Sunday, April 14, 2024

vijay

ஊழியர்கள் அடுத்தடுத்து ராஜினாமா.., இன்போசிஸ் நடவடிக்கையால் ஐடி துறைக்கு பெரும் ஆபத்து..!

பிரபல தனியார் நிறுவனமான இன்போசிஸ் எடுத்த நடவடிக்கையால் இந்தியாவில் ஐடி துறைக்கு பெரும் ஆபத்து ஏற்பட உள்ளது. இன்போசிஸ் நடவடிக்கையால் ஐடி துறைக்கு பெரும் ஆபத்து..! இந்தியாவில் தற்போது முன்னனி நிறுவனமான இன்போசிஸ் புதிய நடவடிக்கை ஒன்றை எடுத்துள்ளது. அதாவது கொரோனா தொற்றால் IT ஊழியர்களுக்கு வீட்டில் இருந்து வேலை பார்க்கும்படி அறிவுறுத்தப்பட்டது. தற்போது தொற்றின் பரவல்...

கடைசி பந்தில் விக்கெட்.., பரபரப்பான ஆட்டத்தில் பவுலரால் வெற்றி..! களைகட்டும் WC 2022..!!!

T20 உலக கோப்பை தொடரில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் பங்களாதேஷ் அணி நெதர்லாந்தை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளது. பரபரப்பான ஆட்டத்தில் பவுலரால் வெற்றி..! டி20 உலக கோப்பையில் தற்போது பங்களாதேஷ் மற்றும் நெதர்லாந்து அணிகளுக்கு இடையிலான ஆட்டம் தற்போது நடைபெற்றது. அதில் டாஸ் வென்ற நெதர்லாந்து அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்ய வங்கதேச அணி...

6வது நாளாக அதிரடியாக குறைந்த தங்கத்தின் விலை – நகைப்பிரியர்களுக்கு ஜாக்பாட்!!

சென்னையில் தொடர்ந்து 6வது நாளாக ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சரிவை சந்தித்துள்ளது. இதனால் நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். பண்டிகை காலம் நெருங்கி வரும் நிலையில் தங்கத்தின் விலை குறைந்து வருவதால் நகை வியாபாரம் அதிகரித்து உள்ளதாக கடை உரிமையாளர்கள் தெரிவித்து உள்ளனர். தங்க விலை நிலவரம்: கொரோனா ஊரடங்கு காலத்தில் பங்குச்சந்தையில் ஏற்பட்ட சரிவின் காரணமாக...

கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் மது அருந்தக்கூடாது – அமைச்சர் விஜயபாஸ்கர் எச்சரிக்கை!!

தமிழகத்தில் வரும் ஜனவரி 16ம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்க உள்ள நிலையில் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் யாரும் மது அருந்தக் கூடாது என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அவர்கள் எச்சரித்து உள்ளார். கொரோனா தடுப்பூசி: புனேவில் இருந்து நாடு முழுவதும் உள்ள பல்வேறு நகரங்களுக்கு கொரோனா தடுப்பூசி டோஸ்கள் அனுப்பி வைக்கும்...

1,000 தோழிகள், 69 ஆயிரம் கருத்தடை மாத்திரைகள் – மத குருவுக்கு 1,075 ஆண்டுகள் சிறைதண்டனை!!

துருக்கியை சேர்ந்த மத வழிபாட்டுத் தலைவர் அட்னான் ஒக்தாருக்கு பாலியல் குற்றங்களுக்காக 1,075 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு உள்ளதாக என அதிகாரபூர்வ தகவல்கள் வெளியாகி உள்ளது. அவருக்கு 1,000 பெண் தோழிகள் இருப்பதாக அவரே நீதிமன்றத்தில் தெரிவித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அவரது வீட்டில் இருந்து 69 ஆயிரம் கருத்தடை...

இந்திய பேட்மின்டன் வீராங்கனை சாய்னா நேவாலுக்கு கொரோனா தொற்று – ரசிகர்கள் ஷாக்!!

தாய்லாந்து ஓபன் 2021 தொடரில் கலந்து கொள்வதற்கு முன்னர் நடத்தப்பட்ட சோதனையில் இந்திய பேட்மின்டன் வீராங்கனை சாய்னா நேவாலுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி ஆகி உள்ளது. இதனால் அவர் போட்டிகளில் இருந்து விலகிக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டு உள்ளார். கொரோனா தொற்று: ஏஸ் இந்திய பேட்மின்டன் வீராங்கனை சாய்னா நேவால் தாய்லாந்து ஓபனுக்கு முன்னதாக நேற்று 3வது...

கொரோனா தடுப்பூசி ஒரு டோஸ் ரூ.200 – சீரம் நிறுவனம் தகவல்!!

நாடு முழுவதும் ஜனவரி 16 முதல் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்க உள்ள நிலையில், இன்று வெளியான அறிக்கைகளின்படி, ஆக்ஸ்போர்டு கொரோனா தடுப்பூசி ஒரு டோஸ் ரூ. 200 என விலை நிர்ணயம் செய்யப்பட வாய்ப்புள்ளது எனவும், இது குறித்து மத்திய உள்துறை அமைச்சகம் அறிவிப்பினை வெளியிடும் என கூறப்பட்டு உள்ளது. கொரோனா தடுப்பூசி: சீரம்...

விராட் கோஹ்லி & அனுஷ்கா சர்மா தம்பதிக்கு பெண் குழந்தை – ரசிகர்கள் வாழ்த்து மழை!!

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோஹ்லி மற்றும் பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மா தம்பதிக்கு இன்று மதியம் பெண் குழந்தை பிறந்துள்ளது. இதற்கு சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள், திரையுலக நட்சத்திரங்கள், கிரிக்கெட் வீரர்கள் என பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். பெண் குழந்தை: கிரிக்கெட் வீரர் விராட் கோஹ்லி தனது மனைவி அனுஷ்கா சர்மா...

கோழிக்கறி, முட்டை உண்பதால் பறவைக் காய்ச்சல் பரவுமா?? மருத்துவர்கள் விளக்கம்!!

கொரோனா பரவல் தற்போது குறைந்து வரும் நிலையில் கேரளாவில் தீவிரமடைந்து உள்ள பறவைக் காய்ச்சல் பொதுமக்களிடையே பீதியை கிளப்பி உள்ளது. குறிப்பாக அசைவ உணவு பிரியர்கள் இதனால் ஆடிப்போய் உள்ளனர். இந்நிலையில் கோழிக்கறி, முட்டை உண்பதால் பறவைக் காய்ச்சல் பரவுமா? என்பதற்கு மருத்துவர்கள் விளக்கம் அளித்துள்ளனர். பறவைக் காய்ச்சல்: 'ஏவியன் இன்ஃப்ளுயன்ஸா' எனும் வைரஸ் தாக்கத்தால் பறவைக்...

திரையரங்குகளில் 50% இருக்கைகள், கூடுதல் காட்சிகளுக்கு அனுமதி – தமிழக அரசு உத்தரவு!!

தமிழகத்தில் திரை அரங்குகளில் 100% இருக்கைகளுக்கு வழங்கப்பட்ட அனுமதியினை தமிழக அரசு தற்போது திரும்பப்பெற்று உள்ளது. கொரோனா தொற்று அபாயம் குறித்து பல்வேறு தரப்பில் இருந்து எழுந்த எதிர்ப்புகள் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. திரையரங்குகள் அனுமதி: தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்த காரணத்தால் கடந்த ஜனவரி 4ம் தேதி திரையரங்குகளில் 100% இருக்கைகளுக்கு அனுமதி...

About Me

2209 POSTS
1 COMMENTS
- Advertisement -spot_img

Latest News

தமிழக வாக்காளர்களே., ஓட்டு போடுவதற்கு பூத் சிலிப் மட்டும் போதாது? இந்த ஆவணமும் வேணும்?

தமிழ்நாடு முழுவதும் வருகிற ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக, மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதனால் அரசியல் கட்சிகளின் பிரச்சாரம் விறுவிறுப்பாக நடைபெற்று...
- Advertisement -spot_img