இந்தியன் பிரீமியர் லீக் தொடரானது கடந்த மார்ச் 22 ஆம் தேதி முதல் சிறப்பாக அரங்கேறி வருகிறது. நேற்றைய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி லக்னோ அணியிடம் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இந்த ஆட்டத்தில் CSK அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் படைத்து இருக்கும் சாதனை குறித்து காணலாம்.
IPL 2024: சொந்த மண்ணில் ஜொலிக்குமா டெல்லி?? குஜராத் அணிக்கு எதிராக இன்று பலப்பரீட்சை!!
அதாவது, ருதுராஜ் இப்போட்டியில் சதம் விளாசியத்தின் மூலம், சென்னை சூப்பர் கிங்ஸ் அனிக்காக சதம் அடித்த முதல் கேப்டன் என்ற பெருமையை பெற்றுள்ளார். இவர் போட்டியின் தொடக்கத்திலிருந்து அதிரடியாக செயல்படுவதை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். தற்போது இத்தகவல் சமூக வலைத்தளங்களில் பரவலாக பேசப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.