Tuesday, May 21, 2024

ஆன்மிகம்

76 ஆண்டுகளான காற்றை மட்டும் சுவாசித்து உயிர் வாழ்ந்த அதிசய சாமியார் உயிரிழப்பு..!

குஜராத் மாநிலத்தில் 76 ஆண்டுகளாக உணவு, தண்ணீர் அருந்தாமல் வாழ்ந்து வந்த அதிசய சாமியார் உயிரிழந்தார்.வெறும் காற்றை மட்டுமே சுவாசித்து உயிர் வாழ்ந்துள்ளார். இது அனைவரையும் ஆச்சர்யப்படுத்தி உள்ளது. பிரகலாத் ஜனி குஜராத் மாநிலம் மோக்சனா மாவட்டத்தில் உள்ள சாரோட் என்ற கிராமத்தில் வசித்து வந்தவர் பிரகலாத் ஜனி. இவரை அப்பகுதியில் மாதாஜி என்று மரியாதையுடன் அழைத்து...

நாடு முழுவதும் ரம்ஜான் கொண்டாட்டம் – பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து..!

இந்தியா முழுவதும் இன்று (மே 25) ரம்ஜான் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்படுகிறது. அதையொட்டி ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து உள்ளனர். ரம்ஜான் தொழுகை: நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு காரணமாக பிறப்பிக்கப்பட்டு உள்ள ஊரடங்கு உத்தரவு காரணமாக மசூதிகள், பள்ளிவாசல்கள் அனைத்தும் பூட்டப்பட்டு உள்ளதால் முஸ்லீம்கள் அவரவர் வீடுகளில்...

திருப்பதி லட்டின் விலை பாதியாக குறைப்பு – விரைவில் விற்பனை தொடக்கம்..!

இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு முடியும் வரை 50 ரூபாயாக இருந்த திருப்பதி லட்டின் விலையை பாதியாக அதாவது 25 ரூபாய்க்கு விற்பனை செய்ய திருப்பதி தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. பக்தர்கள் தரிசனம்: ஊரடங்கு உத்தரவு காரணமாக திருப்பதி உட்பட நாட்டின் அனைத்து வழிபாட்டுத் தலங்களும் பூட்டப்பட்டு உள்ளது. இதனால் 2 மாதத்திற்கும் மேலாக பக்தர்கள் தரிசிக்க அனுமதி...

ஜூன் 1 முதல் கோவில்கள் திறப்பு – பக்தர்கள் வழிபட அறநிலையத்துறை அனுமதி..!

தமிழகத்தில் நான்காம் கட்ட ஊரடங்கு அமலுக்கு வந்துள்ள நிலையில் வரும் ஜூன் 1ம் தேதி முதல் கோவில்கள் திறக்கப்படும் என அறநிலையத்துறை தெரிவித்து உள்ளது. கோவில்கள் திறப்பு: தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக 50 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதனால் வழிபாட்டுத் தலங்கள், மத நிகழ்ச்சிகள் மற்றும் கூட்டங்கள் என அனைத்திற்கும் தடை விதிக்கப்பட்டு...

மதுரை மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம் – வீட்டில் இருந்தே தரிசித்த பக்தர்கள்..!

வருடந்தோறும் பக்தர்கள் வெள்ளத்தில் வெகு விமர்சையாக நடைபெறும் மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம் இந்த முறை கொரோனா வைரஸ் தாக்கத்தால் 4 சிவாச்சாரியார்கள் மட்டும் உரிய பாதுகாப்பு நெறிமுறைகளை பின்பற்றி நடத்தி வைத்தனர். இந்த முறை அழகர் ஆற்றில் இறங்கும் உற்சவமும் ரத்து செய்யப்பட்டது. சித்திரை திருவிழா: மதுரை சித்திரை திருவிழா உலகப்புகழ் பெற்றது. ஆண்டுதோறும் சித்திரை மாதம்...

அட்சய திருதியை நாளில் இவரை வணங்கினால் பலன் பன்மடங்கு – செல்வம் பெருக செய்ய வேண்டிய பூஜை..!

அட்சய திருதியை அன்று தங்கம் உள்ளிட்ட ஆபரண பொருட்கள் வாங்கினால் செல்வம் பெருகும் என்பர். இந்த வருடம் ஊரடங்கால் கடைகள் பூட்டப்பட்டு உள்ளது. இதனால் ஆன்லைனில் தங்கம் விற்க கடைகள் தயாராகி விட்டன. அட்சய திருதியை நாளில் மகாலெட்சுமியை வணங்கினால் பலன் கிடைக்கும் என்பர். ஆனால் மகாலட்சுமியே பிரதிஷ்டை செய்த சிவனை வணங்கினால் செல்வம்...

பார்த்த உடனே காதலில் விழும் 5 ராசிக்காரர்கள் யார் தெரியுமா.?

காதல் என்பது பலருக்கு பழகினால் தான் வரும், சிலருக்கு பார்த்த உடனே பற்றிக் கொள்ளும். ஒவ்வொருவரும் தங்களின் பிடித்தவரை காதலிக்க பல காரணங்கள் வைத்திருப்பார்கள். அப்படி பார்த்த உடனே காதலில் விழும் நபர்கள் எந்த ராசியினர் அதிகம். அவர்கள் எதனால் அப்படி காதலில் ஈர்ப்பு ஏற்படுகிறது என்பதைப் பார்ப்போம். கடக ராசி கடக ராசியால் காதலிக்கப்படுவது மட்டுமல்லாமல்,...

மதுரையில் சித்திரை திருவிழா ரத்து – அறநிலையத்துறை அறிவிப்பு.!

இந்த கொரோனா வைரசால் நாடெங்கிலும் 144 தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் அனைவரும் வீட்டிலேயே உள்ளனர். இந்த நோயை தடுக்க பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. மேலும் மக்கள் அதிகம் கூடும் இடங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சித்திரை திருவிழாவை ரத்து செய்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சித்திரை திருவிழா மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நடைபெற்று...

துயரங்களைத் தீர்க்கும் பரிகாரங்கள் – வாங்க பார்க்கலாம்.!

பொதுவாக ஒவ்வொரு மனிதரும் மூன்றுவித காரங்களில் நம்பிக்கை வைத்தாலே முன்னேற்றங்கள் வந்து சேரும். ஒன்று ‘ஓம்காரம்’, மற்றொன்று ‘பிரகாரம்’, மூன்றாவது ‘பரிகாரம்.’ எப்படிப்பட்ட துயரங்கள் வந்தாலும் அதை மாற்றுவது பரிகாரங்கள் தான். வெயிலின் கடுமையை குறைக்க குடையைப் பிடிப்பது போல, அதிகத் துயரத்தை அளவோடு மாற்றிக் கொடுப்பது பரிகாரமாகும். காரங்கள் சுய ஜாதகத்தில் தசாபுத்தி பார்த்து பாக்கிய...

தரித்திரம், கடன் தொல்லை நீங்க – காலபைரவர் வழிபாடு.!

காலபைரவரை தேய்பிறை அஷ்டமியில் தரிசித்து மனதார பிரார்த்தனை செய்யுங்கள். தீய சக்தியையெல்லாம் விரட்டுவார். உங்களை கடன் தொல்லையில் இருந்து மீட்டெடுத்து அருள்வார் பைரவர். எதிரிகள் தொல்லை என்பதே இல்லாமல் செய்வார். தெருநாய்களுக்கு பிஸ்கட் வழங்குங்கள். இன்று தேய்பிறை அஷ்டமி (15.4.2020 புதன்கிழமை). காலபைரவர் பொதுவாக, பைரவருக்கு வடைமாலை சார்த்தி வேண்டிக் கொள்வதும் மிகுந்த பலன்களைத் தந்தருளும் என்கிறார்கள்...
- Advertisement -

Latest News

TNPSC பொதுத்தமிழ் இலக்கண விளக்கம் Part 1

https://www.youtube.com/watch?v=oTSYwpEJuW8  Enewz Tamil டெலிக்ராம் TNPSC குரூப் 2, 2ஏ தேர்வுக்கு தயாராகும் தேர்வர்களே., உங்களுக்கான முக்கிய அப்டேட்., மிஸ் பண்ணிடாதீங்க!!!
- Advertisement -