Wednesday, May 24, 2023

ஆன்மிகம்

திருக்கல்யாணத்தை முன்னிட்டு எந்தெந்த ராசிக்கு எப்படி இருக்கும் .., ராசிபலன் உள்ளே!!

மதுரை என்று சொன்னாலே அனைவருக்கும் நினைவில் வருவது சித்திரை திருவிழா தான். மதுரை மக்கள் மட்டுமல்லாமல் தமிழ்நாட்டு மக்கள் பலரும் கொண்டாடும் சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான மீனாட்சி சொக்கநாதரின் திருக்கல்யாணம் இன்று கோலாகலமாக அரங்கேறியது. டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர் மீனாட்சி அம்மன் திருக்கல்யாணத்தை பார்க்க கோடிக்கணக்கான மக்கள் மதுரையின் நான்கு சித்திரை வீதிகளிலும் திரண்டுள்ளனர். திருக்கல்யாணத்தை முன்னிட்டு...

திருமணமான புதுமண தம்பதிகளா நீங்க?? அப்போ மறந்தும் கூட இந்த விஷயத்தை செய்யாதீங்க !!!!

இருமணங்கள் இணையும் திருமணம் சொர்க்கத்தில் தான் நிச்சயிக்கப்படுகிறது என்று அனைவரும் சொல்வது வழக்கம். அதன்படி அந்த திருமணத்தை நடத்த ஜாதகம், சம்பிரதாயம் போன்ற பல சடங்குகள் உள்ளன. இப்படி பல சடங்குகளை தாண்டி சொந்தங்கள் சேர்ந்து நடத்தும் திருமணம் முடிந்த பிறகும் பல சம்பிரதாயங்களை இருப்பதாக சொல்லப்படுகிறது. இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம் இப்படி பல சடங்குகளை தாண்டி சொந்தங்கள்...

என்னடா இதெல்லாம்.., வடிவேலு வெர்சனில் 2023 குரு பெயர்ச்சி பலன்கள்.. சோசியல் மீடியாவை கலக்கும் மீம்ஸ்கள்!!

குரு பெயர்ச்சி 2023 பலன்கள் வடிவேலு வெர்சன் மீம்ஸ்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது. குருபெயர்ச்சி மீம்ஸ்: குரு பெயர்ச்சி நேற்று நடந்த நிலையில் 12 ராசிகளுக்கான குரு பெயர்ச்சி 2023 - 2024 க்கான நல்ல விஷயங்கள், கெட்ட விஷயங்கள் குறித்து ஜோதிடர்கள் தகவல் வெளியிட்டனர். அதில் எந்தெந்த ராசிகளுக்கு ஜாக்பாட் அடிக்க...

நாளை தைப்பூசத்திற்கு முருகன் கோயில் போறீங்களா? இந்த கண்டிஷன் உங்களுக்குத்தான்! மாவட்ட நிர்வாகம் அதிரடி!!

தைப்பூச திருவிழாவை முன்னிட்டு நாளை (பிப்ரவரி 5) தமிழ்க்கடவுள் முருகனின் அறுபடை வீடுகளிலும் சிறப்பு பூஜைகள் நடைபெற உள்ளது. மேலும், முருகப்பெருமானை தரிசிக்க பாதயாத்திரையாக வரும் பக்தர்களுக்கு பல்வேறு பாதுகாப்பு வசதிகளை அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் மேற்கொண்டு வருகிறார். இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம் அதன்படி முருகனின் 2வது வீடான திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு பாதயாத்திரையாக வரும் பக்தர்கள் வலது...

இனி இந்த கோவிலுக்கு ரோப் கார் கிடையாது.., மாற்று வசதி ஏற்பாடு.., அமைச்சர் சேகர் பாபு அதிரடி பேட்டி!!

கொரோனா தடைகள் தளர்ந்துள்ளதால் பக்தர்கள் எந்தவித இடையூறும் இன்றி கோவில்களில் தரிசனம் செய்து வருகின்றனர். மேலும் உலகத்தரம் வாய்ந்த கோவில்களில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்யும் வகையில் வசதி மற்றும் பாதுகாப்பு பணிகளை கோவில் நிர்வாகம் மேம்படுத்தி வருகிறது. வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப் இதன் தொடர்ச்சியாக திருச்சி வந்த அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களிடம் பேசுகையில், "பழனி கும்பாபிஷேக நிகழ்ச்சியில்...

ஐயப்ப பக்தர்களே கவனம்., நாளை இரவு முதல் இதற்கு தடை., இது தெரியாம கோயிலுக்கு போகாதீங்க?

உலகப்பிரசித்தி பெற்ற கேரளாவின் சபரிமலை ஐயப்பன் கோவில் மகர விளக்கு பூஜை டிசம்பர் 30ம் தேதி முதல் தொடங்கப்பட்டது. நாளுக்கு நாள் அதிக அளவு பக்தர்கள் கூட்டம் பல்வேறு மாநிலங்களில் இருந்து வந்த வண்ணம் இருந்தனர். இந்நிலையில் மகர ஜோதி தரிசனத்தை காண வரும் பக்தர்களின் பாதுகாப்பு கருதி பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கேரள...

இந்த 4 ராசிக்கு இந்த வருஷம் காதல் கல்யாணம் கன்பார்ம்.., உங்களுக்கான ராசிபலன் உள்ளே!!

இந்த 2k காலகட்டத்தில் என்ன தான் உலகம் மாறி இருந்தாலும் சில பழமையான விஷயங்கள் பலவும் இன்னும் பின்பற்றப்பட்டு தான் வருகிறது. அதில் ஒன்று தான் ஜாதகம். எந்த ஒரு நல்ல காரியத்தை செய்தாலும் அதில் ஜாதகம் பார்த்து தான் அடுத்த வேளைகள் இறங்கும் பழக்கம் அனைவருக்குமே உள்ளது. கல்யாணம் முதல், வீடு கட்டுவது...

தமிழகத்தின் இந்த கோயிலுக்கு பக்தர்கள் செல்ல தடை – நிர்வாகம் அதிரடி அறிவிப்பு!!

வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு காரணமாக சதுரகிரி மலை பகுதியில் கனமழை பெய்து வருவதால், இக் கோயிலுக்கு செல்லும் பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவில்: விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு பகுதி மேற்கு தொடர்ச்சி மலையில் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் மற்றும் சந்தன மகாலிங்கம் என இரட்டை லிங்கம் கோவில் உள்ளது. இங்கு...

ஆன்மீக அன்பர்கள் கவனத்திற்கு.,சொர்க்க வாசல் திறப்பு குறித்து முக்கிய அறிவிப்பு., இது தெரியாம போகாதீங்க?

வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு பிரபல கோயிலான திருப்பதியில் சொர்க்க வாசல் கதவு திறப்பு குறித்து முக்கிய அப்டேட் ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. திருப்பதி: பொதுவாக மார்கழி மாதத்தில் முக்கியமான விசேஷ நாளாக வைகுண்ட ஏகாதசி இருப்பது எல்லாருக்கும் தெரிந்த ஒன்று தான். அப்பேற்பட்ட மார்கழி மாதம் பெருமாளுக்கு உகந்த மாதம் என்று பெரியோர்களால் சொல்லப்படுகிறது. இந்த...

மேஷம், மகரம், மீன ராசியை சேர்த்தவர்கள் இவர்களை தான் திருமணம் செய்ய வேண்டும்.., ஜோதிடம் சொல்லும் உண்மை!!

இப்பொழுது இருக்கும் காலகட்டத்தில் ஜாதகம் என்பதை யாருமே ஒரு பொருட்டாகவே எடுத்து கொள்ளவில்லை என்று தான் சொல்ல வேண்டும். திருமணம், வீடு கட்டுதல், குழந்தை பிறப்பு என அனைத்திலுமே ஜாதகம் ஒரு முக்கிய பங்காக இருக்கிறது என்றால் அது மிகையாகாது. என்ன தான் ஜெனெரசன் மாறும் போது பழமையை மறந்தாலும் அது ஒருநாளும் அழிந்து...
- Advertisement -

Latest News

தமிழகத்தில் குட்கா, பான் மசாலா புகையிலை பொருட்களுக்கு ஓராண்டு தடை – அரசு அதிரடி உத்தரவு!!

தற்போதைய இளைஞர்கள் குட்கா, பான்மசாலா உள்ளிட்ட புகையிலைப் பொருட்களை பயன்படுத்தி அதிக பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். இதனை தடுக்கும் விதமாக தமிழகத்தில் கடந்த 2018ம் ஆண்டு...
- Advertisement -