தமிழக மது பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.. நாளை டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை.. வெளியான அறிவிப்பு!!

0
தமிழகத்தில் முக்கிய திருவிழா, பண்டிகை உள்ளிட்ட தினங்களில் பொதுமக்களின் பாதுகாப்பு நலன் கருதி பல்வேறு நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் தொழிலாளர் தினம் நாளை மே 1ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.
இந்நிலையில் தொழிலாளர் தினத்தை முன்னிட்டு தமிழக முழுவதும் உள்ள மதக்கடைகளை மூட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த தினத்தில் மதுபான கடையோ, பார்களோ செயல்படுவதாக தெரிய வந்தால், டாஸ்மாக் கடைகள் மற்றும் உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here