Thursday, March 28, 2024

vijay

இந்தியாவில் 10 ஆயிரத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு – அதிகரிக்கும் உயிரிழப்புகள்..!

இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 1211 பேருக்கு கொரோனா தாக்கம் உறுதி செய்யப்பட்டதால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்தை தாண்டி உள்ளது. இந்தியாவில் கொரோனா: இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை - 10,363 பேர்இதுவரை உயிர் இழந்தவர்கள் எண்ணிக்கை - 338 பேர்வைரஸ்...

தமிழகத்தில் 1100ஐ கடந்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை – ஒரே நாளில் 98 பேருக்கு தொற்று உறுதி..!

தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில் இன்று மேலும் 98 பேருக்கு வைரஸ் தாக்கம் உறுதி செய்யப்பட்டு உள்ளதாக சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ் அவர்கள் தெரிவித்து உள்ளார். இதனால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1100ஐ தாண்டி உள்ளது. கொரோனா பாதிப்பு: தமிழகத்தில் இதுவரை கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்கள் - 1173...

10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்படுகிறதா..? பள்ளிக்கல்வித்துறை விளக்கம்..!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக 1 முதல் 9ம் வகுப்பு வரை தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு தேர்வில்லாமலே அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடைபெறுமா என்பது குறித்து பள்ளிக்கல்வித்துறை விளக்கம் அளித்து உள்ளது. தேர்வு நடைபெறுமா..? தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் ஏற்கனவே நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில்...

அனைத்து இன்ஜினியரிங் கல்லூரிகளின் விடுமுறை நீட்டிப்பு – அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு..!

தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் தீவிரமடைந்து வரும் நிலையில் நாளையுடன் முடிய இருந்த ஊரடங்கு உத்தரவு ஏப்ரல் 30 வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் மாநிலத்தின் அனைத்து பொறியியல் கல்லூரிகளுக்கான விடுமுறையையும் நீட்டித்து அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு: தமிழகத்தில் ஏப்ரல் 30 வரை ஊரடங்கு நீட்டிப்பு, இலவச பொருட்கள், ரூ.1000...

இந்திய நிறுவனங்களை வெளிநாடுகள் கையகப்படுத்தும் நிலை – ராகுல் காந்தி ட்வீட்..!

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளதால் முக்கிய தொழில்கள் முடங்கிக் கிடப்பதால் பொருளாதாரம் கடுமையாக வீழ்ச்சி அடைந்து உள்ளது. இதனைப் பயன்படுத்தி வெளிநாட்டு நிறுவனங்கள் இந்திய நிறுவனங்களின் பங்குகளை கைப்பற்றுவதை அரசு அனுமதிக்கக்கூடாது என ராகுல் காந்தி தெரிவித்து உள்ளார். பொருளாதார மந்த நிலை: இந்தியாவில் ஊரடங்கு உத்தரவால் பொருளாதார மந்த...

தமிழகத்தில் ஏப்ரல் 30 வரை ஊரடங்கு நீட்டிப்பு, இலவச பொருட்கள், ரூ.1000 நிதியுதவி – தமிழக அரசின் அறிவிப்புகள்.!

தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் தீவிரமடைந்து உள்ள நிலையில் நாளையுடன் முடிவடைய உள்ள ஊரடங்கு உத்தரவை ஏப்ரல் 30 வரை நீட்டித்து தமிழக அரசு அறிவித்து உள்ளது. மேலும் பல்வேறு அறிவிப்புகளும் வெளியிடப்பட்டு உள்ளன. தமிழக அரசின் அறிவிப்புகள்: தமிழகத்தில் ஏப்ரல் 30ம் தேதி வரை உலக சுகாதார நிறுவனத்தின் கருத்து மற்றும் மருத்துவ வல்லுனர்களின் அறிவுறுத்தலின்...

நாளை காலை 10 மணிக்கு பிரதமர் மோடி உரை – ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு வெளியாகிறதா..?

இந்தியாவில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு அது நாளையுடன் (ஏப்ரல் 14) முடிவடைய உள்ள நிலையில் பிரதமர் மோடி காலை 10 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரையாற்ற உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதில் நாட்டில் ஊரடங்கு நீட்டிப்பது குறித்த அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது. இந்தியாவில்...

தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் 10ம் வகுப்பு பாடங்கள் – இந்திய அரசின் அசத்தல் திட்டம்..!

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஏப்ரல் 14ம் தேதி வரை 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இதனால் கல்வி நிறுவனங்கள் அடைக்கப்பட்டு உள்ள நிலையில் மாணவர்கள் படிப்பு பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளது. பொதுத்தேர்விற்கு தயாராக..! இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு மேலும் நீட்டிக்கப்படும் என தகவல்கள் வெளியாகி உள்ள நிலையில் 10ம்...

தன்னார்வலர்கள் ஏழை மக்களுக்கு உதவுவதை தடுக்கவில்லை – தமிழக அரசின் விளக்கம்..!

தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் தீவிரமடைந்து வரும் நிலையில் தன்னார்வலர்கள் தானாக ஏழை மக்களுக்கு உதவி செய்யக்கூடாது எனவும் அந்தந்த பகுதிகளில் உள்ள அரசு அதிகாரிகளை அணுகி உதவிகளை பொருளாகவோ அல்லது பணமாகவோ அளிக்கலாம் என தெரிவித்து இருந்தது. இந்நிலையில் இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்ததால் தமிழக அரசு விளக்கம் ஒன்றை வெளியிட்டு உள்ளது. எவ்வாறு...

About Me

2209 POSTS
1 COMMENTS
- Advertisement -spot_img

Latest News

தமிழகத்தில் வாரிசு சான்றிதழ் பெறுவதற்கு புதிய நடைமுறை., அரசாணையை வெளியீடு!!!

சமீப காலமாக தமிழகத்தில் அரசு ஆவணங்களை சுலபமாக பெறுவதற்கான நடைமுறைகளை மாநில அரசு வெளியிட்டு வருகிறது. அந்த வகையில், முன்பு போல் வாரிசு சான்றிதழ் வாங்குவதற்காக...
- Advertisement -spot_img