நாடு முழுவதும் மக்களவை தேர்தல் நெருங்குவதையொட்டி அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் தேர்தல் பிரச்சாரத்தை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் கடந்த 2019 ஆம் ஆண்டு மக்களவை தேர்தலை காட்டிலும், இம்முறை ‘நோட்டா’-வுக்கு வாக்களிப்பவர்களின் எண்ணிக்கை, ஒரு கோடிக்கும் மேல் இருக்கும் என தெரிவித்துள்ளனர்.
மீண்டும் இணையும் LEO காம்போ.. இணையத்தில் கசிந்த ‘தளபதி 69’ படத்தின் முக்கிய அப்டேட்!!
குறிப்பாக தமிழகத்தில் மட்டும் 7 லட்சத்துக்கு மேல் செல்லக்கூடும் என புள்ளிவிவரம் கூறுகிறது. இதற்கு இளம் தலைமுறையின் வாக்குகள் அதிகரித்தது தான் காரணம் என்றும் குறிப்பிட்டுள்ளனர். கடந்த 2019 ஆம் ஆண்டில் அதிகபட்ச நோட்டா வரிசையில் தமிழ்நாடு (சுமார் 5.50 லட்சம் பேர்) 3வது இடம் பிடித்தது குறிப்பிடத்தக்கது.