Friday, April 26, 2024

மருத்துவம்

மழைக்கால மருத்துவ முகாம்.., தமிழகம் முழுவதும் மொத்தம் 2000 பகுதிகளில்.., அமைச்சர் மா. சுப்ரமணியன் அறிவிப்பு!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதில் இருந்து டெங்கு காய்ச்சல் வெகு வேகமாக பரவ தொடங்கியுள்ளது. தினசரி 4 பேருக்கு மேல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வருவதாக மருத்துவ அறிக்கை தெரிவித்து வருகிறது. மேலும் இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் செய்து வருகிறது. அந்த வகையில் தற்போது அமைச்சர் மா. சுப்ரமணியன் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார்....

தமிழகத்தில் வீரியமெடுக்கும் டெங்கு., மதுரையில் ஒரு நாள் மட்டும் இவ்ளோ பேர் பாதிப்பு? அதிர்ச்சி அறிவிப்பு!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் ஆகி வருவதால், அதற்கேற்ப சளி, காய்ச்சல் உள்ளிட்ட நோய்களும் வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக டெங்கு, மலேரியா போன்ற கொடிய நோய் பாதிப்புகளுக்கும் ஏராளமானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த நோய் தொற்று கூடுதலாக பரவாமல் இருக்க பொது இடங்களில் முகக்கவசம் உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள அரசு அறிவுறுத்தி...

செந்தில் பாலாஜிக்கு மீண்டும் ஆஞ்சியோ செய்ய ஏற்பாடு.., மோசமாகும் உடல்நிலை.., வெளியான தகவல்!!!!

தமிழகத்தில் மதுவிலக்கு மின்சாரம் மற்றும் ஆயத்த தீர்ப்பு துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி கடந்த ஜூன் 14ஆம் தேதி சட்டவிரோதமாக பண பரிமாற்றம் செய்ததற்காக அமலாக்க துறையினரால் கைது செய்யப்பட்டார். அப்போது அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதால் ஆஞ்சியோ மேற்கொள்ளப்பட்டு மருத்துவமனையில் நீண்ட நாள் ஓய்வில் இருந்தார். பின் அவர் உடல் குணமடைந்ததை...

சாதாரண ஃப்ளூ காய்ச்சலால் கை, கால்களை இழந்த பெண் ஆசிரியை., வெளியான அதிர்ச்சி சம்பவம்!!!

இன்றைய காலகட்டத்தில் பருவநிலை மாற்றங்களுக்கு ஏற்ப பல்வேறு நோய் தொற்றுகளும் பொதுமக்களை வெகுவாக பாதித்து வருகிறது. அந்த வகையில் அமெரிக்காவை சேர்ந்த பள்ளி தலைமை ஆசிரியை கிறிஸ்டன் ஃபாக்ஸ் (வயது 42) என்பவருக்கு 2020 ஆம் ஆண்டு கொரோனா காலத்தின் போது  ஃப்ளூ காய்ச்சலின் அறிகுறிகள் தென்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். விஜய்யை தொடர்ந்து அஜித்துக்கு வில்லனாகும் லியோ...

 டெங்கு காய்ச்சலுக்கு வலி மாத்திரை எடுத்துக் கொள்ளலாமா? மருத்துவர்கள் முக்கிய ஆலோசனை!!

இந்தியாவில் உள்ள பல மாநிலங்களில் டெங்கு காய்ச்சல் வேகமெடுத்து வருகிறது. இதனால் மத்திய & மாநில அரசுகள் டெங்கு கொசு ஒழிப்புக்கான விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் கடந்த சில மாதங்களாக தமிழகத்தில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அப்படி டெங்கு காய்ச்சல் வந்த பிறகு அதிலிருந்து மீள்பவர்களுக்கு உடலில் அதிகப்படியான...

இதய நோய் வராமல் தடுக்க இதை மட்டும் செஞ்சா போதும்.,  ஆய்வில் வெளிவந்த உண்மை!!

சமீபகாலமாக வயது வித்தியாசம் இல்லாமல் இதய நோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால் மக்கள் பீதியில் இருந்து வருகிறார்கள். மேலும் இதயத்தை பாதுகாப்பது பற்றிய விழிப்புணர்வு அரசு சார்பில் வழங்கப்பட்டு வருகிறது. மெட்ரோ 2ம் கட்ட பணி: இன்னும் ஒரு வாரத்தில் இந்த ஏரியா சாலை பழுதுபார்க்கும் வேலை பினிஷ்? இப்படி இருக்கையில் இது குறித்து...

புற்று நோயால் அவதிப்படுகிறீர்களா.., இனி கவலை வேண்டாம்.., ஊசி மூலம் குணப்படுத்தலாம்.., வெளியான தகவல்!!!!

உலகம் முழுவதும் பரவி வரும் புது புது நோய்களிலிருந்து மக்களை காப்பாற்ற மருத்துவ குழுவினர் பல புதிய ஆராய்ச்சிகளை தினம் தினம் மேற்கொண்டு வருகின்றனர். இதனால் எவ்வளவு பெரிய நோயாக இருந்தாலும் எளிதில் குணப்படுத்திவிடலாம் என்ற நம்பிக்கையும் மக்களுக்கு வருகிறது. இந்த நேரத்தில் ஒரு புது தகவல் வெளியாகி உள்ளது. அதாவது புற்றுநோயால் பலரும்...

தமிழகத்தில் இணையவழி மருத்துவ ஆலோசனை…, சுகாதாரத்துறை அமைச்சர் செய்த புதிய வசதி!!

பொதுமக்கள் கொரோனா கால கட்டத்தில் வெளியே வர முடியாத நிலை ஏற்பட்டு இருந்தது. இத்தகைய இக்கட்டான நிலையில், பொது மக்களுக்கு தேவைப்படும் மருத்துவ ஆலோசனைகளை மருத்துவ நிபுணர்கள் பலரது உதவியின் மூலம் இணையதளத்தின் வாயிலாக பெற்று வந்தனர். இந்த திட்டம் சிறப்பாக இருக்க செய்லபடவே, தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சென்னை ராஜீவ்காந்தி அரசு...

வயிற்று வலியால் அலறிய இளைஞன்.., மருத்துவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி.., என்னனு தெரியுமா?

புதுசேரியில் மனநலம் பாதிக்கப்பட்ட 20 வயது இளைஞர் ஒருவர் கீழே என்ன கிடக்கிறது என்று பாராமல் எடுத்து விழுங்கி விடும் அளவுக்கு பாதிக்கப்பட்டு இருந்தார். அந்த இளைஞருக்கு கடந்த சில வாரமாக கடுமையான வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த நிலையில் அந்த இளைஞரை கடந்த 7ம் தேதி சிகிச்சைக்காக புதுச்சேரியில் இருக்கும் பிரபல ஜெம்...

மதுரையில் 900 படுக்கைகளுடன் கூடிய எய்ம்ஸ் மருத்துவமனை எப்போது? மத்திய நிதி அமைச்சர் பரபரப்பான பதில்!!!

மணிப்பூர் விவகாரம் தொடர்பாக ஆளும் பாஜக அரசு மீது எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வந்துள்ளனர். இதற்கு பதிலளிக்கும் விதமாக பிரதமர் மோடி இன்று (ஆகஸ்ட் 10) மாலை உரையாற்ற உள்ளார். இதற்கிடையில் மக்களவையில் நடைபெற்ற விவாதத்தில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் எய்ம்ஸ் மருத்துவமனை தொடர்பாக விவரித்து வந்தார். அப்போது மதுரையில்...
- Advertisement -

Latest News

CSK அணியின் அடுத்த போட்டி எப்போது?? எந்த அணியுடன்? முழு விவரம் உள்ளே!!

IPL தொடரின் 17 வது சீசன் கடந்த மார்ச் 22 ஆம் தேதி முதல் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இத்தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி...
- Advertisement -