Monday, April 15, 2024

மருத்துவம்

தமிழகத்தில் வீரியமெடுக்கும் JN.1 வகை கொரோனா.., சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பு!!!

தமிழகம் மட்டுமல்லாமல் மற்ற பிற மாநிலங்களிலும் கொரோனா பரவல் மெல்ல மெல்ல அதிகரித்து வருவதால் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என உலக சுகாதார அமைப்பு சமீபத்தில் அறிவுறுத்தியிருந்தது. மேலும் உருமாற்றம் அடைந்த ஜேஎன் 1 வகை கொரோனா வைரஸ் இந்தியாவின் கேரளா, கர்நாடகா, கோவா ஆகிய மாநிலங்களில் பரவத் தொடங்கியுள்ளதாக கூறப்பட்டு வந்தது....

இந்தியாவில் வீரியமெடுக்கும் கொரோனா.., ஒரே நாளில் இத்தனை பேருக்கு தொற்று உறுதியா??

கடந்த சில வருடங்களாக இந்தியாவில் கட்டுக்குள் இருந்த கொரோனா இப்போது மீண்டும் ஆட்டிப்படைக்க துவங்கி விட்டது. இதனால் பொதுமக்கள் கடும் அச்சத்தில் உள்ளனர். இந்நிலையில் இந்தியாவில் இன்று ஒரே நாளில் மட்டும் கிட்டத்தட்ட 797 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் தமிழகத்தில் மட்டும் மொத்தம் ஐந்து பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்...

கர்ப்பிணி பெண்களுக்கான மாஸ் திட்டம்…, அரசின் சிறப்பு ஏற்பாடு…, யூஸ் பண்ணிக்கோங்க!!

மத்திய மற்றும் மாநில அரசுகள் பெண்களின் நலன் மற்றும் முன்னேற்றத்திற்காக பல்வேறு நலத்திட்டங்களை வழங்கி வருகிறது. இதில் குறிப்பாக, கர்ப்பிணி பெண்களுக்கு குழந்தை பிறப்பதற்கு முன்னும், பின்னும் ஊட்டச் சத்துக் குறைபாடு ஏற்படாமல் இருக்கும் வண்ணம் மத்திய அரசால் பிரதான் மந்திரி மாத்ரு வந்தனா யோஜனா திட்டத்தின் கீழ் ரூ. 6000 வழங்கப்பட்டு வருகிறது. கடந்த...

மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் கொரோனா.., 3 பேர் உயிரிழந்த சோகம்.., வெளியான தகவல்!!!

இந்தியாவில் கொரோனாவின் பரவல் நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே வருகிறது. குறிப்பாக கர்நாடகா, கோவா, கேரளா ஆகிய மாநிலங்களில் கொரோனோ பரவல் தீவிரம் எடுத்துள்ளது. இதனால் அங்கு பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் மக்கள் முன்கூட்டியே சமூக இடைவெளி, முகக்கவசம் போன்றவற்றை கடைபிடிக்க வேண்டும் எனவும் அந்தந்த மாநில அரசு அறிவுறுத்தி வருகிறது. Enewz...

மக்களே உஷார்.., தடுப்பூசி போட்டாலும் கொரோனா வைரஸ் தாக்கும்.., உலக சுகாதார அமைப்பு பகீர்!!!

உலக நாடுகளை ஆட்டிப்படைத்த கொரோனா சில மாதங்களாக கட்டுக்குள் வந்துவிட்டது என நிம்மதியா அடைந்தோம். ஆனால் இப்போது அனைத்து பகுதிகளிலும் மீண்டும் தீவிரமெடுத்துள்ளது. குறிப்பாக இந்தியாவின் கேரள மாநிலத்தில் கொரோனா தொற்று அதிக அளவில் பரவி வருவதாக தகவல் வெளியாகியது. இதையடுத்து தமிழகத்திலும் கொரோனா தொற்று உள்ளதாக செய்திகள் வெளிவந்தது. இந்நிலையில் உலக சுகாதார அமைப்பு...

சபரிமலை செல்பவர்களுக்கு கொரோனா பரிசோதனை அவசியமா? தமிழக அமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!!

கடந்த சில வாரங்களாக இந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்பு மீண்டும் வலுப்பெற்று வருகிறது. இதனால் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தப்பட்டு வருகிறது. அதன்படி தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு குறித்து தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், "புதிய வகையாக பரவி வரும்...

மக்களே யூஸ் பண்ணிக்கோங்க.., தட்டம்மை, ரூபெல்லா தடுப்பூசி முகாம்.., தொடங்கி வைத்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்!!

தமிழகத்தில் சென்னை உள்பட சில முக்கிய மாவட்டங்களில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இந்த கனமழையால் டெங்கு காய்ச்சல் அதிகமாக பரவ தொடங்கியுள்ளது. சொல்லப்போனால் ஒரு நாளைக்கு 4 பேருக்கு மேல் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு வரும் நிலையில் அரசு முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் செய்து வருகிறது. இந்நிலையில்...

டிசம்பர் 29 முதல் சுகாதார சேவைகள் முற்றிலும் நிறுத்தப்படும்., அரசு மருத்துவர்கள் எச்சரிக்கை!! 

ஹரியானா மாநிலத்தின் சிவில் மருத்துவ சேவை சங்கம் (HCMSA) சார்பில் மாநில அரசுக்கு சில கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டிருந்தது. அதாவது ஹரியானா மாநிலத்தில் மருத்துவ நிபுணர்கள் பற்றாக்குறை, முதுகலை படிப்பு பத்திரத் கட்டணத்தை குறைத்தல் மற்றும் மூத்த மருத்துவ அதிகாரிகள் நேரடி ஆட்சேர்ப்பு நிறுத்தல்  உள்ளிட்ட கோரிக்கைகளை பரிசீலனைக்கும்படி கடந்த திங்களன்று கோரிக்கை வைத்திருந்தனர். மேலும்...

தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் எச்சரிக்கை…,  குழந்தைகளுக்கு இந்த தடுப்பூசி போடுவது கட்டாயம்!!

சமீபத்தில் மிக்ஜாம் புயலானது, தமிழகம் மற்றும் ஆந்திராவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்த பாதிப்பில் இருந்து, பொது மக்கள் மீள்வதற்காக அரசு பல்வேறு வகையில் இருந்தும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில், தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதாவது, தமிழகத்தின் புயல் மற்றும் மழை வெள்ளம் பாதித்த...

மக்களே உஷார்.., இனி இந்த மாத்திரையை மறந்தும் சாப்பிடாதீங்க.., அரசு விடுத்த எச்சரிக்கை!!!

தற்போது நிலவிவரும் காலநிலை மாற்றத்தால் மக்கள் பல வைரஸ்களால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மேலும் வடகிழக்கு பருவ மழையால் டெங்கு காய்ச்சல் அதிகரித்துள்ள நிலையில் பலரும் சளி, இருமல், காய்ச்சல் போன்ற நோய்கள் அதிகரித்து வருகிறது. இப்படி உள்ளவர்கள் மருத்துவரை கலந்தாலோசிக்காமல் மெடிக்கலில் வலி நிவாரண மாத்திரைகளை வாங்கி சாப்பிடுகின்றனர். இது போன்ற உள்ளவர்களுக்கு தற்போது...
- Advertisement -

Latest News

ஜியோ சிம் பயனாளர்களுக்கு டேட்டா ஆஃபர்., கூடுதலாக 78 ஜிபி யூஸ் பண்ணிக்கலாம்? முழு விவரம் உள்ளே…

முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோ நெட்வொர்க் நிறுவனம், தங்களது வாடிக்கையாளர்களை வியக்க வைக்கும் வகையில் ஆஃபர் அறிவிப்புகளை அவ்வப்போது வெளியிட்டு வருகிறது. அந்த வகையில்...
- Advertisement -