Friday, April 19, 2024

vijay

கேரளாவில் இருந்து வாத்து, கோழிகள் கொண்டு வர தமிழக அரசு தடை!!

கேரளாவில் பறவை காய்ச்சல் தீவிரமடைந்துள்ள நிலையில் அங்கிருந்து வாத்துகள், கோழிகள் மற்றும் முட்டைகள் கொண்டு வர தமிழக அரசு தடை விதித்து உத்தரவு பிறப்பித்து உள்ளது. மேலும் மாவட்ட எல்லைகளில் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது. பறவை காய்ச்சல்: தமிழகத்தின் அண்டை மாநிலமான கேரளாவில் ஆலப்புழா மற்றும் கோட்டயம் ஆகிய மாவட்டங்களில் கடந்த ஜனவரி 4ம்...

கொரோனாவை விட மோசமான ‘X நோய்’ பரவல் – உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை!!

தற்போது உலகையே ஆட்டி படைத்து வரும் கொரோனா தொற்றை விட மிகவும் ஆபத்தான புதிய வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளதாக உலக சுகாதார அமைப்பு (WHO) தெரிவித்துள்ளது. இந்த நோய் ஆப்பிரிக்க நாடான காங்கோவில் முதன்முதலில் காணப்பட்டது. மேலும் இந்த வைரஸ் விலங்குகளிடமிருந்து பரவுகிறது என எச்சரிக்கப்பட்டு உள்ளது. எக்ஸ் நோய்: 1976 ஆம் ஆண்டில் எபோலா வைரஸைக்...

மாநில பேரிடராக ‘பறவை காய்ச்சலை’ அறிவித்த கேரள அரசு – 48,000 பறவைகளை கொல்ல முடிவு!!

கேரள மாநிலத்தில் தற்போது தீவிரமாக பரவி வரும் பறவைக் காய்ச்சலை மாநில பேரிடராக அம்மாநில அரசு அறிவித்து தடுப்பு நடவடிக்கைகளை முடுக்கி விட்டுள்ளது. மேலும் கோட்டயம் மற்றும் ஆலப்புழா மாவட்டங்களில் உயர் எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. பறவைக் காய்ச்சல்: இந்தியாவில் முதன் முதலில் கேரள மாநிலத்தில் தான் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. ஆனால் அம்மாநில அரசு...

ஜனவரியில் இந்த 3 நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடப்படும் – மேலாண் இயக்குனர் அறிவிப்பு!!

தமிழகத்தில் கொரோனா பரவலுக்கு மத்தியில் டாஸ்மாக் கடைகளில் மதுபானம் விற்பனை நடைபெற்று வரும் நிலையில் வரும் ஜனவரி 15 (திருவள்ளுவர் தினம்) உட்பட 3 நாட்கள் டாஸ்மாக் கடைகள் மற்றும் பார்கள் என அனைத்தும் மூடப்படும் என டாஸ்மாக் மேலாண் இயக்குனர் மோகன் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார். டாஸ்மாக் மூடல்: தமிழகத்தில் கடந்த மார்ச் 25ம் தேதி...

சவுரவ் கங்குலிக்கு நெஞ்சு வலி – கொல்கத்தா மருத்துவமனையில் அனுமதி!!

பி.சி.சி.ஐ தலைவரும், முன்னாள் கிரிக்கெட் அணி கேப்டனும் ஆன சவுரவ் கங்குலி இன்று காலை திடீரென ஏற்பட்ட நெஞ்சுவலி காரணமாக கொல்கத்தாவில் உள்ள உட்லேண்ட்ஸ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கங்குலி அனுமதி: சவுரவ் கங்குலி தனது இல்லத்தில் காலை ஜிம்மில் ஒர்க் அவுட் செய்யும் போது திடீரென ஏற்பட்ட நெஞ்சுவலி...

அரசியல் கட்சி தொடங்கப்போவதில்லை – நடிகர் ரஜினிகாந்த் திடீர் அறிவிப்பு!!

டிசம்பர் 31ம் தேதி கட்சி தொடங்குவது உறுதி என ஏற்கனவே அறிவித்து இருந்த நடிகர் ரஜினிகாந்த் இன்று வெளியிட்டு உள்ள அறிக்கையில், கட்சி தொடங்கப் போவதில்லை என தெரிவித்து உள்ளார். இதனால் அவரது ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தனது உடல்நிலையை கருத்தில் கொண்டு அவர் இந்த முடிவை எடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. ரஜினிகாந்த் அறிவிப்பு: அண்ணாத்த...

குப்பைக்கு தனி கட்டணம் வசூலிக்கும் திட்டம் நிறுத்தி வைப்பு – சென்னை மாநகராட்சி அறிவிப்பு!!

சென்னையில் வரும் ஜனவரி 1ம் தேதி முதல் குப்பைக்கு தனி கட்டணத்தை, சொத்து வரியுடன் சேர்த்து கட்ட வேண்டும் என மாநகராட்சி சார்பில் அறிவிப்பு வெளியானது. அதன்படி ரூ.10 முதல் 20 ஆயிரம் வரை குப்பைக்கு கட்டணம் வசூலிக்க திட்டமிடப்பட்டது. இந்நிலையில் பல்வேறு தரப்பில் இருந்து வந்த எதிர்ப்புகள் காரணமாக இந்த திட்டம் நிறுத்தி...

தமிழகத்தில் ஜனவரி மாதம் ஊரடங்கு நீட்டிப்பு?? முதல்வர் முக்கிய ஆலோசனை!!

தமிழகத்தில் கொரோனா பரவல் சற்று குறைந்துள்ள நிலையில், இங்கிலாந்து போன்ற ஐரோப்பிய நாடுகளில் புதிய திரிபு வைரஸ் தீவிரமாக பரவி வருகிறது. இதனால் அங்கு கடும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் டிசம்பர் 31ம் தேதியுடன் ஊரடங்கு உத்தரவு முடியாவுள்ள நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் மருத்துவக் குழுவுடன் டிசம்பர்...

டிச.26 முதல் டோக்கன், புது 500 ரூபாய் நோட்டுகள் – பொங்கல் பரிசு 2021 அப்டேட்!!

தமிழகத்தில் வரும் 2021ம் ஆண்டுக்கான பொங்கல் திருநாளை ஒட்டி அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.2500 மற்றும் மளிகை பொருட்களுடன் கூடிய பொங்கல் பரிசு வழங்கப்பட உள்ளது. இதற்கான டோக்கன் டிசம்பர் 26ம் தேதி முதல் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவலுக்கு மத்தியில் கூட்டம் கூடுவதை தடுக்க கடந்த பல மாதங்களாக டோக்கன் முறை...

#INDvsAUS இந்திய பேட்ஸ்மேன்கள் ஏமாற்றம் – ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி!!

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி அடிலெய்டில் கடந்த 17ம் தேதி தொடங்கியது. இதில் டாஸ் வென்ற கேப்டன் விராட் கோஹ்லி முதலில் பேட்டிங் செய்ய முடிவெடுத்தார். முதல் இன்னிங்சில் இந்திய அணி 244 ரன்களும், ஆஸ்திரேலியா 191 ரன்களும் எடுத்தது. 2வது இன்னிங்சில் ஆஸ்திரேலிய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல்...

About Me

2209 POSTS
1 COMMENTS
- Advertisement -spot_img

Latest News

லோக்சபா தேர்தல் எதிரொலி: சென்னை தாம்பரம் to நெல்லைக்கு சிறப்பு ரயில்., தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு!!!

தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் லோக்சபா தேர்தல் வாக்குப்பதிவு, நாளை (ஏப்ரல் 19) நடைபெற உள்ளது. இதனால் சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் தங்கி இருப்பவர்கள்...
- Advertisement -spot_img