Friday, April 26, 2024

மருத்துவம்

2021 பிப்ரவரியில் ‘கோவாக்சின்’ தடுப்பூசி மருந்து – இந்திய மருத்துவ கவுன்சில் நம்பிக்கை!!

உலகம் முழுவதும் கொரோனா அச்சுறுத்தி வருகிறது. அடுத்த ஆண்டு பிப்ரவரி அல்லது மார்ச் மாதம் 'கோவாக்சின்' தடுப்பூசி மருந்து மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது. மத்திய அரசு முடிவு கொரோனா நோய் தொற்று, மனிதர்களை பாடாய்படுத்துகிறது. இதற்கு தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் பல நாடுகள் இறங்கி உள்ளன. பிரிட்டனின் ஆக்ஸ்போர்டு...

குறைந்த அளவு மருத்துவ கட்டணத்தில் தமிழகம் முதலிடம் – மத்திய சுகாதாரத்துறை தகவல்!!

பொது சுகாதாரத்தில் தமிழ் நாடு முன்னிலை மாநிலமாக தொடர்கிறது. நாட்டிலேயே சிகிச்சைக்கு குறைந்தபட்ச அளவு தமிழ்நாட்டில்தான் வசூலிக்கப்படுகிறது. இதை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. கிராமப்புறங்களில் அதிகம் இந்தியாவில் பொது சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை தொடர்பான புள்ளி விவரங்களை ஆய்வு செய்து, மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் முடிவுகளை வெளியிட்டுள்ளது. இதன்படி நாட்டிலேயே, குறைந்தபட்ச அளவு மருத்துவக்...

டிசம்பரில் கொரோனா தடுப்பு மருந்து – சீரம் இன்ஸ்டிடியூட் அறிவிப்பு!!

கொரோனா தொற்று தடுப்பு மருந்து கண்டுபிடிப்பதில் மருத்துவ துறை தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. தற்போது, 'கோவிஷில்டு' மருந்து டிசம்பரில் மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா அறிவித்துள்ளது. விலை அதிகமா கொரோனா தொற்று, உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இறப்பு எண்ணிக்கை 11 லட்சத்தை தாண்டி வருகிறது. இது தொற்றும் முறை...

ரஷ்யாவின் ஸ்புட்னிக்-5 கொரோனா தடுப்பூசி – இந்தியாவில் 100 பேருக்கு பரிசோதனை!!

ரஷ்யா தயாரித்துள்ள கொரோனாவிற்கான தடுப்பூசியினை இந்தியாவில் உள்ள 100 தன்னார்வலர்களுக்கு செலுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்தியாவின் மிகப்பெரிய மருத்துவ நிறுவனமான டாக்டர் ரெட்டிஸ் நிறுவனம் இந்த தகவலை தெரிவித்துள்ளது. ரஷ்யாவின் "ஸ்புட்னிக்-5" தடுப்பூசி: கடந்த டிசம்பர் மாதம் சீனாவில் இருந்து இந்த கொரோனா வைரஸ் உலகில் உள்ள அனைத்து நாடுகளுக்கும் பரவியது. தற்போது உள்ள நிலவரப்படி உலகில்...

கொரோனாவை தொடர்ந்து மிரட்ட வரும் டெங்கு & மலேரியா – மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை!!

ஒரு நாளைக்கு தமிழகத்தில் மூவாயிரத்திற்கும் அதிகமானோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனை அடுத்து பருவமழை துவங்கியுள்ளதால் மழைக்கால நோய்களான டெங்கு, மலேரியா போன்ற நோய்கள் வராமல் தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மருத்துவ நிபுணர்கள் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பு: தற்போது தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய பொது முடக்கம் பின்பற்றப்பட்டு வருகின்றது. இதன்...

இனி 5 நிமிடங்களில் கொரோனா தொற்றை கண்டறியலாம் – ஆக்ஸ்போர்டு விஞ்ஞானிகள் அசத்தல்!!

கொரோனா வைரஸ் ஒருவருக்கு உள்ளதா?? இல்லையா?? என்பதை அறிய ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் ஐந்து நிமிடங்களில் தொற்று பாதிப்பை கண்டுபிடிக்கும் கருவி ஒன்றை கண்டுபிடித்துள்ளனர். கொரோனா பாதிப்பு: கடந்த டிசம்பர் மாதம் சீனாவில் உள்ள உஹான் மாகாணத்தில் இருந்து கொரோனா என்ற நோய் தொற்று அனைத்து நாடுகளுக்கும் பரவியது. அதனால், அனைத்து நாட்டு அரசுகளும் முழு பொது...

கொரோனாவால் பாதிக்கப்பட்டால் காது கேட்கும் திறனை இழக்க நேரிடலாம் – ஆய்வில் அதிர்ச்சி தகவல்!!

கொரோனா நோய் தாக்கம் ஏற்பட்டால் காது கேட்கும் திறன் பாதிக்கப்படும் என்று அதிர்ச்சிகரமான ஆய்வு முடிவு வெளியாகியுள்ளது. பலருக்கும் இந்த பக்க விளைவுகள் ஏற்படுவதாக கூறப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பு: உலக மக்கள் அனைவரையும் கொரோனா தொற்று அச்சுறுத்தி வருகின்றது. தற்போது உள்ள நிலவரப்படி உலகில் உள்ள 3 கோடிக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நோயின் வீரியம்...

“கோவேக்சின்” தடுப்பூசியால் எந்தவித பக்கவிளைவுகளும் ஏற்படவில்லை – மருத்துவ குழு தகவல்!!

கொரோனா வைரஸ்க்கு எதிராக தயாரிக்கப்பட்டுள்ள "கோவேக்சின்" தடுப்பூசி எந்த வித பக்கவிளைவுகளை ஏற்படுத்தவில்லை என்று இரண்டாம் கட்ட சோதனையில் தெரிய வந்துள்ளது. பரிசோதனைக்கு உட்பட்டவர்களும் நலமாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவல்: கடந்த டிசம்பர் மாதம் கொரோனா நோய் பரவல்சீனாவில் உள்ள உஹான் மஞனத்தில் இருந்து உலக நாடுகளுக்கு பரவியது. இதனால் தற்போது வரை உலகில் உள்ள...

இருமல், ஜலதோஷத்தை முற்றிலுமாக போக்க – பாட்டி வைத்தியம்!!

குளிர்  காலம்  வந்தாலே  நமது  உடலில் சளி, இருமல், தும்மல்  போன்றவையும்  தொற்றி கொள்கிறது.  என்ன தான் மருத்துவரை அணுகினாலும்  அது தற்காலிக தீர்வாக தான் இருக்கும். எனவே  எளிய முறையில் வீட்டிலேயே   இருமல் மற்றும் சளியை குணப்படுத்துவது எப்படி என்று  பார்க்கலாம். இருமல், சளி நீங்க?? நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பதால்  எளிதில்  நமக்கு...

கொரோனாவிற்கான 2வது தடுப்பூசி – ரஷ்யா அக்.15 இல் அறிமுகம்!!

'ஸ்பூட்னிக் வி' என அழைக்கப்படும் கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு எதிரான உலகின் முதல் தடுப்பூசியை ஏற்கனவே பதிவு செய்துள்ள ரஷ்யா, இப்போது அக்டோபர் 15 ஆம் தேதிக்குள் இரண்டாவது தடுப்பூசியை பதிவு செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. பல்வேறு நாட்டு ஆராய்ச்சியாளர்கள் தடுப்பூசி சோதனையில் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் ரஷ்யா 2வது தடுப்பூசியை...
- Advertisement -

Latest News

தமிழகத்தில் மீண்டும் பள்ளிகள் திறப்பு எப்போது? இம்முறை கோடை விடுமுறை நீடிக்குமா? வெளியான முக்கிய தகவல்!!!

தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்களுக்கு, கோடை விடுமுறை வழங்கப்பட்டுள்ளதால் சுற்றுலா, விளையாட்டு என கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் பள்ளிகள் திறப்பு மற்றும் தேர்வு...
- Advertisement -