Tuesday, March 26, 2024

corona

தமிழகத்தில் கோரத்தாண்டவம் ஆடும் கொரோனா – ஒரே நாளில் புதிதாக 33,075 பேருக்கு தொற்று உறுதி!!

நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம் அதிகரித்துக்கொண்டு வரும் நிலையில் இன்று கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் தமிழகத்தில் 33,075 பேர் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். உயரும் கொரோனா பரவல் : கொரோனா பரவலில் முதல் அலையை காட்டிலும் இரண்டாம் அலையில் அதிகப்படியான மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.இதனால் தற்போது மகாராஷ்டிரா,கர்நாடக,கேரளாவை தொடர்ந்து தமிழகமும் அதிக பாதிப்பு எண்ணிக்கைகளை கொண்டுள்ளது.கடந்த...

கொரோனாவுடன் போராடி 8 மாதங்கள் நோய் எதிர்ப்பு சக்தி நமது உடலிலேயே இருக்கும்’ – வல்லுநர்கள் தகவல்!!

கொரோனா பரவல் நாளுக்கு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் தற்போது நோய்  எதிர் சக்தியை தகவலை வல்லுநர்கள் வெளியிட்டுள்ளனர். நோய் எதிர்ப்பு சக்தி கொரோனா தற்போது நாடு முழுவதும் காட்டுத்தீ போல பரவி வருகிறது. முதல் அலையை விட இந்த இரண்டாவது அலை வேகமெடுத்து வருகிறது. நாள் ஒன்றுக்கு இந்தியா முழுவதும் 4 லட்சம் வரை...

கொரோனாவுக்கான சிகிச்சை கடினமானது ஏன்? விளக்கும் ஆய்வு முடிவுகள்!!

உலகமெங்கிலும் கொடிய வைரஸாக அறியப்படும் கொரோனா தொற்றுக்கான சிகிச்சையில் வல்லரசு நாடுகள் கூட பின்தங்கி இருப்பதற்கான காரணம் தற்போது ஆய்வு முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் கடந்த 2019ஆம் ஆண்டு சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் உலக அளவில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாத அளவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் ஜனவரி...

கொரோனா பாதித்தவரிடம் இருந்து 6 அடி தூரத்தில் கொரோனா பரவும்?

கொரோனா நோய் பாதிக்கப்பட்டவர்களிடம் இருந்து 6 அடி தூரத்தில் இருந்தாலும் கொரோனா பரவும் என நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் விளக்கம் அளித்திருக்கிறது. கொரோனா பரவல்: நாடு முழுவதும் கொரோனா பரவல் வேகமாக பரவி வருகிறது. இதனால் பெரியவர்கள் முதல் சிறு குழந்தைகள் வரை பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த ஆண்டை போல இல்லாமல் இளைஞர்களும், சிறியவர்களுக்கு தான்...

தமிழகத்தில் முழு ஊரடங்கு எதிரொலி – சொந்த ஊர்களுக்கு படையெடுக்கும் மக்கள்!!

தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் காரணமாக முழு ஊரடங்கு மே 10 ஆம் தேதி முதல் அமல்படுத்தப்பட உள்ளதால் சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு படையெடுக்கும் மக்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இதனால் சென்னையில் 24 மணி நேரமும் பேருந்து சேவை இயங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சொந்த ஊர் செல்லும் மக்கள்: தமிழகத்தில் கொரோனா இரண்டாம்...

அரசு மருத்துவமனைகளில் 85 செவிலியர் காலிப்பணியிடங்கள் – இன்று நேர்முகத்தேர்வு!!

புதுச்சேரியில் அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள 85 செவிலியர் பணியிடங்களுக்கான நேர்முக தேர்வு இன்று காலை முதல் நடைபெற்று வருகிறது. 500க்கு மேற்பட்ட ஆண்கள், பெண்கள் கலந்து கொண்டதால் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை யாரும் பின்பற்றவில்லை. நேர்முக தேர்வு: புதுச்சேரியில் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் வேகமாக பரவி வருகிறது. கொரோனாவை தடுக்க அரசு பல நடவடிக்கைளை...

மத்திய அரசு ஊழியர்களுக்கு முக்கிய அறிவுறுத்தல் – வருகை ஒழுங்குபடுத்துதல்!!

நாடு முழுவதும் அதிகரித்து வரும் கொரோனா பரவல் பாதிப்பை கருத்தில் கொண்டு, மத்திய அரசு அலுவலகங்களில் பணியாளர் வருகையை ஒழுங்குபடுத்த வேண்டும் என தொழிலாளர் நல அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. தொழிலாளர் பணி இந்தியாவில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதை தொடர்ந்து மாநிலங்கள் தோறும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக அரசு அலுவலகங்களில் 50%...

நாடு முழுவதும் 24 மாநிலங்களில் 15% உயர்ந்த கொரோனா தொற்று – அரசு மருத்துவ ஆலோசகர்!!

கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் 24 மாநிலங்களில் 15% க்கும் அதிகமான தொற்று பாதிப்பு உறுதி செய்யபட்டுள்ளது என்று மத்திய அரசின் மருத்துவ வல்லுநர்கள் அறிவித்துள்ளனர். கொரோனா பாதிப்பு: நாட்டில் தொற்றின் பாதிப்பு அதிக வேகத்தில் பரவி வருகிறது. நேற்று ஒரு நாளில் மட்டும் நாடு முழுவதும் 4,14,188 புதிய வழக்குகள் பதிவாகியுள்ளது. மொத்தம் 3915 நபர்கள் உயிரிழந்துள்ளனர்...

கொரோனவிற்காக சி.டி.ஸ்கேன் எப்போது மேற்கொள்ளலாம்? மருத்துவர்கள் கருத்து!!

கொரோனா காரணமாக பாதிக்கப்படும் நோயாளிகள் நுரையிரல் பாதிப்பால் அவதிப்பட்டு வருகின்றனர். இது எந்த காரணத்தால் ஏற்படுகிறது, அதே போல் இதற்கு எப்போது சி.டி.ஸ்கேன் மேற்கொள்ளலாம் என்று டெல்லியை சேர்ந்த மருத்துவர் ஒருவர் கூறியுள்ளார். கொரோனா பாதிப்பு இந்தியாவில் தற்போது கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே தான் இருக்கின்றது. அந்த வகையில் இந்த நோய் தாக்கத்தினால்...

தமிழகத்தில் இன்றும், நாளையும் கடைகள் செயல்படும் – அரசு உத்தரவு!!

தமிழகத்தில் மே 10 முதல் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதை தொடர்ந்து இன்றும் (மே 8) நாளையும் (மே 9) காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை அனைத்து கடைகளும் திறந்திருக்கும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது. கடைகள் திறப்பு தமிழகத்தில் தீவிரமடைந்து வரும் கொரோனா பரவல் காரணமாக நோய் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது....
- Advertisement -spot_img

Latest News

தொடர்ந்து ஹிட் படங்களை களமிறக்கும் நயன்தாரா.., இவரின் அடுத்த படம் யார் கூட தெரியுமா??

தென்னிந்திய ரசிகர்களால் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்பட்டு வருபவர் தான் நடிகை நயன்தாரா. இவர் தற்போது எக்கசக்க படங்களில் கமிட்டாகி பிசியாக நடித்து வருகிறார்....
- Advertisement -spot_img