Thursday, May 2, 2024

மருத்துவம்

இந்தியாவில் உருவாக்கப்பட்ட கொரோனா வைரஸ் தடுப்பூசி பரிசோதனை தொடங்கியது!!

பாரத் பையோடெக் நிறுவனத்தால் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தடுப்பூசியான 'கோவாக்ஸின்' மீதான மனித பரிசோதனை தொடங்கி உள்ளது. இதில் நல்ல முடிவு கிடைக்கப்பெற்றால் விரைவில் நோயாளிகளுக்கு வழங்கப்படும் என கூறப்படுகிறது. தடுப்பூசி பரிசோதனை: சீனாவில் இருந்து கடந்த வருடம் டிசம்பர் மாதம் உலக நாடுகளுக்குப் பரவத் தொடங்கிய கொரோனா வைரசால் தினமும் ஆயிரக்கணக்கில் மக்கள் உயிரிழந்து வருகின்றனர்....

இந்தியாவில் 100 மி.கி கொரோனா மருந்தின் விலை ரூ.4800 – கிலியட் நிறுவனம் அறிமுகம்!!

மைலான் என்வி கிலியட் சயின்சஸ் இன்ஸ்டிடூட் கோவிட்-19 ஆன்டிவைரல் மருந்தின் விலையை இந்தியாவில் 4,800 ரூபாய்க்கு ($ 64.31) அறிமுகப்படுத்தப் போவதாகக் கூறி உள்ளது. இது பணக்கார நாடுகளுக்கான மருந்துகளின் விலையை விட 80% குறைவாக உள்ளது குறிப்பிடத்தக்கது. கொரோனா மருந்து: கலிபோர்னியாவை தளமாகக் கொண்ட கிலியட் 127 வளரும் நாடுகளில் ரெமிஸிவிர் மருந்தைக் கிடைக்கச் செய்யும்...

கொரோனா தாக்கத்திற்கான புதிய அறிகுறிகள் – மத்திய நோய்கட்டுப்பாடு மையம் அறிவிப்பு!!

உலகளவில் கொரோனா வைரஸின் தாக்கம் தீவிரமடைந்து உள்ள நிலையில் தொற்றுக்கான புதிய அறிகுறிகளை மத்திய நோய்கட்டுப்பாடு மற்றும் தடுப்பு பிரிவு வெளியிட்டு உள்ளது. எனவே இந்த புதிய அறிகுறிகள் உள்ளவர்களும் பரிசோதனை செய்து கொள்ளுமாறு எச்சரிக்கப்பட்டு உள்ளனர். கொரோனா அறிகுறிகள்: உலகத்தில் இதுவரை 1.15 கோடி பேருக்கு மேல் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ள நிலையில்,...

இந்தியாவின் கோவிட் -19 தடுப்பூசி சோதனை “முடிவின் தொடக்கத்தைக் குறிக்கிறது” – ஐசிஎம்ஆர்!!

ஆகஸ்ட் 15, இந்திய சுதந்திர தினம் அன்று ஒரு புதிய கொரோனா வைரஸ் தடுப்பூசியை வெளியிடுவதற்கான இலக்காக ஐ.சி.எம்.ஆர் எழுதிய கடிதத்தின் மீது அறிவியல் அமைச்சகத்தின் அறிக்கை வந்துள்ளது. அதில் பல நம்பிக்கை அளிக்கும் தகவல்கள் வெளிவந்துள்ளது. கோவிட் 19 தடுப்பூசி: இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இரண்டு COVID-19 தடுப்பூசிகள் COVAXIN மற்றும் ZyCov-D மனித பரிசோதனைகளுக்கு அனுமதிக்கப்பட்டு...

இந்தியாவின் முதல் கொரோனா தடுப்பூசி – மனித பரிசோதனைகளுக்கு ஒப்புதல்..!

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்) மற்றும் தேசிய வைராலஜி நிறுவனம் (என்.ஐ.வி) ஆகியவற்றுடன் இணைந்து ஹைதர்பாத்தை தளமாகக் கொண்ட உயிரி தொழில்நுட்ப நிறுவனமான பாரத் பயோடெக் உருவாக்கிய கொரோனா வைரஸுக்கு எதிரான இந்தியாவின் முதல் தடுப்பூசி கோவாக்சின், முதலாம் கட்டம் மற்றும் 2 மனித சோதனைகளை நடத்த மருந்து கட்டுப்பாட்டு ஜெனரலிடமிருந்து ஒப்புதல்...

மதுரை சித்த மருத்துவர் கண்டுபிடித்த கொரோனா தடுப்பு மருந்தை ஆய்வு செய்ய உத்தரவு..!

மதுரையை சேர்ந்த சித்த மருத்துவர் சுப்ரமணியன் கண்டுபிடித்த கொரோனா தடுப்பு மருந்தை ஆய்வு செய்யும்படி தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. சித்த மருத்துவர் மனுதாக்கல்..! கொரோனாவுக்காக தான் கண்டுபிடித்த இம்ப்ரோ மருந்தை பரிசோதித்து முடிவுகளை அறிவிக்கக் கோரி மதுரை சித்த மருத்துவர் சுப்பிரமணியன் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். அங்கீகரிக்கப்பட்ட சித்த மருத்துவர்கள்...

கொரோனா இறப்பை குறைக்கும் டெக்சாமெத்தசோன் மருந்து – அதிகளவில் உற்பத்தி செய்ய வலியுறுத்தல்..!

தீவிர சிகிச்சை பெற்றுவரும் கொரோனா நோயாளிகளின் இறப்பை குறைப்பதற்காக டெக்சாமெத்தசோன மருந்தை அதிகளவில் தயாரிக்க சர்வதேச நாடுகளுக்கு உலக சுகாதாரத்துறை அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது. தடுப்பு மருந்துக்கு போராடும் பல்வேறு நாடுகள்..! கொரோனா வைரஸை தடுக்க முடியாமல் பல்வேறு நாடுகளும் என்ன செய்வது என்று தெரியாமல் இருக்கின்றனர். கொரோனா தடுப்பு மருந்து குறித்து ஆராய்ச்சிகள் கடந்த 6 மாதங்களாக...

கொரோனாவிற்கு 10 ரூபாய்க்கு மருந்து – இந்திய மருத்துவ ஆராய்ச்சிக்குழு அறிவிப்பு..!

உலகம் முழுவதும் கொரோனா தொற்று இன்னும் குறையாமல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,43,091 லிருந்து 3,54,065 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 1,80,013லிருந்து 1,86,935 ஆக உயர்வு.கொரோனாவுக்கு சிகிச்சைக்காக ‘டெக்ஸாமெதசோன்’ என்ற மருந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு அளிப்பது நம்பிக்கை தருவதாக மருத்துவ ஆராய்ச்சி குழு தெரிவித்துள்ளனர். கொரோனா மருந்து கொரோனா...

2 ரூபாய்க்கு கொரோனா மருந்து – தமிழக டாக்டர் கண்டுபிடிப்பை பரிசீலிக்க உத்தரவு..!

கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த மருத்துவர் கொரோனா வைரஸ்க்கு எதிராக கண்டுபிடிக்க பட்ட மருந்தை விரைவாக பரிசலிக்க அனுமதி வழங்க வேண்டும் என்று சென்னை உயர்நீதி மன்றம் மத்திய அரசுக்கு உத்தரவிட்டு உள்ளார். கொரோனா வைரஸ்: கொரோனா நோய் தொற்றுக்குக்கான எந்த மருந்தும் இன்னும் கண்டுபிடிக்கப்படாத நிலையில் தமிழ்நாட்டில் உள்ள கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த மருத்துவர் வசந்தகுமார், ஒரு...
- Advertisement -

Latest News

தமிழகத்தில் வெப்ப அலை தொடரும்..  வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை.. பயத்தில் மக்கள்!!

தமிழகத்தில் உள்ள பல மாவட்டங்களில் கோடை வெயில் வெளுத்து வாங்கி வருகிறது. குறிப்பாக கரூர் பரமத்தியில் இதுவரை இல்லாத அளவாக 111.2 டிகிரி பாரன்ஹீட் வெயில்...
- Advertisement -