தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கைகள் அதிகரித்து வரும் நிலையில் தற்போது மதுரையில் அழகர் ஆற்றில் இறங்கும் திருவிழாவிற்கு அனுமதி குறித்து மதுரை ஐகோர்ட் கிளை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
அழகர் ஆற்றில் இறங்கும் திருவிழா:
மதுரையில் ஆண்டுதோறும் மிக சிறப்பாக நடைபெற்று வருகிறது அழகர் ஆற்றில் இறங்கும் திருவிழா. தமிழகத்தில் கடந்த ஆண்டு முதல் கொரோனா நோய்...
நாட்டில் தற்போது கொரோனாவின் இரண்டாவது அலை மிக தீவிரமாக இருந்து வருகிறது. இந்நிலையில் இந்தியாவில் மிக சிறப்பாக கொண்டாடப்படும் கும்பமேளா திருவிழாவை கொரோனா நோய்த்தொற்று காரணமாக குறைந்த அளவிலான பக்தர்களை கொண்டு நடத்த பிரதமர் மோடி கோரிக்கை விடுத்துள்ளார்.
கும்பமேளா:
இந்து சமூகத்தினரால் ஆறு ஆண்டுக்கு ஒரு முறை கொண்டாடப்படும் நிகழ்ச்சி தான் கும்பமேளா. இது நான்கு...
தமிழகத்தில் தற்போது கொரோனாவின் இரண்டாவது அலை மிக தீவிரமாக இருந்து வருகிறது. இந்நிலையில் மதுரையில் நடக்கும் சித்திரை திருவிழாவிற்கு பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்று மதுரை கிளை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
சித்திரை திருவிழா:
தமிழகத்தில் ஆண்டு தோறும் மிக சிறப்பாக நடந்து வரும் திருவிழா தான் சித்திரை திருவிழா. ஆண்டு தோறும் இந்த திருவிழாவை காண்பதற்கு கோடிக்கணக்கான...
பெரியவர்களால் பார்த்து நிச்சயம் செய்யும் திருமணத்தில் ஜாதகம் என்பது மிகவும் முக்கியமான ஒன்று. அதில் எந்தெந்த ராசி எதனுடன் இணைய கூடாது என்பதை இந்த பதிவில் காணலாம்.
திருமண பொருத்தங்கள்
பொதுவாக இந்த காலத்தில் காதல் திருமணங்கள் தான் அதிகரித்து வருகின்றனர். பார்த்த உடனே காதல், பார்க்காமல் காதல், இன்டெர்நெட் காதல் என உலகம் எங்கேயோ போய்க்கொண்டுள்ளது....
பங்குனி மாத சிறப்பு பூஜை காரணமாக நாளை மாலை 5 மணி அளவில் சபரிமலை நடை திறக்கப்படவுள்ளது. மேலும் தக்க பாதுகாப்புடன் பக்தர்கள் அனுமதிக்கப்படவுள்ளார்.
சபரிமலை:
கடந்த ஆண்டு இறுதியில் கொரோனா பரவல் குறைந்ததால் கோவில் போன்ற புனித ஸ்தலங்கள் திறக்கப்பட்டது. பக்தர்களை அளவோடு கோவிலுக்குள் அனுமதிக்கப்பட்டு வந்தனர். தற்போது அந்த வகையில் தமிழ் மாதம் தோறும்...
நேற்று மகா சிவராத்திரி விழாவை முன்னிட்டு கோவை ஈஷா யோக மையத்தில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. மேலும் அங்கு விழா மிக கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
மகா சிவராத்திரி:
நேற்று சிவனை போற்று வகையில் உலகம் முழுவதும் மகா சிவராத்திரி விழா கொண்டாடப்பட்டது. இந்நிலையில் நேற்று முழுவதும் சிவன் கோவிலுக்கு மக்கள் படையெடுத்து சென்று சிவனை தரிசித்து வந்தனர்....
இன்று நாடு முழுவதும் மகா சிவரித்திரி விழா கொண்டாடப்படவுள்ளது. இதனை முன்னிட்டு நாடு முழுவதும் உள்ள சிவன் கோவிலுக்கு பகதர்கள் தரிசனத்திற்காக படையெடுத்துள்ளனர்.
மகா சிவராத்திரி:
ஒவ்வொரு முறையும் மகா சிவராத்திரி விழாவை ஹிந்துக்கள் மிக சிறப்பான முறையில் கொண்டாடி வருவார்கள். இந்த விழா ஹிந்துக்களின் மிக முக்கிய விழாவாக கொண்டாடப்படுகிறது. அதன்படி இன்று நாடு முழுவதும்...
இந்த ஆண்டு மஹாசிவராத்திரி நாளை கோலாகலமாக கொண்டாடப்பட இருக்கின்றது. இந்த ஆண்டு மஹாசிவராத்திரி வியாழக்கிழமை வர இருப்பதால் கூடுதல் சிறப்பு. இதனை அடுத்து இந்த நாளிற்கான சிறப்புகளை பற்றி பார்ப்போம்.
மஹாசிவராத்திரி விரத நாள்
ஒவ்வொரு ஆண்டும் மஹாசிவராத்திரி மாசி மாதம் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகின்றது. எல்லா வல்ல இறைவனான சிவா பெருமானை இந்த நாளில் விரதம்...
சபரிமலையில் உள்ள புகழ்பெற்ற ஐயப்பன் கோவிலில் பங்குனி மாத சிறப்பு பூஜை நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்படவுள்ளது.
சபரிமலை:
அனைத்து பகுதிகளிலும் தற்போது கொரோனா பரவல் குறைந்து வருவதால் கோவில் போன்ற புனித ஸ்தலங்கள் கொரோனா பாதுகாப்பு நடவடிக்கையை பின்பற்றி திறக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் சபரிமலையில் உள்ள புகழ்பெற்ற ஐயப்பன் கோவிலில்...
சிதம்பரம் நடராஜர் கோவிலில் வரும் 25ம் தேதி மகா அபிஷேகம் நடைபெறவுள்ளது. ஆண்டுக்கு ஆறு முறை நடைபெறும் இந்த விழாவினை கண்டுகளிக்க ஏராளமான பக்தர்கள் ஆர்வத்தோடு காத்திருக்கின்றனர்.
மகா அபிஷேகம்:
கடலூர் மாவட்டம் சிதம்பரத்திலுள்ள நடராஜர் கோவிலில் ஆண்டுக்கு 6 முறை மகா அபிஷேகம் நடை பெறுவது வழக்கம். ஸ்ரீ சிவகாம சுந்தரி சமேத நடராஜ பெருமானுக்கு...
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான ரைசா தற்போது தான் மேற்கொண்ட சரும டிரிட்மென்ட் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளார். அது குறித்து தற்போது அவருக்கு மருத்துவம் பார்த்த மருத்துவர்...