கு செல்கின்றனர். இருவரும் வேலைக்கு செல்ல வேண்டிய நிலை இக்காலத்தில் ஏற்பட்டுள்ளது. ஆனால் தற்போது வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்து கொண்டே செல்கிறது. வேலைகள் கிடைப்பதற்கு சில பரிகாரங்கள் உள்ளன. வாங்க பார்க்கலாம்.

பரிகாரங்கள்

ஒருவருக்கு வேலை கிடைக்க வில்லை என்றாலோ அல்லது வேலை கிடைப்பதில் தடங்கல் ஏற்பட்டாலோ அவங்களுக்கு குரு பகவானின் ஆசியும் அருளும் கிடைக்க வில்லை என்றே சொல்லலாம். எனவே குரு பகவானை வியாழன் தோறும் கும்பிட்டு வர அவரின் ஆசிர்வாதமும் அருளும் கண்டிப்பாக கிடைக்கும்.

அதாவது விளக்கிழமையில் நவகிரக கோவிலில் குரு பகவானுக்கு மஞ்சள் நிற மலர் சாத்தி 21 கொண்டை கடலைகளை ஊறவைத்து அதனை அதனை மாலையாக கோர்த்து குரு பகவானுக்கு சாற்றி வந்தால் கண்டிப்பாக வேலை கிடைப்பதில் இருக்கும் தடைகள் அகலும். இதனை தொடர்ந்து 9 வரன்கள் செய்து வர வேண்டும் மேலும் பசு மாடுகள், கன்றுகள் ஆகியவற்றிற்கு நம்மால் முடிந்த உணவுகளை அளிப்பதால் நம் கர்ம வினைகள் நீங்கும்.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here