பெண்களின் திருமணத்திற்கு ரூ.51,000 நிதியுதவி திட்டம்., இந்த தகுதி போதும்? அறிவிப்பை வெளியிட்ட பஞ்சாப் அரசு!!!

0

நாடு முழுவதும் பொருளாதாரத்தில் பின்தங்கிய பெண்களை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு நலத்திட்டங்களை மத்திய மாநில அரசுகள் அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில் பஞ்சாப் மாநிலத்தில் “ஆஷிர்வாத்” திட்டத்தின் மூலம் குறைந்த வருமானம் கொண்ட குடும்பத்தைச் சேர்ந்த பெண்ணின் திருமணத்திற்கு ரூ.51,000 நிதியுதவியை அம்மாநில அரசு வழங்கி வருகிறது.

TNPSC ‘குரூப் 1’ தேர்வர்களே., குறுகிய காலத்திலே தேர்ச்சி பெற இது முக்கியம்? மாஸ் அறிவிப்பை வெளியிட்ட பிரபல நிறுவனம்!!!

இத்திட்டத்தில் பயன்பெற விரும்புபவர்களுக்கு குறைந்த ஆண்டு வருமானம், பஞ்சாபில் நிரந்தர முகவரியை கொண்டு 18 வயது பூர்த்தியானவராக இருக்க வேண்டும் உள்ளிட்ட தகுதிகளை நிர்ணயித்துள்ளனர். அதேபோல் தகுதிகளை உடையவர்கள் ஆதார் உட்பட தகுந்த ஆவணங்களை கொண்டு https://ashirwad.punjab.gov.in/ என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம் என அறிவுறுத்தி உள்ளனர்.

 Enewz Tamil டெலிக்ராம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here