கொரோனா வைரஸ் பரவலுக்காக்க கண்டுபிடிக்கப்பட்ட ஃபாவிபிராவிர் (Favipiravir) என்ற தடுப்பு மருதை 49 ரூபாய்க்கு விற்க திட்டமிட்டுள்ளனர்.
கொரோனா பரவல்:
ENEWZ வலைதள பக்கங்களுக்கு கிளிக் செய்யவும்
கடந்த சில நாட்களாக்க கொரோன வைரஸ்க்கு அனைத்து ஆராச்சியாளர்களும் தடுப்பு மருந்தின் கண்டுபிடித்து, மக்கள் மனதில் பால் வார்த்து வருகின்றனர். அந்த வகையில், கொரோனா நோயாளிகளுக்கு வழங்க புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட மருந்து தான், ஃபாவிபிராவிர் (Favipiravir).
அவசர கால பயன்பாட்டுக்கு:
அவசர கால பயன்பாட்டிற்கு இந்த மருந்தினை பயன்படுத்தலாம், என்று இந்திய மருந்துக் கட்டுப்பாட்டாளர் ஆணையத்திடம் இருந்து அங்கீகாரம் பெறப்பட்டது.
கொரோனா தடுப்பூசி விவகாரத்தில் அவசரம் காட்ட வேண்டாம் – ரஷ்யாவிற்கு WHO எச்சரிக்கை!!
இதன், மூலமாக நோயாளிகளுக்கு இந்த மருந்தினை பயன்படுத்த உகந்ததது என்று தெரிகிறது. இந்த மருந்தினை, பார்மா மேஜர் லூபின் லிமிடெட் வாங்கியுள்ளது. அவர்கள் இந்த மருந்தினை இந்தியாவில், விற்க திட்டமிட்டுள்ளனர்.
மாத்திரை வடிவில்:
இந்தியாவில் இந்த தயாரிப்புக்கு கோவிஹால்ட் (Covihalt) என்று பெயரிட்டுள்ளனர். இந்த மருந்து இந்தியா மதிப்பில் 49 ரூபாய்க்கு விற்க திட்டமிட்டுள்ளார். மருத்துவ வழிகாட்டுதல்கள்படி இந்த மருந்து மாத்திரை வடிவில் கிடைக்க உள்ளது.
அகமதாபாத் மருத்துவமனையில் தீ விபத்து – 8 கொரோனா நோயாளிகள் உயிரிழப்பு!!
200 mg டோஸ் உள்ள மாத்திரைகள் இவை. 49 ரூபாய்க்கு விற்கப்படபோகும் இவை 10 மாத்திரைகளை கொண்டுள்ளது.