ஆன்மிகம்
பக்தர்களே .., இனி தஞ்சை பெரிய கோவிலுக்கு போகணும்னா இது ரொம்ப முக்கியம் – கோவில் நிர்வாகம் அறிவிப்பு!!
சமீப காலமாகவே உலக புகழ்பெற்ற திருக்கோவில்களில் பக்தர்களுக்கு ஆடைக் கட்டுப்பாடு கொண்டு வரப்பட்டு வருகிறது. அந்த வகையில் வரலாற்று பிரசித்தி பெற்ற தஞ்சை பெரிய கோவிலில் ஆடை கட்டுப்பாடு குறித்து கோவில் நிர்வாகம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக வெளியான அறிக்கையில் கூறியிருப்பதாவது, உலகத்தில் மிகவும் பிரபலமான தஞ்சை பெரிய கோவிலில் தினசரி ஏரளாமான...
ஆன்மிகம்
பழனி செல்லும் பக்தர்கள் கவனத்திற்கு.., இன்று இந்த சேவை செயல்படாது.., கோவில் நிர்வாகம் அறிவிப்பு!!
முருக பெருமானின் அறுபடை வீடுகளில் ஒன்றாக விளங்கி வரும் கோவில் தான் பழனி முருகன் கோவில். இந்த கோவிலுக்கு தினசரி ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இப்படி தமிழ் கடவுள் முருகனை தரிசிக்க வரும் பக்தர்கள் மலை அடிவாரத்தில் இருந்து கோவிலுக்கு செல்ல பெரும்பாலானோர் படிப்பாதை வழியாக தான் செல்கின்றனர்.
இது ஒரு பக்கம் இருக்க...
ஆன்மிகம்
திருப்பதி பக்தர்களே., கூட்ட நெரிசல் காரணமாக தேவஸ்தானம் எடுத்த அதிரடி முடிவு!!!!
Nagaraj -
உலகப்புகழ்பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோவிலில் புரட்டாசி மாத விசேஷ பூஜை சிறப்பாக நடைபெற்று வருகிறது. தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் அனுதினமும் தரிசனத்திற்கு வந்த வண்ணம் உள்ளனர். அதிலும் வார இறுதி நாட்களில் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருப்பதோடு, பார்க்கிங்கில் இடமில்லாமல் வாகனங்கள் சாலையோரங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
Enewz...
ஆன்மிகம்
பழனி கோவிலுக்குள் இதை கொண்டு செல்ல தடை., இன்று முதல் அமல்!!!
Nagaraj -
தமிழகத்தில் பிரசித்தி பெற்ற பழனி முருகன் கோவிலுக்கு உள்ளூர் மட்டுமில்லாமல் வெளிமாநிலங்களிலிருந்தும் எண்ணற்ற பக்தர்கள் வந்து செல்கின்றனர். இந்த நிலையில் அண்மையில் பழனி கோவில் கருவறைக்குள் எடுக்கப்பட்ட வீடியோ மற்றும் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இதையடுத்து பழனி கோவில் வளாகத்திற்குள் செல்போன் பயன்படுத்த தடை விதிக்க ஐகோர்ட் உத்தரவு பிறப்பித்தது....
ஆன்மிகம்
இந்த ராசிக்காரர்களா நீங்கள்., உங்களுக்காகவே வந்த சிராவண மாதம்., அதிர்ஷ்டம் மட்டும் தான்!!!
Nagaraj -
இந்து மதத்தில் ஆண்டுதோறும் பல்வேறு விசேஷ நாட்கள் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் ஆடி அமாவாசையில் இருந்து 59 நாட்கள் சாவான் (சிராவண) மாதமாக கருதப்படுகிறது. அதிலும் நாளை (ஆகஸ்ட் 21) நாக பஞ்சமி விழா கொண்டாடப்படும் என தெரிவித்து உள்ளனர். இந்த நாட்களில் சிவனை அருளை பெறுபவர்களுக்கு மிகவும் மங்களகரமான நாட்களாக இருக்கும்....
ஆன்மிகம்
சதுரகிரி பக்தர்களுக்கு குட் நியூஸ்., 6 நாட்களுக்கு அனுமதி., மாவட்ட நிர்வாகம் வெளியிட்ட அறிவிப்பு!!!
Nagaraj -
தமிழகத்தில் ஆடி மாதங்களில் வரும் அமாவாசை, பவுர்ணமி ஆகிய தினங்களில் கோயில் தளங்களில் விசேஷ பூஜைகள் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் வருகிற ஆகஸ்ட் 16 ஆம் தேதி ஆடி அமாவாசை தினத்தை முன்னிட்டு, விருதுநகரில் உள்ள பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற உள்ளது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
அடர்ந்த வனம் சூழ்ந்த...
ஆன்மிகம்
திருமணமான புது ஜோடியா நீங்க., ஆடி பெருக்கில் இதை செய்யுங்கள்., உங்கள் வாழ்கை அமோகமாகும்!!!
Kavya -
தமிழகம் முழுவதும் இன்று ஆடிப்பெருக்கு விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நாளில் கஷ்டம் நீங்கி சகல செல்வமும் பெறுக பெண்கள் வீட்டில், கோவிலில் பல்வேறு பூஜைகள் செய்வது வழக்கம். ஆனால் இன்றைய நாளில் குறிப்பாக திருமணம் ஆன பெண்கள் இந்த விஷயத்தை செய்தால் அவர்களது வாழ்க்கை வாழ்நாள் முழுவதும் சந்தோசமாகவும் நிம்மதியாகவும்...
ஆன்மிகம்
திருப்பதி செல்லும் பக்தர்களே.., இந்த நாளில் VIP தரிசனம் ரத்து.., தேவஸ்தானம் வெளியிட்ட அறிவிப்பு!!!!
Kavya -
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆடி பௌர்ணமியை முன்னிட்டு பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. இந்நிலையில் தேவஸ்தானம் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது செப்டம்பர் மாதம் 18-ஆம் தேதி முதல் 26ந் தேதி வரை வருடாந்திர பிரமோற்சவமும், அக்டோபர் மாதம் 15-ஆம் தேதி முதல் 23-ந் தேதி வரை 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை...
ஆன்மிகம்
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஒரு மாதம் இந்த சேவைகள் ரத்து – தேவஸ்தானம் அறிவிப்பு!
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆகஸ்ட் 1 முதல் 30 ஆம் தேதி வரை பக்தர்களுக்கான குறிப்பிட்ட சில சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோவில்
திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் தரிசன சேவைகளுக்கான டிக்கெட்களையும் ஆன்லைன் மூலமாகவே ஒரு சில மாதங்களுக்கு முன்பாகவே...
ஆன்மிகம்
நீங்க இந்த ராசியை சேர்ந்தவர்களா? அப்போ 2 வது திருமணம் கன்பார்ம்., முழு விவரம் உள்ளே!!
Kavya -
திருமணம் என்பது சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது என்று பெரியவர்கள் சொல்வது வழக்கம். ஆனால் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படும் திருமணங்கள் பலருக்கு மன கஷ்டத்தை தான் தருகிறது. சிலருக்கு முதல் திருமணம் சரியாக அமையாததால் இரண்டாவது திருமணம் செய்து கொள்ள தயாராகின்றனர். இதற்கான காரணம் என்னவென்று பார்த்தால் வாழ்க்கை துணை சரி இல்லாமல் அமைவது, குழந்தையின்மை, புரிதல் போன்றவை...
- Advertisement -
Latest News
சாதி வாரியாக கணக்கெடுப்பு நடத்த முடியாது., இவர்களுக்கு தான் உரிமை? பரபரப்பான அறிவிப்பை வெளியிட்ட உ.பி.!!!
நாடு முழுவதும் மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது, சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் மத்திய அரசை வலியுறுத்தி வருகின்றனர். இந்த சூழலில் பீகாரில்...
- Advertisement -