Friday, April 19, 2024

மருத்துவம்

தமிழகத்தில் மாணவர்களுக்கு “இலவச பொது மருத்துவ முகாம்”., தலைமை ஆசிரியர் ஏற்பாடு!!!

தமிழகத்தில் பள்ளி மாணவர்களின் பாதுகாப்பு நலன் கருதி பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது மழை, வெயில் என பருவநிலை மாறி மாறி வருவதால், பள்ளி மாணவர்கள் பலரும் காய்ச்சல், இருமல் உள்ளிட்ட நோய்களால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதன் காரணமாக சீர்காழியில் உள்ள சபாநாயக முதலியார் இந்து மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்,...

கொரோனா காலத்தில் பணியாற்றிய மருத்துவர்களுக்கு அரசுப்பணி – வலுக்கும் கோரிக்கை!

தமிழகத்தில் கொரோனா காலத்தில் பணியாற்றிய மருத்துவர்களுக்கு அரசுப்பணி வழங்க வேண்டும் என தமிழக அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. மருத்துவர்களுக்கு அரசுப்பணி உலகம் முழுவதும் கடந்த 2020 ஆம் ஆண்டு பரவத் தொடங்கிய கொரோனா தொற்று பல உயிர்களை காவு வாங்கிய நிலையிலும் தன் உயிரை பொருட்படுத்தாமல் எக்கச்சக்க மருத்துவர்கள் மற்றும் ஊழியர்கள் சேவையாற்றினர். இந்நிலையில், கொரோனா காலத்தில்...

மருந்து கடைகளுக்கு புதிய உத்தரவு., இது இல்லாமல் மாத்திரை தரக்கூடாது! மீறினால் லைசென்ஸ் Cancel!!

தமிழகத்தில் உள்ள மெடிக்கல்களில், மருத்துவர்களின் பரிந்துரை சீட்டு இல்லாமல் மாத்திரைகளை தரக்கூடாது என மருந்து கட்டுப்பாட்டு துறை உத்தரவிட்டுள்ளது. வெளியான உத்தரவு: தமிழகத்தில் அமைந்துள்ள மருந்து கடைகளில், பெரும்பாலான பொதுமக்கள் மருத்துவர் பரிந்துரை சீட்டு இல்லாமல் மருந்து, மாத்திரைகளை பெற்று வந்தனர். ஒரு சில நேரங்களில், மெடிக்கல் கடைக்காரர்கள் தவறான மாத்திரைகளை விநியோகம் செய்வதால் சம்பந்தப்பட்டவர்கள் உயிரிழக்கும்...

PCOD பிரச்சனையால் ரொம்ப கஷ்டப்படுறீங்களா?? உங்களுக்கான  நிரந்தர  தீர்வு!!

இன்றைய காலக்கட்டத்தில் நம் உணவு பழக்க வழக்கத்தால் நம்மில் பாதி பெண்கள் நீர்க்கட்டி பிரச்சனையால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மேலும் இந்த பிரச்சனையை குணப்படுத்த பல மருந்துகளை சாப்பிட்டு வருகின்றனர். இதனால் பக்க விளைவுகள் வருவதற்கும் வாய்ப்புகள் உண்டு. எனவே இயற்கை மருத்துவ குணமிக்க மூலிகை பொருளை வைத்து நீர் கட்டியை குணப்படுத்துவது எப்படி என்று...

ஒரே பிரசவத்தில் பிறந்த Twins – அம்மா ஒருத்தர், ஆனா அப்பா 2 பேர்! மருத்துவத்துறையில் வினோதம்!!

ஒரே கருவில் பிறந்த இரட்டைக் குழந்தைகளுக்கு தாய் ஒருவர், ஆனால் தந்தை வேறு வேறு நபர் என்ற வினோத தகவல் மருத்துவ பரிசோதனையில் வெளியாகியுள்ளது. மருத்துவத்துறை பகீர்: பிரேசில் நாட்டில் அண்மையில் ஒரு தாய்க்கு, பிரசவம் நடந்தது. ஒரே கருவில் உருவான இரட்டைக் குழந்தைகள், ஒரே பிரசவத்தில் பிறந்தது. ஆனால், இந்த பிரசவத்தில் பிறந்த அந்த இரட்டை...

ஓமைக்ரான் ஒன்றும் கடைசி கிடையாது.. இதுக்கு மேல தான் இருக்கு – உலக சுகாதார தலைவர் எச்சரிக்கை!!

கொரோனா வைரஸின் கடைசி உருமாற்றம் ஓமைக்ரான் தான் என, மக்கள் எளிதாக நினைத்து விடக்கூடாது என உலக சுகாதார அமைப்பின் கொரோனா தொழில்நுட்ப ஆய்வு பிரிவின் தலைவர் மரியா வான் எச்சரித்துள்ளார். பகிரங்க எச்சரிக்கை: கொரோனா வைரஸின் உருமாறிய ஓமைக்ரான் வைரஸ் தீவிரமாக பரவி வருகிறது. டெல்டா பரவலை விட ஓமைக்ரான் சற்று வீரியம் குறைவானதாக இருந்தது....

கொரோனாவின் அனைத்து திரிபுகளையும் எதிர்க்கும் தடுப்பூசி கண்டுபிடிப்பு – இந்திய விஞ்ஞானிகள் அசத்தல்!!

இந்தியாவை சேர்ந்த விஞ்ஞானிகள், கொரோனாவின் அனைத்து உருமாற்றங்களையும் எதிர்க்கும், அதிக செயல்திறன் மிக்க ஒரு தடுப்பூசியை கண்டறிந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தடுப்பூசி கண்டுபிடிப்பு: கடந்த 2019ம் ஆண்டின் இறுதியில் சீனாவில் வூகான் மாகாணத்தில் இருந்து பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகள் அனைத்திலும் பரவியுள்ளது. இந்த வைரசுக்கு எதிராக, மக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வந்தாலும்,...

மிரட்டும் புதிய நியூகோவ் வைரஸ் – முக்கிய முடிவுகளை வெளியிட்ட உலக சுகாதார அமைப்பு!!

தென்னாப்பிரிக்காவில் வவ்வால் இனங்களில் இருந்து பரவி வரும் புதிய நியூகோவ் வைரஸ் குறித்து முக்கிய தகவல் ஒன்றை உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது. மிரட்டும் வைரஸ் : உலகம் முழுவதும் கொரோனாவின் உருமாறிய ஓமைக்ரான் வைரஸ் தீவிரமாக பரவி வருகிறது. இந்த வைரஸ் மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தவில்லை என்றாலும், மிகவும் தீவிரமாக பரவி வருவதாக உலக சுகாதார...

இந்தியாவில் மூக்கு வழியே போடப்படும் கோவாக்சின் தடுப்பு மருந்து – 3ம் கட்ட சோதனைக்கு அனுமதி!!

இந்தியாவில் மூக்கு வழியே செலுத்தப்படும், கோவாக்சின் தடுப்பு மருந்தின் மூன்றாம் கட்ட சோதனைக்கு, இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி வழங்கியுள்ளது.  சோதனைக்கு அனுமதி : இந்தியாவில் கொரோனா  வைரஸுக்கு எதிராக, கோவாக்ஸின், கோவி சீல்டு மற்றும் ஸ்புட்னிக் உள்ளிட்ட தடுப்பூசிகள் பயன்பாட்டில் உள்ளது. இந்த தடுப்பூசிகள் இரண்டு டோஸ்களாக மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது. மேலும், 60...

நாட்டில் புதிதாக பரவி வரும் நியோ கோவ் வைரஸ் – விஞ்ஞானிகள் அறிவிப்பால் நொந்து போன மக்கள்!!

தென் ஆப்பிரிக்கா நாட்டிலிருந்து புதிதாக, நியோ கோவ் என்ற வைரஸ் மனிதர்களிடையே பரவி, அதிக பாதிப்பை ஏற்படுத்தி வருவதாக சீனாவின் வூகான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். புதிய வைரஸ்: கொரோனாவின் உருமாறிய ஓமைக்ரான் வைரஸ், தென் ஆப்பிரிக்காவில் இருந்து பரவ ஆரம்பித்து, தற்போது உலக நாடுகள் அனைத்திற்கும் பரவியுள்ளது. இந்த வைரஸ் முடிவுக்கு வருவதற்கு முன்பே, மீண்டும்...
- Advertisement -

Latest News

லோக்சபா தேர்தல் எதிரொலி: சென்னை தாம்பரம் to நெல்லைக்கு சிறப்பு ரயில்., தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு!!!

தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் லோக்சபா தேர்தல் வாக்குப்பதிவு, நாளை (ஏப்ரல் 19) நடைபெற உள்ளது. இதனால் சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் தங்கி இருப்பவர்கள்...
- Advertisement -