தமிழ்நாடு அரசு பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது. நடப்பாண்டில் மக்களவை தேர்தல் காரணமாக கலந்தாய்வ நடைபெறுவது தாமதமாகி வந்த நிலையில், 2024-25 ஆம் கல்வி ஆண்டிற்கான பொது மாறுதல், பணிநிரவல் கலந்தாய்வு பணிகளை மேற்கொள்ள பள்ளி கல்வித்துறை அறிவுறுத்தி உள்ளது.
அதன்படி வரும் 13ம் தேதி முதல் ஜூன் 30ம் தேதி வரை தொடர்ந்து கலந்தாய்வு நடைபெற இருப்பதாக அறிவித்துள்ளனர். மேலும் கலந்தாய்வில் கலந்து கொள்ளும் ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்களுக்கு, மக்களவைத் தேர்தல் நடத்தை விதிகள் நிறைவு பெற்றவுடன், பணிவிடுப்புக்கான அனுமதி வழங்கப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.
Enewz Tamil WhatsApp Channel
TNPSC தேர்வுக்கான வினா தொகுப்பு., சுலபமாக வெற்றி பெற, இது தேவை? உடனே முந்துங்கள்!!!