Tuesday, April 23, 2024

vijay

‘மனித வெடிகுண்டாக மாறி தாக்குதல் நடத்துவேன்’ – முதல்வருக்கு கொலை மிரட்டல் கடிதம்!!

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் மீது 'மனித வெடிகுண்டாக மாறி தாக்குதல் நடத்துவேன்' என குறிப்பிடப்பட்ட கொலை மிரட்டல் கடிதம் முதலமைச்சர் அலுவலகத்திற்கு வந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. முதல்வர் இன்று முதல் தேர்தல் பரப்புரையை தொடங்க உள்ள நிலையில், இத்தகைய மிரட்டல் கடிதம் குறித்து போலீசார் தீவிர விசாரணையில் இறங்கி...

மாநில முதல்வருக்கு கொரோனா தொற்று உறுதி – பொதுமக்கள் அதிர்ச்சி!!

இந்தியாவில் கொரோனா பரவல் சற்று குறைந்துள்ள நிலையில், இன்று உத்தரகண்ட் மாநில முதல்வர் திரிவேந்திர சிங் அவர்களுக்கு கொரோனா உறுதியாகி உள்ளது. இது அம்மாநில மக்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. கொரோனா தொற்று: கொரோனா வைரஸ் தொற்று காரணமாக மத்திய அமைச்சர்கள் முதல் மாநில முதல்வர்கள் வரை தொடர்ச்சியாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். தற்போது தடுப்பு மருந்து பரிசோதனையில்...

செப்டம்பரில் குரூப் 4 தேர்வு – 2021ஆம் ஆண்டுக்கான தேர்வுகள் அட்டவணையை வெளியிட்ட TNPSC!!

தமிழ்நாடு அரசுப்பணியில் தேர்வாணையம் சார்பில் 2021ம் ஆண்டிற்கான தேர்வுகள் அட்டவணை வெளியிடப்பட்டு உள்ளது. கொரோனா பரவல் காரணமாக இந்த ஆண்டு நடைபெற இருந்த குரூப் 1, 2, 2a மற்றும் குரூப் 4, விஏஓ உட்பட பல போட்டித் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்ட நிலையில் அடுத்த ஆண்டிற்கான அட்டவணை குறித்த விபரங்கள் வெளியாகி உள்ளது. TNPSC தேர்வுகள்: கொரோனா...

தமிழக அரசுப்பள்ளி மாணவர்களுக்கு JEE நுழைவுத்தேர்வு இலவச பயிற்சி – கல்வித்துறை திட்டம்!!

தனியார் பள்ளி மாணவர்களை போலவே அரசு மற்றும் அரசு உதவி பெரும் பள்ளிகளை சேர்ந்த மாணவர்களும் JEE நுழைவு தேர்வினை வெற்றிகரமாக எதிர்கொள்ளும்படி பயிற்சியளிக்க தமிழக பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்து அதற்கான நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது. ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!! அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிப்பதற்காக டெல்லியை சேர்ந்த...

சமையல் எரிவாயு சிலிண்டர் விலை மேலும் 50 ரூபாய் உயர்வு – பொதுமக்கள் அதிர்ச்சி!!

சென்னையில் இம்மாத தொடக்கத்தில் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 50 ரூபாய் உயர்த்தப்பட்ட நிலையில், இன்று 2வது முறையாக விலை மேலும் ரூ.50 அதிகரிக்கப்பட்டு உள்ளது. இதனால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சமையல் எரிவாயு: இந்தியாவில் மாதந்தோறும் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை எண்ணெய் நிறுவனங்களால் மாற்றி அமைக்கப்பட்டு வருகிறது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணையின் விலை,...

‘நீ செத்துத் தொலை’ சித்ராவை தற்கொலைக்கு தூண்டிய ஹேம்நாத் – நள்ளிரவில் அதிரடி கைது!!

சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை செய்து கொண்ட வழக்கில் முக்கிய குற்றவாளியான கணவர் ஹேம்நாத்திடம் கடந்த 6 நாட்களாக தனி அறையில் வைத்து தீவிர விசாரணை செய்து வந்த போலீசார், தற்கொலைக்கு தூண்டிய காரணத்திற்காக நேற்று நள்ளிரவில் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல திடுக்கிடும் உண்மைகள் வெளியாகி...

‘அம்மா மினி கிளினிக் திட்டம்’ – முதல்வர் இன்று துவக்கி வைப்பு!!

தமிழகத்தில் பொதுமக்களுக்கு தலைவலி, சளி, காய்ச்சல் போன்றவற்றிற்கு சிகிச்சை அளிக்கும் வகையில் மாநிலம் முழுவதும் மினி கிளினிக் திறக்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் அறிவித்து இருந்தார். அதன்படி இன்று 'அம்மா மினி கிளினிக் திட்டம்' முதல்வர் அவர்களால் துவக்கி வைக்கப்பட உள்ளது. அம்மா மினி கிளினிக்: ஒரு மருத்துவர், ஒரு செவிலியர், ஒரு சுகாதாரப்...

சீரியல் நடிகை சித்ரா தற்கொலை – கணவர், சக நடிகர்களிடம் போலீசார் தீவிர விசாரணை!!

சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை செய்து கொண்டதை அடுத்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இன்று 4 வது நாளாக தனி அறையில் வைத்து ஹேமந்த்தை விசாரணை செய்து வருகின்றனர். மேலும் சித்ராவுடன் நடித்த சக நடிகர்களையும் போலீசார் விசாரித்து வருகின்றனர். சித்ரா பாண்டியன் ஸ்டோர்ஸ் மூலம் மக்கள் மத்தியில் அதிகம் பிரபலமானவர் சித்ரா. இவர்...

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 2 நாட்கள் சிறப்பு முகாம் – தேர்தல் ஆணையம் அறிவிப்பு!!

2021ம் ஆண்டு நடக்கவிருக்கும் சட்டமன்ற தேர்தலுக்கான வாக்காளர் பட்டியலில் வாக்காளர் சேர்ப்பு முகாம் தமிழகத்தில் இன்றும் (டிச., 12) நாளையும் (டிச., 13) நடைபெறுகிறது. 18 வயது பூர்த்தியடைந்தவர்கள் தங்களது பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்த்துக் கொள்ளலாம். வாக்காளர் பட்டியல் அனைத்து சட்டசபை தொகுதிகளுக்கும், வரைவு வாக்காளர் பட்டியல் தமிழக அரசு வெளியிட்டது. வாக்காளர்கள் வசதிக்காக, கடந்த...

வனிதாவும், பீட்டர் பாலும் 23ஆம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் – நீதிமன்றம் உத்தரவு!!

பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் பிரபலமான வனிதா விஜயகுமார் பீட்டர் பாலை மூன்றாவதாக திருமணம் செய்து கொண்டதை அடுத்து அவரின் முதல் மனைவி எலிசபெத் வழக்கு தொடர்ந்தார். இந்நிலையில் வனிதா மற்றும் பீட்டர் பாலை வரும் டிசம்பர் 23ஆம் தேதி கோர்ட்டில் ஆஜராக சொல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வனிதா - பீட்டர் பால் இளைய...

About Me

2209 POSTS
1 COMMENTS
- Advertisement -spot_img

Latest News

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் மனு என்னாச்சு? வெளியான முக்கிய தகவல்!!!

முன்னாள் அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர் சென்னை முதன்மை அமர்வு...
- Advertisement -spot_img