Friday, May 17, 2024

ஆன்மிகம்

2 ஆண்டுகள் கழித்து பிராமணர் அல்லாத அர்ச்சகர் – மதுரையில் நியமனம்..!!

தமிழகத்தில் புதிதாக அதுவும் இரெண்டாவது முறையாக பிராமணர் அல்லாத அர்ச்சகர் நியமிக்கப்பட்டு உள்ளார். நாகமலையில் உள்ள சித்தி விநாயகர் கோவிலுக்கு அறநிலையத்துறை சார்பில் நியமிக்கபட்டு உள்ளார். அரசாணை: கடந்த 2006 ஆம் ஆண்டு கருணாநிதி ஆட்சி காலத்தில் பிராமணர் அல்லாத அர்ச்சகர்களை நியமிக்க அரசு சார்பில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதன் படி அரசு ஆறு சைவ, வைணவ...

திருப்பதி தரிசன டிக்கெட் ஆன்லைன் முன்பதிவு – ஒரு நாளைக்கு 9,000 ஆக அதிகரிப்பு!!

திருமலை திருப்பதி தேவஸ்தானங்கள் வாரியம் தரிசன டிக்கெட்டுகளின் ஆன்லைன் ஒதுக்கீட்டை அதிகரிக்கும் முடிவை எடுத்துள்ளது. ஜூலை 1 முதல் தினசரி தரிசன டிக்கெட்டுகளின் ஆன்லைன் ஒதுக்கீட்டை 6,000 முதல் 9,000 வரை உயர்த்துவதாக அறிவித்து உள்ளது. திருப்பதி தரிசனம்: கொரோனா ஊரடங்கு காரணமாக இரண்டரை மாதங்களுக்கு பக்தர்களின் தரிசனத்திற்காக மூடப்பட்டிருந்த திருமலை கோயில், ஜூன் 11 முதல்...

பூரி ஜெகநாதர் தேரோட்டம் 2020 – பல்வேறு கட்டுப்பாடுகளுடன் நடைபெற்றது..!

குஜராத் அகமதாபாத்தில் உள்ள ஜெகநாதர் கோவில் தேரோட்டத்தை முதல்வர் விஜய் ருபானி துவங்கி வைத்தார். ஜெகநாதர் கோவில் தேரோட்டம்..! உலக புகழ் பெற்ற பூரி ஜெகநாதர் கோவில் தேரோட்டம் இன்று நடைபெற உள்ளது. கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக கடுமையான கட்டுப்பாடுகளுடன் ரத யாத்திரையை நடத்த உச்சநீதி மன்றம் அனுமதி அளித்துள்ளது. அதே சமயம் ஜெகநாதர் கோவிலிலும்...

கங்கையின் 64 காட் – நீராடல் படித்துறைகள்…!

காசியின் கங்கை நதி புனிதத்துவம் வாய்ந்தது.இந்த கங்கை புனித நதியில் 64 தீர்த்தக் கட்டங்கள் என்னும் நீராடல் துறைகள் அமைந்துள்ளன.அந்த ஒரு ஒரு கட்டங்களும் மிகவும் புனிதம் மிக்கவையே.‘காட்’ கட்டம் என்று தான் அங்குள்ளவர்கள்  நீராடல் துறைகளை கூறுகிறார்கள். 64 நீராடல் துறை டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும் 64 நீராடல் துறை என்னும்...

ஹஜ் புனித பயணம் 2020 ரத்து..? சவுதி அரேபியா பரிசீலனை..!

கொரோனா வைரஸ் தொற்றுநோயால் இந்த ஆண்டு வருடாந்திர ஹஜ் யாத்திரை ரத்து செய்ய சவுதி அரேபியா பரிசீலித்து வருவதாக பைனான்சியல் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. வரலாறு காணாத உச்சத்தில் தங்கம் விலை – இன்றைய நிலவரம்..! 2020 ஹஜ் பயணம் ரத்து சவூதி அரேபியாவில் உள்ள புனித நகரமான மக்காவுக்கு பயணம் செய்வதை உள்ளடக்கிய ஹஜ், பயணத்தை வாங்கக்கூடிய...

இந்த வருட விநாயகர் சதுர்த்தி விழா ரத்தா..? மாநில அரசை கேட்கும் விழா அமைப்பினர்..!

கொரோனா தாக்கம் இந்தியாவில் இன்னும் குறையவில்லை நோய் தொற்றின் உயிர் சேதமும் பரவலும் அடங்காமல் இருக்கிறது இந்த பரவலை கட்டுப்படுத்த அரசு அணைத்து நடவடிக்கையையும் எடுத்து வருகிறது.இந்தநிலையில் மஹாராஷ்டிராவில் வரும் 22 ஆகஸ்ட் விநாயகர் சதுர்த்தி விழா பற்றி அரசு கேட்டுக் கொண்டால் விழாவை ரத்து செய்ய சம்மதம் என விழாக்குழுவினர் தெரிவித்துள்ளனர். மஹாராஷ்டிரா அரசு...

ஜூன் 11 முதல் அனைத்து பக்தர்களுக்கும் அனுமதி – திருப்பதி நிர்வாகம் அறிவிப்பு..!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வரும் ஜூன் 11ம் தேதி முதல் அனைத்து பக்தர்களும் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என கோவில் தேவஸ்தான நிர்வாகம் அறிவித்து உள்ளது. கோவில்கள் திறப்பு: இந்தியாவில் ஜூன் 8 முதல் வழிபாட்டுத் தலங்களை திறக்க மத்திய அரசு அனுமதித்து அதற்கான நெறிமுறைகளையும் வெளியிட்டது. இந்நிலையில் திருப்பதி கோவிலில் அதற்கான ஏற்பாடுகள் மும்முறமாக நடைபெற்று வருகிறது....

திருப்பதியில் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி – ஆந்திர அரசு ஒப்புதல்..!

ஆந்திர மாநிலம் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஜூன் 8ம் தேதி முதல் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி அளிக்க அம்மாநில அரசு ஒப்புதல் வழங்கி உள்ளது. திருப்பதி கோவில்: இந்தியாவில் ஜூன் 1ம் தேதி முதல் அமலுக்கு வந்த அன்லாக் 1.0 எனப்படும் ஐந்தாம் கட்ட ஊரடங்கு உத்தரவில் பல்வேறு தளர்வுகள் வழங்கப்பட்டு உள்ளது. இதில் ஜூன் 8ம்...

வீட்டில் செல்வம் சேரவே இல்லையா ?? அப்போ இத மட்டும் பண்ணாதீங்க..!

இப்பொழுது அனைவரும் புலம்பிக்கொண்டிருக்கும் ஒரு ஒரே விஷயம் சேமிப்பு தான். எவ்வளவு தான் சம்பாதித்தாலும் சேமிப்பதில் கோட்டை விடுகின்றனர். மேலும் வீட்டில் செல்வம் சேராததற்கு சில காரணங்களை நம் முன்னோர்கள் எடுத்துரைக்கின்றனர். அதில் அறிவியல் காரணங்களும் மறைந்துள்ளன. அதைப்பற்றி விரிவாக காண்போம். செய்ய கூடியவை?? கூடாதவை?? வீட்டில் சமையல் பாத்திரங்கள் மற்றும் எச்சில் பாத்திரங்கள் கழுவாமல் அப்படியே...

76 ஆண்டுகளான காற்றை மட்டும் சுவாசித்து உயிர் வாழ்ந்த அதிசய சாமியார் உயிரிழப்பு..!

குஜராத் மாநிலத்தில் 76 ஆண்டுகளாக உணவு, தண்ணீர் அருந்தாமல் வாழ்ந்து வந்த அதிசய சாமியார் உயிரிழந்தார்.வெறும் காற்றை மட்டுமே சுவாசித்து உயிர் வாழ்ந்துள்ளார். இது அனைவரையும் ஆச்சர்யப்படுத்தி உள்ளது. பிரகலாத் ஜனி குஜராத் மாநிலம் மோக்சனா மாவட்டத்தில் உள்ள சாரோட் என்ற கிராமத்தில் வசித்து வந்தவர் பிரகலாத் ஜனி. இவரை அப்பகுதியில் மாதாஜி என்று மரியாதையுடன் அழைத்து...
- Advertisement -

Latest News

ஜி.வி.பிரகாஷ்-சைந்தவி பிரிவது கன்பார்ம் தானா?? அதிர வைக்கும் முக்கிய தகவல்!!

தமிழ் திரையுலகில் இசையமைப்பாளர் மற்றும் நடிகர் என இரண்டிலும் ஜொலித்து வருபவர் தான் ஜிவி பிரகாஷ் குமார். தற்போது இவர் இடிமுழக்கம், 13 போன்ற படங்களில்...
- Advertisement -