Sunday, May 5, 2024

மருத்துவம்

இந்தியாவில் கோவிஷீல்ட் தடுப்பூசி பரிசோதனை நிறுத்தம் – பக்கவிளைவுகள் எதிரொலி!!

அமெரிக்காவின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் மற்றும் அஸ்ட்ராஜெனகா இணைந்து உருவாக்கிய 'கோவிஷீல்ட் தடுப்பூசி' பரிசோதனை இந்தியாவில் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. மனிதர்களுக்கு செலுத்தப்பட்டு நடத்தப்பட்ட சோதனையில் பக்கவிளைவுகள் ஏற்பட்ட காரணத்தால் இந்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளது. தடுப்பூசி பரிசோதனை: கோவிஷீல்ட் தடுப்பூசியின் அடுத்த வாரம் முதல் இந்தியாவில் 3 ஆம் கட்ட மருத்துவ பரிசோதனைகளை 17 இடங்களில்...

கொரோனா தொற்று பார்வை இழப்பை ஏற்படுத்தும் – மருத்துவர் அதிர்ச்சி தகவல்!!

கொரோனா வைரஸ் தற்போது அனைத்து நாடுகளிலும் வேகமாக பரவி வருகிறது. இதற்கான தடுப்பு மருந்துகள் கண்டறிய வல்லுநர்கள் ஆராய்ச்சியில் ஈடுபட்டிருக்கும் நிலையில் தற்போது கொரோனா ஏற்பட்ட 5 சதவீத பேருக்கு கண்களில் பாதிப்பு ஏற்படுவதாக மருத்துவர்கள் கண்டறிந்துள்ளனர். கொரோனா தொற்று: கொரோனா பாதிப்பு நுரையீரல் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதையடுத்து தற்போது கண்களிலும் பாதிப்பை ஏற்படுத்துவது ஆய்வில் தெரிய...

பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வந்தது கொரோனா தடுப்பூசி – ரஷ்யா சாதனை!!

உலகம் முழுவதும் லட்சக்கணக்கான மக்களின் உயிரை பறித்துள்ள கொரோனா வைரஸிற்கு எதிரான முதல் தடுப்பூசியை ரஷ்யா உருவாக்கி உள்ளது. ஆகஸ்ட் 11ம் தேதி அறிமுகப்படுத்தப்பட்ட 'ஸ்பூட்னிக் வி' தடுப்பூசி பல கட்ட சோதனைகளுக்கு பிறகு பொதுமக்கள் பயன்பாட்டிற்காக வெளியிடப்பட்டு உள்ளது. கொரோனா தடுப்பூசி: உலகின் முதல் கொரோனா தடுப்பூசியை பதிவு செய்த நாடு என்கிற பெருமை ரஷ்யாவிற்கு...

கொரோனா தொற்று மாரடைப்பிற்கு வழிவகுக்கும் – ஆய்வில் அதிர்ச்சி தகவல்!!

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு மாரடைப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாக ஆய்வில் கண்டறியப்பட்டு உள்ளது. மேலும் நீரிழிவு நோய், உயர் இரத்த அழுத்தம், இதய நோய்கள் உள்ளிட்ட சுகாதார பிரச்சனைகள் உள்ளவர்களுக்கு அதிக ஆபத்து உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. கொரோனா தொற்று: உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு இன்னும் கட்டுக்கடங்காமல் உள்ளது. நமது உடலில் நுரையீரலை தான் கொரோனா...

2021 நடுப்பகுதி வரை கொரோனா தடுப்பூசியை எதிர்பார்க்க முடியாது – WHO அதிர்ச்சி தகவல்!!

கொரோனா வைரஸிற்கு எதிரான தடுப்பூசியை 2021ம் ஆண்டில் நடுப்பகுதி வரை எதிர்பார்க்க முடியாது என உலக சுகாதார நிறுவனத்தின் (WHO) தலைமை விஞ்ஞானி டாக்டர் சவ்மியா சுவாமிநாதன் தெரிவித்து உள்ளார். பல நாடுகள் இதற்கான ஆராய்ச்சியில் இறுதி கட்டத்தை எட்டி உள்ள நிலையில் WHO இத்தகைய அதிர்ச்சி அளிக்கும் தகவலை வெளியிட்டு உள்ளது. கொரோனா தடுப்பூசி: உலக...

இந்தியாவில் அடுத்த 5 ஆண்டுகளில் புற்றுநோய் வழக்குகள் 12% அதிகரிக்கும் – ஐசிஎம்ஆர் அறிக்கை!!

ஐ.சி.எம்.ஆர் வெளியிட்ட அறிக்கையில் 2020 ஆம் ஆண்டில் இந்தியாவில் புற்றுநோய் பாதிப்புகள், இறப்பு மற்றும் சிகிச்சை தொடர்பான விபரங்கள் வெளியாகி உள்ளது. இது நாடு முழுவதும் உள்ள மக்கள் தொகை மற்றும் மருத்துவமனை சார்ந்த புற்றுநோய் பதிவேடுகளின் மூலம் சேகரிக்கப்பட்ட தரவுகளின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டு உள்ளது. ஐசிஎம்ஆர் அறிக்கை: அடுத்த ஐந்து ஆண்டுகளில் இந்தியாவின் புற்றுநோய் வழக்குகள்...

ஆகஸ்ட் இறுதியில் கொரோனா தடுப்பூசிகள் விநியோகம் – ரஷ்யா அறிவிப்பு!!

ரஷ்யா நாட்டில் கொரோனா தடுப்பு மருந்தை இந்த மாதத்தின் இறுதிக்குள் விநியோகம் செய்யவும், அதனை மக்களுக்கு வழங்கவும் திட்டமிட்டுள்ளது. முதல் தடுப்பு மருந்து: கடந்த ஆகஸ்ட் 12 ஆம் தேதி ரஷ்யா தடுப்பு மருந்தை கண்டுபிடித்து அதனை உலகிற்கு அறிமுகப்படுத்தியது. இது தான் உலகின் முதல் கொரோனவிற்கான தடுப்பு மருந்து ஆகும். ENEWZ வலைதள பக்கங்களுக்கு கிளிக் செய்யவும் இந்த...

உலகின் முதல் கொரோனா தடுப்பூசி – பதிவு செய்யும் ரஷ்யா!!

கொரோனா பரவலக்குக்கான உலகின் முதல் தடுப்பு மருந்தை ரஷ்யா வரும் ஆகஸ்ட் 12 ஆம் தேதி பயன்பாட்டிற்கு கொண்டு வர உள்ளது. கொரோனா தடுப்பு மருந்து: கொரோனா பரவால்லை கட்டுப்படுத்த பலரும் தடுப்பு மருந்தினை கண்டுபிடிக்க போராடி வருகின்றனர். அதிலும் குறிப்பாக ரஷ்யா நாட்டு அரசு தீவிரமாக இந்த பணிகளில் இறங்கி வந்தது. மாஸ்கோவின் கமலேயா நிறுவனம்...

இந்தியாவில் 225 ரூபாய்க்கு கொரோனா தடுப்பூசி – சீரம் நிறுவனம் திட்டம்!!

உலக அளவில் கொரோனா தடுப்பூசி தயாரிப்பில் முன்னணியில் உள்ள நிறுவனங்களுடன் இந்தியாவின் சீரம் இன்ஸ்டிடியூட் ஒப்பந்தம் செய்துள்ளது. அதன்படி இந்தியா போன்ற வருமானம் குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் உள்ள நாடுகளில் 2021ம் ஆண்டு தொடக்கத்தில் 225 ரூபாய்க்கு (3 டாலர்) தடுப்பூசியை விநியோகிக்க திட்டமிடப்பட்டு உள்ளது. இதற்காக நிதி திரட்டும் பணி நடைபெற்று...

கொரோனாவிற்கு புதிய மருந்து அறிமுகம் – 49 ரூபாயில்!!

கொரோனா வைரஸ் பரவலுக்காக்க கண்டுபிடிக்கப்பட்ட ஃபாவிபிராவிர் (Favipiravir) என்ற தடுப்பு மருதை 49 ரூபாய்க்கு விற்க திட்டமிட்டுள்ளனர். கொரோனா பரவல்: ENEWZ வலைதள பக்கங்களுக்கு கிளிக் செய்யவும் கடந்த சில நாட்களாக்க கொரோன வைரஸ்க்கு அனைத்து ஆராச்சியாளர்களும் தடுப்பு மருந்தின் கண்டுபிடித்து, மக்கள் மனதில் பால் வார்த்து வருகின்றனர். அந்த வகையில், கொரோனா நோயாளிகளுக்கு வழங்க புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட...
- Advertisement -

Latest News

PF சந்தாதாரர்களுக்கு ஜாக்பாட்., ரூ.50,000 வரையிலும் போனஸ் கிடைக்கும்? EPFO-வின் மாஸ் விதிகள்!!!

அரசு மற்றும் தனியார் துறைகளில் பணிபுரியும் ஊழியர்களின் ஓய்வூதிய கால நலன் கருதி, மாதாந்திர ஊதியத்தில் PF தொகை பிடித்தம் செய்யப்பட்டு வருகிறது. இவ்வாறு பிடித்தம்...
- Advertisement -