ஊட்டி, கொடைக்கானல் செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு இ-பாஸ் நடைமுறை., இந்த தேதி வரை அமல்? முக்கிய அறிவிப்பு!!!

0
ஊட்டி, கொடைக்கானல் செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு இ-பாஸ் நடைமுறை., இந்த தேதி வரை அமல்? முக்கிய அறிவிப்பு!!!

தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் அதிகரிப்பதாலும், பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாலும் முக்கிய சுற்றுலா தலங்களில், சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர். இதன் காரணமாக சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதால் இ-பாஸ் நடைமுறையை பின்பற்ற சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது.

TET தேர்வர்களே., பேப்பர் 1 & 2 தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கான புக் மெட்டீரியல்., மிஸ் பண்ணிடாதீங்க!!

அதன்படி மே 7 முதல் ஜூன் 30ஆம் தேதி வரை ஊட்டி, கொடைக்கானல் செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு இ-பாஸ் நடைமுறை அமல் படுத்தப்பட்டுள்ளது. இவர்கள் இ-பாஸ் பெறுவதற்கான இணையதளத்தை, தற்போது தமிழ்நாடு தொழில்நுட்ப துறை உருவாக்கியுள்ளது. இது தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகள் இன்று (மே 2) மாலை வெளியிடப்படும் என கூறியுள்ளனர்.

 Enewz Tamil டெலிக்ராம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here