புற்று நோயால் அவதிப்படுகிறீர்களா.., இனி கவலை வேண்டாம்.., ஊசி மூலம் குணப்படுத்தலாம்.., வெளியான தகவல்!!!!

0
புற்று நோயால் அவதிப்படுகிறீர்களா.., இனி கவலை வேண்டாம்.., ஊசி மூலம் குணப்படுத்தலாம்.., வெளியான தகவல்!!!!

உலகம் முழுவதும் பரவி வரும் புது புது நோய்களிலிருந்து மக்களை காப்பாற்ற மருத்துவ குழுவினர் பல புதிய ஆராய்ச்சிகளை தினம் தினம் மேற்கொண்டு வருகின்றனர். இதனால் எவ்வளவு பெரிய நோயாக இருந்தாலும் எளிதில் குணப்படுத்திவிடலாம் என்ற நம்பிக்கையும் மக்களுக்கு வருகிறது. இந்த நேரத்தில் ஒரு புது தகவல் வெளியாகி உள்ளது. அதாவது புற்றுநோயால் பலரும் பாதிக்கப்பட்டு தினம் தினம் அவதிப்பட்டு வருகின்றனர்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

ஆனால் இதற்கு என்னதான் பல சிகிச்சைகள் கண்டுபிடிக்கப்பட்டாலும் நோய் குணமாவதற்கு பல நாட்கள் ஆகிறது. இந்நிலையில் இங்கிலாந்து மருத்துவர்கள் புற்று நோய்க்கு ஏழு நிமிடங்களில் ஊசி மூலம் சிகிச்சை அளிக்கும் முறையை கண்டுபிடித்துள்ளனர். மேலும் இதற்கு அனுமதி வழங்க இங்கிலாந்து அரசிடம் கோரிக்கை வைத்த நிலையில் தற்போது அதற்கு ஒப்புதலும் கிடைத்துள்ளது. இந்த ஊசி மூலம் சிகிச்சை அளிக்கும் போது புற்று நோய்க்கான சிகிச்சை நேரம் மூன்றிலிருந்து ஒரு பங்காக குறையும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

அரசு துறையில் காலியாக உள்ள 90% பணியிடங்கள்…, நிரப்புவது குறித்து வெளியான முக்கிய அறிவிப்பு!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here